போயஸ் கார்டன் கொள்ளையடிக்கும் கூட்டத்தின் தலமையகம்
போயஸ் கார்டன் கொள்ளையடிக்கும் கூட்டத்தின் தலமையகமாக இருந்திருக்கின்றது, கொஞ்சமும் மனசாட்சியின்றி இவர்கள் முறைகேடான வழியில் பணத்தை குவித்திருக்கின்றார்கள் கருப்புபணத்தை வெள்ளையாக்கவே கம்பெனிகள் தொடங்கபட்டிருக்கின்றன, அக்கம்பெனிகளின் முகவரியாக போயஸ் கார்டனே காட்டபட்டிருக்கின்றது” இது நீதிபதி குன்ஹா தீர்ப்பில் எழுதிய வரிகள் ஆக அந்த கொள்ளை கூட்டத்தின் தலமையகத்தில்தான் சோதனை நடத்துகின்றார்கள், அது கோவில் என்றும், யாரை கேட்டு சோதனை என சிலர் பொங்குவதெல்லாம் மாபெரும் அழிச்சாட்டியங்கள் போயஸ்கார்டனை குறிப்பிட்டு ஒரு நீதிபதி மிக கடுமையாக தீர்ப்பு எழுதியபின்னும் இது […]