பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

புல்டோசர் ஜனதா பார்ட்டி

தாஜ்மகாலை முறைக்க தொடங்கிவிட்டது பாஜக கோஷ்டி. நாளொரு தகவலை சொல்லிகொண்டே இருக்கின்றது ஏற்கனவே இப்படி சொல்லி சொல்லித்தான் பாபர் மசூதியினை இடித்து தள்ளினார்கள் எல்லாவற்றையும் இடிப்போம் என கிளம்பும் இது, புல்டோசர் ஜனதா பார்ட்டி போல.. தாஜ்மஹாலுக்கு இப்போது ஆபத்து இல்லை எனினும் அதனை கடும் காவலில் வைப்பது நல்லது, இவர்களுக்கு சிவசேனா பரவாயில்லை வெள்ளையன் கட்டிய ரயில் நிலையத்திற்கு சிவாஜி பெயரை வைத்துவிட்டு அமைதியாகிவிட்டார்கள், இடிக்க கிளம்பவிலை சரி இது வட இந்திய பிரச்சினை தென்னிந்தியாவில் […]

மெர்சல் படத்திலிருந்து ஜிஎஸ்டி விமர்சன காட்சிகள் நீக்கம்

மெர்சல் படத்திலிருந்து ஜிஎஸ்டி விமர்சன காட்சிகள் நீக்கம் வெற்றி..வெற்றி..மாபெரும் வெற்றி என தமிழிசை கைதட்டும் நேரம் ஆக தமிழிசைக்கு அஞ்சும் நிலைக்கு விஜய் சென்றுவிட்டார், இனி எவனாவது தளபதி தலைவலி என பேசட்டும் பார்க்கலாம் ஆனாலும் அன்று பராசக்தி முதல் ராமசந்திரனின் பல இம்சை காட்சிகளை அனுமதித்த காமராஜர், பக்தவக்சலம் போன்றோரின் பெருந்தன்மை தெரியும் நேரமிது அவர்கள் அன்றே இப்படி கழுத்தை நெறித்திருந்தால் இந்த ராமசந்திரன் எல்லாம் வந்திருக்க முடியுமா? இருக்கட்டும் “கலையின் வடிவம் சினிமா, அதுல […]

கமல்ஹாசன் 8 அடி பாய்ந்தால், விஜய் 48 அடி பாய்வார் : நடிகை கஸ்தூரி

கமல்ஹாசன் 8 அடி பாய்ந்தால், விஜய் 48 அடி பாய்வார் -நடிகை கஸ்தூரி தலைவா, மெர்சல் வெளிவரபட்ட பாட்டிலும், இப்பொழுது ஜிஎஸ்டி வசனங்களை நீக்க ஒப்புகொண்டிருப்பதிலுமே விஜயின் பாய்ச்சல் தெரிகின்றது. மெர்சலுக்கு சர்சை என்றவுடன் கமல் பாட்டை மாற்றி பாடியதிலே அவரின் பாய்ச்சலும் புரிகின்றது இன்னுமா இவர்களை பற்றி பேசுகின்றீர்கள் மேடம்? வேண்டுமானால் இப்படி சொல்லுங்கள், விஜய் 48 அடி பம்மினால் கமல் 8 அடி பதுங்குவார். மிக சரியாக இருக்கும்

இந்த ஆண்டவன் இருக்கின்றானே, படு சோம்பேறி …

இந்த ஆண்டவன் இருக்கின்றானே, படு சோம்பேறி என்றோ உலகில் படைத்த மீன் இனங்களை அப்படியே வைத்திருக்கின்றான், இன்னும் மாற்றவில்லை அதே மீன்கள் தான் வருகின்றன‌. காய்கறி முதல் ஆட்டுகறி வரை அதேதான் வருகின்றது, ஒரே எரிச்சல். ஒரு மனிதன் புதிது புதிதாக உண்ண வேண்டாமா? அதில் ஏன் இந்த கடவுளுக்கு வஞ்சனை? பரலோகத்தில் அவருக்கு என்னதான் வேலை? புதிது புதிதாக மீன் இனங்களை படைத்து சமுத்திரத்திற்கு அனுப்பினால்தான் என்ன? இதை சும்மா விட முடியாது எல்லா ஆலயங்களிலும் […]

மிஸ்டர் சுயமோகன் , இப்பொழுது என்ன சொல்கின்றீர்?

மிஸ்டர் சுயமோகன் இலக்கியம் என்பது பற்றி ஏதாவது 4 அல்லக்கைகளோடு நீர் பேசலாம், சில நேரம் சிங்கப்பூர் சூரியகலா போன்றவர்களோடு கும்மாங்குத்தும் போடலாம் ஆனால் திராவிட முன்னேற்ற கழகம் பற்றி கருத்து சொல்ல உமக்கு என்ன இருக்கின்றது? ஏற்கனவே பெரியார் புரட்சியாளர் அல்ல, கலைஞர் எழுத்த்தாளர் அல்ல, பாரதி மகாகவியே அல்ல என மகா பெரும் தீர்ப்புகளை எழுதியவர் நீங்கள் இப்பொழுது என்ன சொல்கின்றீர்? ராமசந்திரன் இல்லாமல் திமுக இல்லை என புலம்புகின்றீர்? என்ன ஆனது உமக்கு? […]

தமிழகம் முழுக்க சுற்றுபயணம் தொடங்குகின்றார் ஸ்டாலின் : செய்தி

தமிழகம் முழுக்க சுற்றுபயணம் தொடங்குகின்றார் ஸ்டாலின் : செய்தி நல்லது, திமுக தலமை எடுத்திருக்கும் மிக சரியான முடிவு. தமிழகம் எதிர்காலம் தெரியாமல் தத்தளிக்கும் வேளையில் மக்களை காக்க திமுக இருக்கின்றது எனும் மாபெரும் நம்பிக்கையினை கொடுக்கும் கடமை திமுகவிற்கு இருக்கின்றது ஆனால் சென்றோமா? பார்த்தோமா என்றிருந்தால் அதனால் சுத்த பிரயோசனமில்லை மாறாக மக்களுக்கு நம்பிக்கையூட்டவேண்டும், அவர்களை திரட்ட வேண்டும். ஒவ்வொரு தமிழன் மனதிலும் இந்த இருளில் இருந்து திமுக தமிழகத்தை மீட்கும் எனும் நம்பிக்கையினை விதைக்க […]

காலம் தந்த ஒரே நம்பிக்கை குஷ்பூ

அமெரிக்கா ஏதும் போர் தயாரிப்பில் இறங்குகின்றது என்றால் அதன் அடிபொடிகளான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா எல்லாம் உடனே தயாராகும் அப்படி சோனியா காந்தி வீட்டில் சலசலப்பு என்றால் தமிழக காங்கிரஸ் கோஷ்டிகள் விழித்துகொள்ளும், அடுத்த தலைவர் நான் தான் என ஆளாளுக்கு மிக சரியாக 4 பேரோடு சுற்றுவார்கள் அரபு நாட்டு தீவிரவாத குழுக்களை விட அதிக கோஷ்டி உள்ளது தமிழக காங்கிரஸ் என்பதால் இப்போதே கிளம்புகின்றார்கள் கிளம்பட்டும் எங்கள் தலைவி குஷ்பூதான் அடுத்த காங்கிரஸ் தலைவர், அதில் […]

ஸ்மூலி வந்தபின் எல்லோரும் பாடகர் ஆகிவிட்டார்கள்…

முகநூல் வந்தபின் எல்லோரும் எழுத்தாளன் ஆகிவிட்டான், டைப் செய்ய தெரிந்தவன் எல்லாம் எழுத்தாளன் என ஒரே அழிச்சாட்டியம், இதில் போராளி எனும் இம்சை வேறு அது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் அடுத்த கொடுமை இந்த ஸ்மூலி என்பது வந்தபின் எல்லோரும் பாடகன் பாடகி ஆகிவிட்டார்கள், இன்னும் பாடாதது தமிழிசை கோஷ்டியும் பன்னீர்செல்வம் கும்பலும் அவர்களை தவிர எல்லோரும் பாடகர்களாக ஆகிவிட்டது இந்த கொடுமையினை நாம் சகிக்கலாம், ஆனால் இளையராஜா எப்படி சகிப்பார்?. தன் பாடல் […]

ஜெயமோகன் புலம்புவதில் என்ன ஆச்சரியம்?

திராவிட இயக்க வரலாற்றினை பற்றி ஜெயமோகன் ஏதாவது திரித்து கூறாவிட்டால்தான் ஆச்சரியம் அவர் புலம்புவதில் என்ன ஆச்சரியம்? அதுவும் ஆரிய அடிமையான ராமசந்திரனை எப்படி விடலாம் என சொல்வதிலே அன்னாரின் நோக்கம் தெரியவில்லையா? பெரியாரின் வாரிசு பழனிச்சாமி என சொல்ல விரும்புகின்றார் ஜெயமோகன் , அதில் அவருக்கொரு ஆனந்தம்  

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 08

கடல் யுத்தத்தை தொடக்கினார் நெல்சன் சிங்கத்தின் பலம் தரையில் என்றால், முதலையின் பலம் நீரில் என்பது போல பிரிட்டனின் பலம் முழுக்க அந்த கடற்படைதான். உலகம் முழுக்க அவர்கள் கட்டியாண்டதற்கு அந்த கடற்படை மிக அவசியமானதாக இருந்ததால், மிக வலுவாக வைத்திருந்தார்கள் அதன் பலம் நீண்ட வரலாறுடையது. ஹிட்லரால் கூட அதனை வெல்ல முடியவில்லை. அப்படிபட்ட பிரிட்டன் கடற்படையுடன் தான் எகிப்து கரையில் நெப்போலியன் மோதினான். பிரிட்டிஷாரின் கப்பல்களும் அவர்களின் வியூகமும் மிக கடுமையாய் இருந்தன, அதிலும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications