பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மோடி கலைஞரை சந்தித்தாலும் சந்தித்தார்…

இந்த மோடி கலைஞரை சந்தித்தாலும் சந்தித்தார், அதுவரை மோடியினை தீவிரமாக விமர்சித்த திமுகவினர் சத்தமே இல்ல்லை. பார்பானியம், ஆரிய பாசிசம் இன்னும் என்னவெல்லாமோ சொல்லி கொண்டிந்தவர்கள் எல்லாம் மகா அமைதி பூரா திமுகவினரும் இப்பொழுது விஜயகாந்தை கூட்டணிக்கு அழைத்த கலைஞரை அதிர்ச்சியுடன் நோக்கிய வடிவேலு போலவே இருக்கின்றனர். “எனக்கு செஞ்ச பாவத்துக்கு , எந்த மதத்துக்கு போனாலும் அவருக்கு மன்னிப்பே கிடையாதுடா…இது சத்தியம்.”  

சதாம் உசேன் நிச்சயம் அரேபியாவின் விருமாண்டி

கமலஹாசனின் பிறந்தநாளையொட்டி எல்லா டிவியிலும் கமல் படங்கள் ஓடிகொண்டிருந்தது கமல்ஹாசன் மிக சிறந்த படங்களை கொடுத்தவர் என்பதில் சந்தேகமில்லை எனினும் அவரின் மிகசிறந்த படங்களில் ஒன்று விருமாண்டி தனக்கே உரிய எக்ஸ்ட்ரா மேதாவிதனத்துடன் இருவர் கதை சொல்வதாக போட்டு குழப்பினாரே தவிர , மிக அருமையான படம் விசுவாசம், நம்பிக்கை, நட்பு, வஞ்சகம், பெருந்தன்மை , சூது என பொல்லாதோர் நட்புடன் வரும் கேட்டினை அற்புதமாக சொன்னபடம் அது விருமாண்டி படம் பார்க்கும்பொழுதெல்லாம் அந்த சதாம் உசேனின் […]

எது கருப்பு தினம் …

இத்தேசம் பிரிந்து ரத்த ஆறு ஓடிற்று, 5 கோடிமக்கள் பாதிக்கபட்டனர், அது கருப்பு தினம் இல்லையாம் காந்தி கொல்லபட்டு பெரும் சோகம் அப்பிற்று அது கருப்பு தினம் இல்லையாம் சீனாவோடு மிக அவமானமாக தோற்றோம் அது கருப்பு தினம் இல்லையாம் பொற்கோவில் படுகொலைகளும், இந்திரா கொலையும் , டெல்லி கலவரமும் கருப்பு தினம் இல்லையாம் ஒரு சிறியநாட்டு தீவிரவாதகுழு 1500 இந்திய வீரர்களை கொன்று, இத்தேசத்து தலைவனை இந்தியரோடு கொன்றுபோட்டது கருப்பு தினம் இல்லையாம் பாபர் மசூதி […]

மோடிக்கு வியூகம் வகுத்த அந்த கமிட்டிக்கு சல்யூட்

அனிதா தற்கொலை , நீட் தேர்வு, தமிழிசை & கோ விவகாரம், ஜிஎஸ்டி விவகாரம், திரையுலகினர் கொதிப்பு  இன்னபிற ஏராளமான சர்ச்சைகள் மோடி அரசு மீது இருந்தன‌ நிச்சயம் அவர் சென்னை வரும்பொழுது அந்த பிரச்சினை வெடித்திருக்க வேண்டும், கருப்புகொடி காட்டபட்டிருக்க வேண்டும் பெரும் எதிர்ப்புகள் கொடுக்கபட்டிருக்க வேண்டும், ஆனான பட்ட நேரு சென்னையில் உற்சாகாமாக கைகாட்டியபொழுது கருப்புகொடி காட்டி முகத்தில் அடித்த திராவிட கட்சிகள் உள்ள மாநிலம் இது இந்திரா காந்தியினையே ரத்தம் சொட்ட அடித்துவிரட்டிய […]

ஓளிபடைத்த கண்ணினாய் வா வா வா..

தெய்வங்கள் கண்மூடிய நேரத்தில் ஒரு தேவதை முகம் சோர்ந்த நேரம் ஆண்டவா, இந்த முகத்தை பார்க்க உனக்கே வருத்தமாக இல்லை? சோர்ந்துவிட்ட அந்த கண்களை கண்டு உனக்கு கண்ணீர் வரவில்லை? எங்கள் சிங்கமே.. “ஓளிபடைத்த கண்ணினாய் வா வா வா..” என சங்கம் காத்திருக்கின்றது.

கெத்தாக வந்து போயிருக்கின்றார் மோடி

நேருவும், இந்திராவும் இன்னும் பல தேசிய கட்சி பிரமுகர்கள் அச்சத்தோடு வந்து அவமானபட்டு சென்ற தமிழகத்தில் , செய்யவேண்டியதை செய்துவிட்டு மிக கெத்தாக வந்து போயிருக்கின்றார் மோடி இந்த காட்சி தமிழகத்திற்கு புதிது, நிச்சயம் புதிது நேரு கருப்புகொடி காட்டி விரட்டபட்டார், இன்னும் பலர் தாக்கபட்டனர் இந்திராவே ரத்தகாயத்தோடுதான் தப்பினார் தமிழகத்தில் காங்கிரசை வளர்ப்பேன் என கிளம்பிய ராஜிவ் தமிழக மண்ணிலே கொல்லபட்டார். அதன் பின் எந்த பிரதமர் வந்தாலும் தமிழக முதல்வர்கள்தான் முன்னிறுத்தபடுவர், பாரத பிரதமர் […]

நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது : கமலஹாசன்

நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது : கமலஹாசன் முன்பு ராமசந்திரன் “நான் ஏன் பிறந்தேன்?” என்றொரு தொடர் எழுதினார், “ம்ம் அத உங்கப்பன்கிட்ட போய் கேளு..” என திமுகவினர் கலாய்த்துகொண்டிருந்தனர் சிலர் “தமிழ்நாட்டை நாசமாக்க..” என உரக்க சொல்லிகொண்டிருந்தனர். இப்பொழுது அதெல்லாம் நினைவுக்கு வர கூடாது, கமலஹாசன் கலைதொண்டு செய்ய பிறந்தவர் என்றுதான் நம்பிகொண்டிருந்தோம் கலைச்சேவைக்காக அவரின் தனிபட்ட வாழ்வில் கூட தியாகம் செய்தார் என நினைத்திருந்தோம் ஆனால் அதெல்லாம் இல்லையாம், அவர் பிறந்த […]

காந்தி தன் இறுதிக்காலம் வரை பாதுகாத்து வைத்திருந்த பொக்கிஷம் எது? 

காந்தி தன் இறுதிக்காலம் வரை பாதுகாத்து வைத்திருந்த பொக்கிஷம் எது?  #MotivationStory This is a motivation story which was happened in Mahathma Gandhi’s life. VIKATAN.COM காந்தி ஏழைபெண் கொடுத்த செப்பு காசினை இறுதிவரை தன்னோடு வைத்திருந்தார் : விகடன் செய்தி அதாவது லட்சகணக்கில் எல்லோரும் கொட்டி கொடுத்தார்களாம், ஆனால் ஒரு மூதாட்டி கொடுத்த செப்பு காசு காந்தியினை கவர்ந்ததாம் அவள் இருப்பதை எல்லாம் எனக்கே கொடுத்தாள் என சாகும் வரை கையில் […]

2ஜி வழக்கு தீர்ப்பு தேதி மீண்டும் ஒத்திவைப்பு

2ஜி வழக்கு தீர்ப்பு தேதி மீண்டும் ஒத்திவைப்பு ஹிட்லர் தன் இறுதிகாலத்தில் இருந்தான், ஆனால் ஜெர்மனிக்குள் புகுந்து அடிக்க நேசநாடுகளுக்கு அச்சம் இருந்தது. என்னிடம் அப்படி பெரிய குண்டு இருக்கின்றது, அதை வீசினால் 1 லட்சம் பேர் காலி, பிரிட்டன் மீது நாளை வீசுவேன், இன்றிரவு வீசுவேன் என மிரட்டிகொண்டிருந்தான் அவன் தளபதி ஹிம்லரும், கோயபல்சும் ஹிட்லர் சொன்னதை பலமடங்காக பெருக்கி சொன்னார்கள். அவன் அக்குண்டை வீசும்வரை காத்திருப்போம் என எதிர்படைகள் காத்திருந்தன, அவனோ மிரட்டிகொண்டே இருந்தான் […]

வைகோ கிறிஸ்தவராகிவிட்டார்…

வைகோ கிறிஸ்தவராகிவிட்டார், பிரபல போதகர் மோகன் சி லாரசஸ் சொன்னதாக செய்தி இதனை இன்னும் மோகன் சி.லாரசஸ் மறுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது வைகோ வித்தியாசமான அரசியல்வாதி, இந்திய எதிர்ப்பு என்றே அவரின் அரசியல் அறியபட்டது. மிக பெரும் தலைவராக வந்திருக்க வேண்டிய கோப்பால்சாமி நாசமாய் போக ஒரே காரணம் அந்த இந்திய எதிர்ப்பு இந்திய எதிர்ப்பாளர்கள் யாரின் கைகூலிகள் என்றால் இப்போதைக்கு இரண்டே பிரிவினர்தான் ஒன்று சீன ஆதரவு மாவோயிஸ்டுகள். அவர்கள் நாங்கள் மாவோ என தைரியமாக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications