பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆர்.கே நகர் இடைதேர்தல் டிசம்பர் 21ல்

இரட்டை இலையினை குடுத்திட்டேள்.. இந்த ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு எப்போ கொடுப்பேள்…. அதுக்கும் ஏதும் டீல் பேசிண்டு இருக்கேளா…” ஆர்.கே நகர் இடைதேர்தல் டிசம்பர் 21ல் நடைபெறும் இது மிக மிக தாமதமான செய்தி, இரட்டை இலை கொடுத்தவுடன் அறிவித்திருக்க வேண்டாமா? டிசம்பர் 22 உள்ளாட்சி தேர்தலா? இரட்டை இலை விவகாரம் முடிந்தவுடன் தமிழக தேர்தல்களில் எவ்வளவு வேகம்??

இன்று அதிமுக காணும் சிக்கல்களை இன்னொரு நாள் திமுகவும் சந்தித்தே தீரும்.

அதிமுக ஒருமாதிரி ஆகிகொண்டிருக்கின்றது என திமுகவினர் குதுகலிக்க ஏதுமில்லை நாளை திமுக ஆட்சிக்கு வரும் நேரத்தில் இதே சம்பவங்கள் அங்கும் நடக்கலாம், ஜெயா இல்லாத அதிமுக படும் பாட்டினை கலைஞர் இல்லா திமுகவும் சந்திக்கலாம் சசிகலாவின் இரும்பு பிடியினை மீறி அதிமுகவினை போட்டு நொறுக்குபவர்களுக்கு, ஸ்டாலின் எனும் பச்சை குழந்தை கையிலிருந்து திமுகவினை விடுவிப்பது கஷ்டமாய் இராது இதனை சொன்னால் நாம் திமுக எதிர் என்பார்கள், சொல்லட்டும் ஆனால் யதார்த்தம் அதுதான், திமுக முன் மிகபெரும் சவால் […]

இரட்டை இலை வாங்கியிருப்பது பழனிச்சாமி கோஷ்டி?

இரட்டை இலை வாங்கியிருப்பது பழனிச்சாமி கோஷ்டி, அது அதிமுக கோஷ்டி, அதிமுகவில் நடந்த கோஷ்டி சண்டையில் இப்பொழுது கோப்பையினை தூக்கி கொண்டு ஓடியிருக்கின்றது பழனிச்சாமி கோஷ்டி இது நியாயமில்லை என தினகரனும் சசிகலாவும் கத்தலாம், திவாகரனும் பன்னீர்செல்வமும் அடித்துகொள்ளலாம், அவர்கள் கட்சி அவர்கள் உரிமை ஆனால் இது நியாயமா இல்லையா என அடித்துகொண்டிருப்பது யார் தெரியுமா? திருநாவுக்கரசரும், தமிழிசையும் இவர்கள் இருவருக்கும் என்ன வந்தது என்பதுதான் ஆச்சரியம் இரட்டை இலை கிடைத்ததில் மகிழ்சி என குதிக்கின்றார் தமிழிசை, […]

பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டாம் என்று மறைமுகமாக குஜராத் மாநில சர்ச் தெரிவித்தது

பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டாம் என்று மறைமுகமாக குஜராத் மாநில சர்ச் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது என்ன சர்ச்சை இதனை விட பயங்கரமான சர்ச்சைகள் எல்லாம் தென்மாவட்டதில் வந்தன‌ அதாவது அப்பொழுது திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி இருந்தது, அப்பாவு என்பவர் சுயேட்சை வேட்பாளராக நிறுத்தபட்டார், தேர்தல் வியூகங்கள் வகுக்கபட்டன‌ திருச்செந்தூர் கோவில் பக்கம் விபூதியும் நெற்றியுமாக அப்பாவு சிரித்துகொண்டிருந்தபொழுது கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வாழும் பகுதிகளில் பங்கு தந்தைகள் இப்படி நோட்டீஸ் அடித்துகொண்டிருந்தனர் அப்பாவு நம்மவர், நமது […]

அன்புசெழியனை எப்படி குற்றம் சொல்ல முடியும்?

“இது என்னங்க பைத்தியகாரதனமா இருக்கு, இதுல அன்புசெழியனை எப்படி குற்றம் சொல்ல முடியும்? தம்பி அன்புசெழியன் ஒரு தமிழ்பிள்ளை, அந்த தமிழ்பிள்ளையிடம் இன்னொரு தம்பியான தமிழன் அசோக்குமார் வடிக்கு வாங்கியிருக்கின்றார், பணம் கொடுக்க முடியவில்லை செத்துவிட்டார் ஒரு தமிழனிடம் பணம் வாங்கிவிட்டு, அதனை கொடுக்க முடியாமல் செத்த மானதமிழ் உணர்வுமிக்க தமிழ் பிள்ளையாகத்தான் நீங்கள் அசோக்குமாரை பார்க்க வேண்டும் ஈழத்தில் புலிகள் தப்பமுடியாது என தெரிந்தபொழுது எப்படி சயனைடு கடிப்பார்களோ அப்படித்தான் இங்கும் நடந்திருக்கின்றது, இது தமிழனின் […]

அரசியல்வாதிகளில் உருப்படியாக பேசிகொண்டிருப்பது டாக்டர் ராமதாஸ்

இப்போதைய அரசியல்வாதிகளில் உருப்படியாக பேசிகொண்டிருப்பது டாக்டர் ராமதாஸ் என்பவர்தான், ஆனால் உலகம் அவரை பழைய விஷயங்களிலே எடை போடுகின்றது அவரும் சும்மா அல்ல, ஜெயா சசிகலாவினை அருகே இருத்தி தன் பெயரை, உயிரை எல்லாம் கெடுத்துகொண்டது போல ராமதாஸுக்கு காடுவெட்டி குரு எனும் உடன்பிறவா சகோதரர் அல்லது பெற்றெடுக்கா மகன். அவர் அருகிருக்கும் வரை தமிழகத்தை 10 துண்டுகளாக பிரித்தாலும் ஒரு துண்டின் மீதும் ராமதாஸ் அமரபோவதில்லை இப்போது விஷயம் குரு அல்ல அன்புசெழியன் அன்புசெழியன் விவகாரத்தில் […]

பட்டம் கொடுப்பதில் அதிமுக பாணியே தனி

என்ன சொல்லுங்கள், பட்டம் கொடுப்பதில் அதிமுக பாணியே தனி. அட்டகாசமான அடைமொழியினை புகுத்துவார்கள் புரட்சி தலைவன், புரட்சி தலைவி, தியாக தலைவி, மக்கட் செல்வன் என அவர்களின் அடைமொழிகள் தூள் கிளப்புகின்றது அவர்களுக்கு அவ்வளவு விவரம் எல்லாம் கிடையாதே? எங்கிருந்து பெயரினை சூட்டுகின்றார்கள் என்றால் எல்லாம் கலைஞர் காட்டிய வழி அவர்தான் அன்றே இப்படிபட்ட அழிச்சாட்டியங்களை எல்லாம் தொடங்கியிருக்கின்றார், புரட்சி நடிகன், நடிக வேள், இலட்சிய நடிகர், நாவலர், சொல்லின் செல்வர், கவியரசர், கவிக்கோ என அவர்தான் […]

இன்றைய செய்திகளில் இரு செய்திகள் மனதை பாதித்த ரகம்

இன்றைய செய்திகளில் இரு செய்திகள் மனதை பாதித்த ரகம், முதலாவது சத்யபாமா பல்கலைகழக மாணவி தற்கொலை செய்தி. ஏதோ ஆசிரியரால் அவமானமாம் அதனால் செத்துவிட்டாராம் இன்றுள்ள தலைமுறைக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் இது, ஏதோ ஒரு அவமானம் நடந்துவிட்டால் உடனே வாழ்வினை முடித்துவிடுகின்றார்கள் யார் அவமானபடவில்லை, நாமெல்லாம் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி முடிந்து பணிக்கு வந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் நடகும் சம்பவத்திற்கு ஆயிரம் முறை தொங்கவேண்டும் இன்றுள்ள தலைமுறைக்கு வழிகாட்ட ஆளில்லை அல்லது அவமானங்களை தாண்டி […]

இரட்டை இலைய பிடுங்கிட்டானுக..

“சின்னம்மா சின்னம்மா என சொல்லி என்னை கடைசியில் சின்னமே இல்லாத அம்மாவாக ஆக்கிவிட்டானுக படுபாவிங்க‌ அக்கா எழும்புக்கா, இரட்டை இலைய பிடுங்கிட்டானுக.. அக்கா எழும்பி வா அக்கா…” தினகரன் மக்கட் செல்வன் என கிளம்பியிருக்கும் கூட்டத்திற்கும், அன்புசெழியன் உத்தமன் என கிளம்பியிருக்கும் புது கூட்டத்திற்கும் ஏதும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை கண்ணதாசன் அன்றே எழுதினார் “காச எடுத்து வீசு கழுத பாடும் பாட்டு…” அப்படியாக ஏராளமானவை கத்திகொண்டிருக்கின்றன, நல்ல வேளையாக தமிழகம் தனிநாடாக இல்லை, இருந்திருந்தால் ஜிம்பாப்வே […]

ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை கிடைத்தது : செய்தி

“இரட்டை இலையினை ஏன் தந்திருக்கோம்ணு உங்களுக்கு தெரியும் பழனிச்சாமி, ஏதும் ஆட்டம் காட்ட நினைச்சீங்க அவ்வளவுதான், கவர்ணர பற்றி தெரியும்ல‌ அட எசமான், நீங்க கண்ணால சொல்றத தலையால் செய்வோமுங்க, அடிமை விசுவாசத்திற்கு உதாரணம் எங்கள விட்டா உலகத்தில யார் இருக்கா? இப்போ என்ன, தாமரை தமிழகத்தில மலரணும் அவ்வளவுதான? சிறப்பா மலர வச்சிரலாம்” ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை கிடைத்தது : செய்தி இரட்டையர்களுக்கு இரட்டை இலை கொடுத்துவிட்டதன் அர்த்தம் விரைவில் ஆர்.கே […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications