பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கேரளா கோயில்களில் தலித் மற்றும் பழங்குடி மக்கள் பூசாரிகளாக தேர்வு

கேரளா கோயில்களில் தலித் மற்றும் பழங்குடி மக்கள் பூசாரிகளாக தேர்வு கிட்டதட்ட 90 வருடங்களுக்கு முன்பு அந்த ஈரோடு சிங்கம் வைக்கம் கோவிலில் தட்டிய கதவு இப்பொழுது திறந்திருக்கின்றது. இந்த செய்தி கேள்விபட்டவுடன் அந்த கிழவனும் வைக்கம் கோவில் போராட்டட்திற்காக அவன் கண்ட சிறையும் நினைவுக்கு வந்தே தீரும் கோமாளி ராமசந்திரன்” புரட்சி தலைவராகவும்” , ஆட்டக்காரி ஜெயலலிதா “புரட்சி தலைவியாகவும்” கொண்டாட பட்ட கூட்டத்தில், ஒரு மர்மமான‌ கிரிமினல் “தியாக தலைவி” என கொண்டாடபடுவதில் என்ன […]

தியாகத்திற்கு அர்த்தமாவது தெரியுமா?

அடேய்.. இவர் தியாகி என்றால் இந்த காந்தி, நேரு, சாஸ்திரி, பட்டேல் , காமராஜர் எல்லாம் செய்ததன் பெயர் என்னடா? தியாகத்திற்கு அர்த்தமாவது தெரியுமா? சரி இந்த அம்மணி என்ன தியாகம்  செய்தது என்றாவது சொல்லி தொலையுங்கள். ஜெயிலுக்கு போனவர்கள் எல்லோரும் தியாகி என்றால் ஆட்டோ சங்கரும், பூலன் தேவியும் இவரை விட பெரும் தியாகிகள் . ஜெயலலிதாவிற்கு ஏன் உறுப்பு மாற்று சிகிச்சை செய்யவில்லை : தமிழிசை திடீர் கேள்வி ஒரு நல்ல டாக்டருக்கு எந்த […]

எரிமலை எப்படி பொறுக்கும்…..

கோடிகணக்கான குஷ்பூ ரசிகர்கள் உலகெல்லாம் இருந்து ஓரணியில் திரளுகின்றார்கள், மிகுந்த ஆதரவு பெருகுகின்றது தலைவியின் கரங்களை வலுபடுத்தவவும், யாராவது அவரை சீண்டினால் அவன் கராத்தே கற்றவனோ குங்பூவில் குதிப்பவனோ எவனாக இருந்தாலும் தூக்கி போட்டு மிதிக்க்கும் பெரும் படை தயாராகின்றது ஒரு குஷ்பூ ரசிகனுக்கு இதனை விட என்ன மகிழ்ச்சி வேண்டும் , ம்ம் படை கிளம்பட்டும், எதிர்ப்பவன் எல்லோரும் ஓடட்டும் எரிமலை எப்படி பொறுக்கும்…..  

சிங்கள நாச்சியம்மன் கோவில்

நாம் தமிழருக்கும், சீமானுக்கும் நெஞ்சு மற்றும் இன்னபிற பாகங்கள் எல்லாம் வெடிக்கும் செய்தி ஒன்று வருகின்றது கேட்டால் செத்துவிடுவார்கள், ஆம் சிங்கள பெண் ஒருத்திக்கு தஞ்சை பக்கம் கோவில் இருக்கின்றதாம், எப்படி வந்தது? சோழ நாட்டிற்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு மிக பழமையானது, அந்த தொடர்பு தஞ்சையினை மராட்டியர் ஆளும்பொழுதும் இருந்திருக்கின்றது அப்பொழுது ஏதோ பணிக்காக இலங்கையில் இருந்து சிங்கள தம்பதி தஞ்சைக்கு வந்திருக்கின்றது ஏதோ பிரச்சினையில் அவர் கொல்லபட, கண்ணகி போல சாபமிட்ட அப்பெண்ணும் நெருப்பில் […]

குஷ்பூ ஆர்மி சும்மா விடாது

கராத்தே தியாகராஜன் என்றொருவர் முன்பு காங்கிரசில் இருந்தார், இப்பொழுதும் இருக்கின்றார் ஆனால் அப்படி ஒரு ஜீவன் நடமாடிகொண்டிருப்பதே பலருக்கு தெரியாது, மனிதருக்கு காங்கிரசில் தானும் உண்டு என சிலருக்கு சொல்ல ஆசை ஒவ்வொருவரிடமாக நானும் காங்கிரஸ்காரன் என சொல்லிபார்த்தார், எல்லோரும் போப்பா என விரட்டினார்கள் அவருக்கு அபார திட்டம் உதித்திற்று, அது தமிழக காங்கிரசின் பழக்கமும் கூட‌ யாரிடமாவது கட்சிக்குள் வம்பிழுத்து தான் இருப்பதை காட்டிகொள்வது அந்த வழக்கம் தன் திட்டத்தை செயல்படுத்தினார் தியாகராஜன், கட்சி கூட்டத்தில் […]

காந்தியை சுட்ட வழக்கு இன்று விசாரணை

காந்தியை சுட்ட வழக்கு இன்று விசாரணை காந்தியினை கொல்ல பலமுயற்சி நடந்தது, கோட்சேயின் முயற்சிதான் வெற்றிபெற்றது, அந்த வழக்கில் ஒரு மர்ம்மும் இருந்தது காந்தி உடலில் 4 குண்டுகள் பாய்ந்திருந்தன, ஆனால் கோட்சே 3 குண்டுகள்தான் சுட்டிருந்தானாம் வழக்கில் கோட்சே குற்றம் நிரூபிக்கபட்டு அவனும் தொங்கி செத்தாகிவிட்டது, ஆனால் 4ம் குண்டில்தான் காந்தி உயிர் போனது, முதல் மூன்று குண்டுகளில் அவர் சாகவில்லை என்றொரு வாதம் இருந்தது அந்த வழக்கு இன்னும் முடிந்தபாடில்லை, இன்றும் விசாரணையாம் காந்தி […]

சசிகலாவிற்கு 5 நாள் பரோல்

சசிகலாவிற்கு 5 நாள் பரோல், இன்று சென்னை வருகின்றார் “ஓஓ ஒரு தென்றல் புயலாக வருதே…. “ (புதுயுக மகள் இவள் அணிகின்ற வளையல்கள் சிறையினை உடைத்துவிடும்..) பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் சென்னை வரும் சசிகலாவை வரவேற்கத் தமிழகம் முழுவதிலுமிருந்து . பல ஆயிரம் தொண்டர்கள் சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டும் : கட்சி தலமை உத்தரவு ஆமாம், சத்தியாகிரக போராட்டத்திற்காக சிறை சென்று, செக்கு இழுத்துவிட்டு, படாத சித்திரவதை எல்லாம் பட்டுவிட்டு வெளிவரும் […]

எம்.பி பென்சன் வேண்டாம் : சரத்குமார்

எம்.பி பென்சன் வேண்டாம் என சொல்லிவிட்டார் சரத்குமார் அதாவது திமுகவில் இருந்தபொழுது 2001ல் அவரை மேல்சபை எம்பியாக்கினார் கலைஞர். அவ்வகையில் சரத்திற்கு மாதம் பென்சன் 20 ஆயிரம் கிடைத்தது இப்பொழுது சரத்குமாருக்கு நாட்டுபற்று அதிகமாகிவிட்டது, பெரும்பாலான மக்கள் சிலிண்டர்களை விட்டுகொடுப்பது இன்னும் ராணுவ வீரர்கள் பென்சனுக்கு போராடுவது எல்லாம் அவரின் தேசபற்றை சீண்டி பார்த்தன‌ எனக்கு தேவையான பணம் இருக்கின்றது, பென்சன் வேண்டாம் நாட்டிற்கு பயன்படட்டும் என சொல்லிவிட்டார் சரத்குமார் ஒருவகையில் வாழ்த்தவேண்டிய விஷயம், பாராட்டலாம் ஆனால் […]

இந்திய – இலங்கை இடையே கப்பல் சேவை

கொழும்பு மற்றும் தூத்துக்குடிக்கு இடையில் இந்திய – இலங்கை பயணிகளுக்கிடையிலான கப்பல் சேவை தொடங்கபடவுள்ளது 2011ல் இத்திட்டம் அறிவிக்கபட்டது, அப்பொழுது தமிழகத்தில் ஈழ அழிச்சாட்டியம் செய்த சீமான் குதித்தார், கப்பல் 6 மாதத்திற்கு மேல் ஓடினால் தூக்கில் தொங்குவேன் என்றெல்லாம் மிரட்டினார் கப்பல் ஓடினால் ராஜபக்சேயின் மகின் லங்கா விமானம் பாதிக்கபடும் என கருதினார் அந்நாளைய அதிபர் ராஜபக்சே விஷயம் இழுத்தடிக்கபட்டது ஓடிகொண்டிருந்த கப்பல் நிறுத்தபட்டது, தூக்கு கயிறில் முடிச்சி போட்டு கொண்டிருந்த சீமான் கயிறை எறிந்துவிட்டு […]

கருப்பு வெள்ளையிலும் இவரைக் காண கண்கோடி வேண்டும்

கருப்பு வெள்ளை காலத்தில் தலைவி நடிக்க வந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார். பத்மினி, சரோஜா தேவி, பானுமதி , தேவிகா என யாரும் வந்திருக்க முடியாது. அன்றே பெரும் புகழை ஈட்டி, ராமசந்திரனை எல்லாம் விரட்டி அன்றே அரியாசனம் ஏறியிருப்பார். ஆனால் காலம் பிந்தி விட்டது கருப்பு வெள்ளையிலும் அவரை காண கண்கோடி வேண்டும் “கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே”  

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications