தீபாவளிக்கு நடனம் ஆடினார் மோடியின் தாய் : செய்தி
தீபாவளிக்கு நடனம் ஆடினார் மோடியின் தாய் : செய்தி “நான் டிரம்ஸ் வாசிக்க, எங்க அண்ணன் ஊத, எங்கம்மா ஆட.. குடும்பமே ஒரு கலைகுடும்பம்…”
சுத்தமான இந்து இந்தியன்….
தீபாவளிக்கு நடனம் ஆடினார் மோடியின் தாய் : செய்தி “நான் டிரம்ஸ் வாசிக்க, எங்க அண்ணன் ஊத, எங்கம்மா ஆட.. குடும்பமே ஒரு கலைகுடும்பம்…”
ராகுலுக்கு முடிசூட்ட தயாராகின்றார் சோனியா காந்தி உண்மையில் சோனியா வாழ்ந்தது தியாக வாழ்வு. இந்திராவின் வாரிசை வேரறுப்போம் என கிளம்பிய பல கும்பல்கள் சீக்கிய பெண்ணான மேனகாவினை விட்டுவிட்டன. அவர்கள் குறி ராஜிவ் குடும்பத்தை நோக்கியே இருந்தது இதில் ஈழ சிக்கலும் சேர்ந்தது, ராஜிவின் குடும்பத்தை வேரறுப்பேன் என முதலில் வெறிபிடித்து திரிந்தது ஈழப்போராளி உமா மகேஸ்வரன் இது போக காஷ்மீர், அசாம் என உள்நாட்டு தீவிரவாதிகளும், யாசர் அராபத்தே எச்சரித்த வெளிநாட்டு சக்திகளும் ராஜிவ் குடும்பத்தை […]
இன்னும் ஏன் கலைஞரையே திமுகவினர் எதிர்பார்க்கின்றார்கள்? , அவர் இல்லாமல் திமுக நடக்காதா ஹிஹிஹி இதுதான் வளர்ச்சியா ஹோஹோ என சிலர் சிரித்துகொள்கின்றார்களாம், சொல்பவர்களில் பாதி பாஜகவினர் மீதி இம்சை கோஷ்டி. இதன் பெயர் எதிர்பார்பு அல்ல, அவர் இல்லாவிட்டால் கட்சி அழிந்துவிடும் என்பதல்ல இதன் பெயர் நன்றிகடன் பாஜக எனும் கட்சியினை வளர்க்க தன் உயிரை பணயம் வைத்த அத்வாணியினை விரட்டிவிட்டு எங்கிருந்தோ வந்த மோடி, யோகி, ராம்நாத் வாழ்க என சொல்லி கொண்டிருப்பவர்களுக்கு நன்றி […]
ஏழ்மையும், பாகுபாடும் இல்லாததே ராமராஜ்யம் : யோகி ராமனின் ஆட்சிகாலத்தில் சாதி பாகுபாடு இருந்திருக்கின்றது, ராமனே சத்திரிய திலகம் என்றுதான் கொண்டாடபட்டிருக்கின்றான் சீதை தீகுளித்து காட்டுக்கு செல்ல ஒரு சூத்திரன் சொன்ன சொல்தான் காரணம் என்கின்றது ராமாயணம் ஆக பாகுபாடு இல்லா ஆட்சி ராமர் காலத்திலே இல்லை, இவரோ பாகுபாடு இல்லாதது ராமராஜ்யம் என சொல்லிகொண்டிருக்கின்றார் அப்படியும் சாதிபாகுபாடு என சொல்லவில்லை அல்லவா? அதுதான் யோகி ஸ்டைல். கொசுறு நிலவேம்பை எதிர்க்கவில்லை: எதிர்ப்பு வலுத்த நிலையில் கமல் […]
கிறிஸ்தவர்கள் மட்டும்தான் தென்னிந்தியாவில் கல்வி வளர்த்தார்கள் என்பது சரியான வாதம் அல்ல. அவர்கள் கல்விக்கான முயற்சிகளை தொடங்கினார்கள் சந்தேகமில்லை ஆனால் அவர்கள் கல்விநிலையங்களால் பல மாறுதல்கள் நிகழ்வதை கணித்த தென்னக இந்துக்களும் விழித்துகொண்டு கல்வி நிறுவணம் அமைத்தார்கள் தமிழ் அழிவதையும், சில கலாச்சாரங்கள் அழிவதையும் தடுக்க எண்ணி அவர்கள் செய்த முயற்சி அது. ஆங்கிலம் கற்கவேண்டும், அதே நேரம் தமிழ் அழியாமல் காக்கபடவேண்டும் என்ற உன்னத நோக்கம் அவர்களது, அப்படி பலர் பல கல்வி நிலையங்களை உருவாக்கியிருக்கின்றார்கள் […]
எவ்வளவு சர்ச்சை இருக்கலாம், சில குறைகளும் இருக்கலாம் ஆனால் பாஜக அரசு நாட்டின் பாதுகாப்புக்கும் அதற்குண்டான விஷயங்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை பாராட்டத்தான் வேண்டும் இந்த விஷயத்திற்காக மோடியினை பாராட்டலாம், தேசத்தின் காவலர்களுடன் நாட்டின் தலைமகன் தீபாவளி கொண்டாடுவது வாழ்த்துக்கும் நன்றிக்கும் உரியது இந்த படம் போட்டோஷாப் இல்லை என நம்புகின்றேன்
தான் பெற்ற முதல் பிள்ளை வாழ்ந்தோங்கி நிற்பதை காண வந்த தந்தையாக, தான் நீர் ஊற்றி வளர்த்தமரம் வியாபித்து நிற்பதை கண்ட விவசாயியாக கிட்டதட்ட 1 வருடம் கழித்து முரசொலி அலுவலகம் வந்திருக்கின்றார் கலைஞர் அதனை கண்டாலே ஒரு புது உற்சாகம் பிறக்கத்தான் செய்கின்றது. நிச்சயம் முரசொலியில் கலைஞர் எழுதியது உலக சாதனை கிட்டதட்ட 75 ஆண்டுகள் ஒருமனிதன் எழுதிகொண்டே இருக்க முடியுமா? அவரால் முடிந்தது. அந்த மாபெரும் சாதனையினை செய்தவர், அந்த சாதனை கூடத்திற்கு வந்த […]
“உன்னை போலே அளவோடு உறவாட வேண்டும் உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது” ஞானி கண்ணதாசன் அழுத்தி சொன்ன வரிகள்… தரம் தாழ்ந்தோரோடு உறவாயின் அவர்கள் நம்மை தன்போல் நினைத்துகொள்வர் போலும் தராதரம் பார்த்து பழகாவிட்டால் பெருத்த வேதனையே மிஞ்சுகின்றது என்பார் கண்ணதாசன். அனுபவித்து எழுதிய கவிஞனின் வரிகளில் அத்தணை உண்மை இருக்கின்றது “உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என வள்ளலார் ஏன் வேண்டி நின்றார் […]
இந்த வட இந்தியர்கள் மகா வித்தியாசமான ரசனை கொண்டவர்கள் , மகா மட்டமான படங்களை எல்லாம் ஒன்றும் சொல்லமாட்டார்கள், கைதட்டி கொள்வார்கள் ஆனால் பழம் வரலாற்று படங்களில் எங்காவது இந்து முஸ்லீம் உறவுகள், சண்டைகள் என வந்தால் போதும் கொதித்துவிடுவார்கள் கதை, நடிப்பு, இயக்கம் ,பிரமாண்டம் என எதுவும் அவர்கள் கண்ணுக்கு தெரியாது, இந்துக்களை சீண்டுகின்றார்கள் என்ற ஒற்றை சிந்தனை கண்ணை மறைக்க கிளம்புவார்கள் ஏற்கனவே ஹிருத்திக் ரோஷனும் ஐஸ்வர்யா ராயும் நடித்த ஜோத்பாய் எனும் படம் […]
சூரபத்மனை எந்த சாதி கைபற்ற போகின்றது என்பதுதான் இப்போது மிகபெரும் கேள்வி சூரவதம் திருச்செந்தூரில் நடந்ததது என்பதால் நாடார்களுக்கு முன்னுரிமை கிடைக்கலாம். பகுத்தறிவின் உச்சியில் தேவர் அசுரர் சண்டை இனி சாதிய சண்டைகளாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது
We would like to show you notifications for the latest news and updates.