பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தோனி நீ இந்திய அணியினை கரைசேர்த்த தோணி

இந்திய கிரிக்கெட்டில் எப்பொழுதாவதுதான் ஜாம்பவான்கள் தோன்றுவார்கள், அவர்களால் முடியமட்டும் விளையாடி அவர்களே விரும்பும்பொழுது ஓய்வு கொடுப்பதுதான் சரி ஆனால் இங்கு அப்படியல்ல எந்த சாதனையாளன் சிறிது சறுக்கினானாலும் பொங்கிவிடுவார்கள், உடனே வெளியே போ என கத்துவார்கள் கவாஸ்கருக்கு மட்டுமே இங்கு அந்த வாய்ப்பு வந்தது ஸ்ரீகாந்த் என்ற , சச்சினுக்கு முன்னோடியான அவருக்கும் இதே சிக்கல்கள் லேசாக கிளம்பின‌ கபில்தேவ் எனும் இந்திய கிரிக்கெட்டுக்கே புத்துயிர் பாய்ச்சிய, இந்திய கிரிக்கெட்டின் பெரும் அடையாளமான கபில் கடைசி காலங்களில் இச்சிக்கலை […]

சிறியன சிந்தியாத நேரு

சிறியன சிந்தியாத நேரு நேரு என்ற வார்த்தைக்கு கால்வாய் என்று பொருள். ஆரம்ப காலங்களில் நேரு குடும்பத்தினரின் மூதாதையர்கள் தங்கியிருந்த வீடு கால்வாய் ஓரத்தில் தான் இருந்திருக்கிறது. கால்வாயை குறிக்கும் நஹர் என்ற சொல்லே காலப்போக்கில் நேரு என்று உருமாறியிருக்கிறது. நேரு குடும்பத்தில் பின் பெயராக கவுல் என்றே சேர்த்து வந்தனர். நேரு என்ற பெயர் பிரபலமானதும் கவுலை விடுத்து நேரு என்ற பெயரை தங்கள் பெயர்களோடு சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தனர். பின்னாளில் இந்திரா நேரு, ராஜிவ் […]

விவேக் ஜெயராமனுக்கு ஆயிரம் கோடி சொத்து வந்தது எப்படி?

விவேக் ஜெயராமனுக்கு 28 வயதில் ஆயிரம் கோடி சொத்து வந்தது எப்படி? ஜாஸ் சினிமா வந்தது எப்படி என திமுகவில் பலர் துள்ளி குதித்து கேட்டுகொண்டிருகின்றார்கள் ஆனால் இதே கேள்வி ரெட்ஜியண்ட் மூவிஸ், கிளவுட் நைன் மூவிஸ் என படம் எடுக்க கலைஞரின் பேரன்களுக்கு ஏது பணம்? அழகிரி மகன், ஸ்டாலின் மகன், தமிழரசு மகன் எல்லாம் என்ன வேலை செய்தார்கள் என இவர்களை நோக்கி திரும்பும் என்பதை மறந்துவிடுகின்றார்கள் போல‌ நிச்சயம் இவர்களை நோக்கியும் இதே […]

சிதம்பரத்திடம் பாண்டே பேட்டி….

பாண்டே, உங்கள் தகுதிக்கு இந்த சீமான் போன்றவர்களை அழைத்து பேட்டி எடுப்பதுதான் சரி அவரும் அள்ளிவிடுவார், நீங்களும் தலையாட்டிகொண்டே கேட்கலாம் அதே தைரியத்தில் சிதம்பரத்திடம் எல்லாம் செல்ல கூடாது, இப்பொழுது எவ்வளவு சிக்கல் உங்களுக்கு? மண்சுவருடன் மோதி சீன் காட்டிகொண்டிருந்த உங்களுக்கு, இருப்பு தூண் எப்படி இருந்திருக்கும் என இப்பொழுது புரியலாம். அக இனி உங்கள் எல்லைக்குள் சீமான், ரோட்டோரம் உருண்டு கொண்டிருப்பவன், பாலத்திற்கு அடியில் கட்டைபீடி இழுத்துகொண்டிருப்பவன் என பார்த்து பேட்டி எடுங்கள்

நீங்களும் மறந்துவிட வேண்டும்

கண்டிப்பாக சொல்லிவிட்டேன் இந்த பணமதிப்பு நீக்கம் பலன் கொடுத்ததா என்பது பற்றி எல்லாம் கேட்காதீர்கள் அதனை நானும் மறந்துவிட்டேன், நீங்களும் மறந்துவிட வேண்டும், ஆமாம்”

நயன்தாராவை தோழர் என்றார் பா. ரஞ்சித்: செய்தி

நயன்தாராவை தோழர் என்றார் பா. ரஞ்சித்: செய்தி எங்கே முடிந்தால் ரஜினியினையோ, ரஜினி மனைவியினையோ காலா படத்து தயாரிப்பாளரையோ இவர் தோழர் என அழைக்கட்டும் பார்க்கலாம் மிஸ்டர் ரஞ்சித், ரஜினி மகள் சவுந்தர்யாவினை தோழர் என அழைத்துவிடுங்கள் பார்க்கலாம். அடுத்த படத்திற்கு நயன் கால்ஷீட் வேண்டுமென்றால் நேரடியாக கேட்க வேண்டியதுதானே, ஏன் தோழர் என்றேல்லாம் கெஞ்ச வேண்டும்? (தோழர் என்ற சமத்துவத்தை குறிக்கும் புரட்சிமிக்க‌ சொல் இவரிடம் சிக்கி இந்த பாடு படுகின்றது)

பாலாவின் கார்ட்டூனை பார்க்கும் பொழுது ஒன்று புரிகின்றது

பாலாவின் கார்ட்டூனை பார்க்கும் பொழுது ஒன்று புரிகின்றது படத்தில் பழனிச்சாமியின் முதுகில் சொருகியிருக்கும் தாமரையினை போல, பாலாவின் முதுகில் 4 இன்ஞ் கீழ் இறக்கி லத்தி சொருகும் திட்டம் இப்போது தீட்டபட்டு கொண்டிருக்கும்

விண்வெளி சாதனைகளை கொச்சை படுத்த வேண்டாம்

அறம் படத்தில் என்னமும் பேசட்டும், எம்.ஆர் ராதா பேசாததையா இன்னொருவன் சினிமாவில் பேசிவிடபோகின்றான் ஆனால் ராக்கெட் தேவையில்லை என்பது போல சித்தரிப்பது கண்டிக்கதக்கது இந்தியா ஒன்றும் பணத்தில் கொழுத்தோ அல்லது ராக்கெட் விவகாரத்தில் முண்ணணியில் நிற்கவேண்டுமென்றோ ஆசைபடவில்லை அது ஒரு நிர்பந்தம், செய்தே ஆகவேண்டிய விஷயம் மளிகை கடையில் கம்பியூட்டர் எப்படி வந்தாக வேண்டிய நிலையோ அப்படி காலத்தின் கட்டாயம் செயற்கைகோள் உபயோகமும், அதனை செலுத்தும் விஷயங்களும், அதனால் பெறப்படும் ஏவுகனைகளும், செயற்கைகோளினால் கிடைக்கும் பலமுமே இன்று […]

முதலில் தொடங்கியது நாட்டாமை டிரம்ப் தான்

அணுகுண்டால் அடித்துகொள்கின்றார்களோ இல்லையோ டிரம்பும் வடகொரிய கிம்மும் வார்த்தையால் அடித்துகொள்கின்றார்கள் முதலில் தொடங்கியது நாட்டாமை டிரம்ப் தான் வடகொரியா ஒரு தீயசக்தி என்பதில் தொடங்கி, வடகொரிய ரவுடி, என வந்து இறுதியாக வெள்ளை குண்டன் என்றளவில் பேசினார் டிரம்ப் வடகொரிய அதிபரோ போடா கிழவா என்று சொல்லிவிட்டார் அவ்வளவுதான் டிரம்புக்கு கோபம் வந்துவிட்டது, கூடவே அமெரிக்க நாகரீகமும் நினைவுக்கு வந்தது இனி அவரை குண்டன் என சொல்லமாட்டேன் என சொல்லிவிட்டார் ஆனால் நான் அவரை கிழவன் என்றுதான் […]

கோவை மாவட்டம் நெகமம் அருகே ஒரு பெரும் சோகம் நிகழ்ந்திருக்கின்றது

கோவை மாவட்டம் நெகமம் அருகே ஒரு பெரும் சோகம் நிகழ்ந்திருக்கின்றது தாய் தந்தை இல்லா பெண் ஒருத்தி பாட்டிவீட்டில் வளர்ந்திருக்கின்றார், அவளுக்கு 17 வயது. அந்த வயதில் வரவேண்டிய காதலும் வந்திருக்கின்றது காதல் வந்தது தவறல்ல, அது பொருத்தமில்லாத ஒருவன் மீது வந்திருக்கின்றது மதமும் ஜாதியும் குறுக்கே நிற்க இருவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்திருக்கின்றாகள் அப்பொழுது அப்பெண் அது வலிக்கும் என‌ அஞ்சியிருக்கின்றாள், அந்த பாதகன் தீ ஊற்றி இருவரும் செத்துவிடலாம் என திட்டம் சொல்லியிருகின்றான் எப்படி? […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications