பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நடராஜனுக்கு சிறை தண்டனையினை உறுதி செய்தது ஐகோர்ட்

நடராஜனுக்கு சிறை தண்டனையினை உறுதி செய்தது ஐகோர்ட் அவ்வளவு எளிதில் சிறைக்கு செல்லமாட்டார், இனி உச்சநீதிமன்றம் செல்லலாமா? அங்கு குமாரசாமி போல யாரும் இருந்துவிடமாட்டானா? என்றெல்லாம் திட்டமிடுவார்கள் அவரின் உடல்நிலை கூட அவருக்கு சாதகம் ஆனால் குறிவைத்துவிட்ட மேலிடம் இந்த வாய்ப்பினை தவறவிடுமா என்றால் விடாது, இடம்பார்த்து அடிக்கும் எதற்கும் இப்பொழுதே ஜெயா சமாதியில் அடித்து சத்தியம் செய்துவிட்டு நடராஜன் தயாராக இருக்க‌ திட்டமிடலாம் இந்த தீர்ப்ப்பால் தினகரன் பெரும் அதிர்ச்சியில் இருக்கலாம், இனி அடுத்து அவர் […]

ஜிம்பாப்வேவில் நடப்பதுதான் என்ன?

வெள்ளையன் சில தெற்கு ஆப்ரிக்க நாடுகளை வளமாக மாற்றி வைத்திருந்தான் அதில் ஒன்று ஜிம்பாப்வே நீண்ட காலத்திற்கு பின் 1980ல் அது சுதந்திரம் பெற்றது. அது சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே நாசமானது. நாசம் என்றால் மகா நாசம் பணமதிப்பு எல்லாம் வீழ்ந்து படுபாதாளத்திற்கு சென்றது ஒரு மில்லியன் கரன்சிக்கு நோட்டு என்றளவு சீரழிந்தது அதற்கு ஒரே காரணம் அதன் இரண்டாம் அதிபர். இன்றுவரை அவர்தான் அதிபர் அவர் பெயர் முகாபே சுதந்திரம் கிடைத்த நாடுகள், நல்ல […]

துபாய் பாலா உலகின் சக்திமிக்க டான்

தாவுத் இப்ராகிம் என்பவர் சத்தியமாக துபாயில்தான் இருக்கின்றார், 100% உறுதியாயிற்று. ஆனால் பாலா எனும் பெயரில் முகமறைவாக இருக்கின்றார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றியிருப்பார் போலிருக்கின்றது இல்லாவிட்டால் இவ்வளவு போன்களும், செய்திகளும் சர்வதேச காவலர்களிடம் இருந்து வராது “நான் யார் தெரியுமா? பாலா யார் தெரியுமா? அவர் தொடர்பு தெரியுமா? நான் உளவுதுறையில் எப்படிபட்டவன் தெரியுமா? உன் தெருவுக்கு அடுத்த தெருதான் எனக்கு சேவ் ஹவுஸ். எத்தனைபேரை மலேசியாவில் தூக்கியிருக்கின்றோம் தெரியுமா?” என ஏகபட்ட மிரட்டல்கள் […]

என்ன வெட்டு? என்ன குத்து?

இவருக்கு நான் ஜென்மவிரோதியென்றால் என்னை கீழ்பாக்கம் வரிசையில் உலகம் சேர்க்காதா? என்னை எப்போது அய்யா வெள்ளை ஆக்கினாய்? நான் இன்னும் கருப்பாகத்தானே இருக்கின்றேன்? என்ன வெட்டு? என்ன குத்து? அதற்கு பாபுராவு ஏன் பருப்பு விற்க வேண்டும்? வெள்ளிகிழமை காலையிலே துபாய் பாலாவிற்கு உச்சி மண்டையில் நரம்பு சுளுக்கிகொண்டது ஒரு அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது மோடி மீது சசிகலா கும்பல் கொண்டிருப்பது போல எம்மீது கொலைவெறியில் திரியும் துபாய் பாலா எம்மை அடிக்க நாம் தமிழர் தும்பிகளை […]

மத்திய அரசு தரும் நிதி ஒழுங்காக பயன்படுத்தபடுகின்றதா….

மத்திய அரசு தரும் நிதி ஒழுங்காக பயன்படுத்தபடுகின்றதா என்பதற்காக ஆய்வினை ஆளுநர் நடத்துகின்றார் என சொல்ல தொடங்கிவிட்டார்கள் இதனை சொன்னபின் ஆளுநர் எதிப்பு பின் முழு அயோக்கியதனமாக கருதபடும் இம்மாநில நலதிட்டங்களில் மத்திய நிதியும் உண்டு, இதுகாலமும் அது வெளிவராமல் மாநில அரசியல்கட்சிகள் பார்த்துகொண்டன‌ காங்கிரசின் இளங்கோவன் இதுகுறித்து அடிக்கடி வலியுறுத்துவார், ஆனால் மேலிடம் கேட்காது என்னமோ மாநில அரசின் முழுநிதியிலே இம்மாநிலம் இயங்குவது போல காட்சிகள் காட்டபடும் அதனை காங்கிரஸ் அரசு தடுத்து, மத்திய அரசின் […]

இவரை ஏன் விமர்சிக்கின்றார்கள் என்றால் இதற்காகத்தான் ?

இவரை ஏன் விமர்சிக்கின்றார்கள் என்றால் இதற்காகத்தான் ஆளுநர் நடவடிக்கையினை விமர்சிக்கின்றேன் என சொல்லிவிட்டு, தமிழகத்தில் சீரான நிர்வாகம் இருப்பதை ஒப்புகொள்கின்றாராம் உருப்படுமா? இப்படி சொல்லிவிட்டு எங்கிருந்து அரசியல் செய்வது? பழனிச்சாமியும் சரியில்லை, இதனை கவனித்திருந்தால் எங்கள் ஆட்சியினை ஸ்டாலின் பாராட்டிவிட்டார் , வெற்றி வெற்றி என கிளம்பியிருக்கமாட்டாரா? அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் திமுக தலைவர் கலைஞரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். சசிகலா தரப்பு சிக்கலில் சிக்கியிருக்கும்பொழுது அவர்கள் யாரை, […]

பிரபாகரனை தேசிய தலைவர் ஆக்கியவர்…

டேய் நான் வந்துதான் தீவிரவாதி என சொல்லபட்ட பிரபாகரனை தேசிய தலைவர் ஆக்கினேன் அட போங்கண்ணே, ராஜிவ் கொலையில் சிக்கினாலும் அந்த ஆள் மேல ஒரு பரிதாபமும் மரியாதையும் இருந்திச்சி. நீர் அள்ளிவிட்டதுக்கு பதில் சொல்றோம்ணு எல்லா பயலும் பிரபாகரன கிழிச்சி எறிஞ்சிட்டாங்க, உங்களால இருந்த மரியாதையும் போச்சிண்ணே, ஆட்டோ சங்கர் லெவலுக்கு கொண்டு போயிட்டீங்க‌ அப்படியாடா ஆமாண்ணே, முடிஞ்சா யாழ்பாணம் பக்கம் போயிட்டு வாங்க தெரியும், மண்டையிலே கொத்துவாங்க‌”

நிறத்தை வைத்து என்னை அவமதித்தனர் : சந்தோஷ் நாராயணன்

நிறத்தை வைத்து என்னை அவமதித்தனர், ஆஸ்திரேலியா சென்ற இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இங்கு தலித், அது இது என ரஞ்சித் என்பவரோடு முழங்கிகொண்டிருந்த அன்னாருக்கு உலகம் இப்பொழுதுதான் விளங்குகின்றது போல‌ வெள்ளையர்கள் அப்படித்தான், தாங்கள் மிக உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு எப்பொழுதுமே உண்டு. இன்னொன்று பாதுக்காப்பு காரணங்களில் அவர்கள் ஆசியர்கள் என்றால் கூடுதலாக சோதிப்பார்கள் ஆனானபட்ட கலாமே அவர்களிடம் தப்பவில்லை எனும்பொழுது இவர் என்ன பெரிய விஷயமா? இவர்களுக்கு என்ன சிக்கல்? இங்கிருந்தால் தலித்தினை […]

சாதனையை முறியடிக்கும் ஒரே ஓவியம்…

லியானர்டோ டா வின்சி வரைந்த ஓவியம் ஏலம் விடப்பட்ட 19 நிமிடத்திலேயே 450.3 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது : செய்தி இச்சாதனையினை வருங்காலத்தில் முறியடிக்கும் ஒரே ஓவியம் இதுதான். அது ஏற்படுத்த போகும் சாதனையினை எந்த டாவின்சி வந்து வரைந்தாலும் உடைக்க முடியாது. ஆக உலகத்தாரே தலைவியின் படத்தினை வரைந்து லாக்கரில் பத்திரபடுத்தி வைத்தால் உங்கள் தலைமுறைக்கு பெரும் செல்வம் சேர்த்தவர்கள் ஆவீர்கள்.  

பேரரிவாளன் விவகாரம்

இந்த பேரரிவாளன் விவகாரம் தொடர்பாக வரும் சில கருத்துக்கள் சரியல்ல‌ சோனியா குற்றவாளிகள் குறித்து முடிவெடுக்க முழு அதிகாரம் யார் கொடுத்தது? பின் ஏன் நீதிமன்றங்கள்? அப்படியும் ராஜிவ் தனியாக சாகவில்லை 17 பேரோடுதான் செய்த்தார், சோனியா மட்டும் முடிவெடுக்கலாம் என்றால் மீதி 16 பேர் குடும்பத்தார் எல்லாம் பாதிக்கபடவில்லையா? அவர்களுக்கு என்ன நீதி கிடைத்தது? இந்த அற்புதம்மாள் பேச்சும் நியாயம் இல்லாதது, ஒரு விஷயம் அவரும் மறைகின்றார் அல்லது மறைக்கபடுகின்றது. ஒரு தாய்க்கு தன் பிள்ளை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications