பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நயன் ரசிகர் மன்றத்தின் தலைவர் ராகுல் தாத்தா

Babu Rao , Chandran Kannanஆகியோரின் தலைவராக இருந்த மர்ம நபர் நேற்று தன் அடையாளத்தை வெளிபடுத்தியுள்ளார் நயன் ரசிகர் மன்றத்தின் தலைவர் அந்த ராகுல் தாத்தா என்பது இப்பொழுது பகிரங்கமாகியுள்ளது. இந்த முதியவர்தான் Babu Rao போன்ற எல்.கே.ஜி பாய்ஸுக்கு சாக்லேட் கொடுத்து நயன் வாழ்க என சொல்ல சொல்லியிருக்கின்றார், சன்னி லியோன் என்றால் யாரென தெரியாத அப்பாவியான Chandran Kannan என்பவரையும் நயன் வாழ்க என சொல்ல வைத்தது இந்த ராகுல் தாத்தா என்பவர்தான். ஆக ஒரு முதியவரும் இரு பிரைமரி ஸ்கூல் […]

சூத்திரர மட்டும் புனிதமாக முடியாதா? : பெரியார்

“பார்ப்பான் எத தொட்டாலும் புனிதமாகுமாம், அவன் காய்கனிய தொட்டால் புனிதமாம், நெருப்பை தொட்டால் புனிதமாம், அவன் தண்ணீரை மந்திரம் சொல்லி தெளித்தால் அதுவும் புனிதமாங்க‌. கல்சிலையும், மண் கோயிலும் கூட அவனால புனிதமாயிருமாங்க.. அடேய் அப்படியே எங்களையும் புனிதமாக்குண்ணு சொன்னா, உன்ன தொட்டா தீட்டுண்ணு சொல்றாங்க.. ஆமாடா, நான் தீட்டுத்தான் என்ன சுத்தபடுத்தி , தண்ணி தெளிச்சி உன்னோட சேத்துக்கண்ணு சொன்னா பதில் சொல்லாம ஓடுறான்ங்க.. அது எப்படிங்க? எல்லாத்தையும் புனிதமாக்குற பார்பனரால, கோயிலையே புனிதமாக்குற பார்பனரால‌ […]

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இன்று இணைகின்றன

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இன்று இணைகின்றன, ஆளுநர் அவசரமாக சென்னை வருகை இவர்கள் இணைவது ஆளுநருக்கு எப்படி தெரிந்தது, யார் அழைத்தார்கள்? சரி இனி இருவரும் இணைந்து என்ன செய்யபோகின்றார்கள்? ஒன்றுமில்லை இதுதான் நடக்கும். யாருக்கெல்லாம் மந்திரிபதவி வாக்கு கொடுக்கபட்டதோ அவர்கள் எல்லாம் இனி மந்திரி ஆகலாம், அது போல ஒவ்வொரு எம்.எல்.ஏவிற்கு எதெல்லாம் உறுதியளிக்கபட்டதோ அதெல்லாம் இனி கிடைக்கும் ஆக இவர்கள் எல்லோரும் மொத்தமாக‌ பயன்பெறபோகும் நிகழ்வின் பெயர் கட்சி இணைப்பு விழா. விசித்திரம் என்னவென்றால் […]

சின்னம்மா ஷாப்பிங்

https://youtu.be/ZPXNgJY6s_4 சின்னம்மா ஷாப்பிங் சென்றுவிட்டு திரும்பி வரும்பொழுது சல்யூட் அடிக்காத அந்த காவலர்களை பணி நீக்கம் செய்யவேண்டும். என்ன தைரியம் இவர்களுக்கு? அதுவும் ஒரு கைதி வணக்கம் கூட சொல்லாமல் நிற்கின்றானே? அவனுக்கு இன்னும் 4 ஆண்டு தண்டனை கொடுக்கவேண்டும் காமெடி ரஜினி தமிழகத்திற்கான நலதிட்டங்களை வகுப்பதில் தீவிரமாக இருக்கின்றார் : தமிழருவி மிஸ்டர் தமிழருவி, “காலா” படபிடிப்பில் இருப்பது ரஜினியின் அப்பாவா? அல்லது உங்கள் அப்பாவா?

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு ‘கேலிக்கூத்து’: குஷ்பு

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு ‘கேலிக்கூத்து’: குஷ்பு கருத்து இது முழுக்க சுயநலம் , இவர்கள் இணைந்தாலும் மக்களுக்கு நன்மை ஒன்றுமில்லை, ஆட்சியினை தக்கவைக்க நடத்தும் பேரம், சசிகலா அவ்வளவு எளிதில் வெளிசெல்லமாட்டார், இது எல்லாம் நாடகம் என மிக துணிச்சலாக பேசியிருக்கின்றார் குஷ்பூ அதோடு மட்டுமல்ல, இது தமிழகத்தில் நுழைய வேறு வழி தெரியாத பாஜகவின் சித்துவிளையாட்டு எனவும், ஒரு காலமும் அதன் திட்டம் வெற்றிபெறாது எனவும் சொல்லியிருக்கின்றார். காங்கிரசில் எல்லோரும் வாய்மூடி மவுனித்து நிற்கும் பொழுது, […]

அமித் ஷாவின் தமிழக வருகை ஒத்திவைப்பு: தமிழிசை அறிக்கை

அசாமில் பெரும் வெள்ளம், காசிரங்கோ சரணாலயத்தில் புலி உட்பட 300 விலங்குகள் உயிரிழப்பு இப்பொழுதெல்லாம் இந்த “பீட்டா” எங்கிருக்கின்றது என்றே தெரியாது, ஆனால் தமிழகத்து காளைமாடுகளை விளையாட தொட்டால் மட்டும் அதற்கு “விலங்கு நேயம் ” பொத்துகொண்டுவரும். தீவிரவாதிகளை ஸ்தம்பிக்க வைத்துள்ள பணமதிப்பு இழப்பு நடவடிக்கை!: அருண் ஜேட்லி பெருமிதம் அதனால் சிறையில் இருக்கும் அனைத்து தீவிரவாதிகளையும் திறந்துவிட்டு விடலாமா அமைச்சரே? தீவிரவாதிகளுக்கு இதனால் என்ன பெரும் நஷ்டம்? அவர்கள் உழைத்து சம்பாதித்த பணமா போனது? அந்நிய […]

அணிகள் இணைந்ததாக பன்னீர் செல்வம் டிவிட்டரில் அறிவிப்பு

அப்பொழுதே அந்த மக்களுக்கு கிணறு இல்லை, முடிந்தால் பலகோடி கொடுத்து வாங்குங்கள் என சொன்னவர் பன்னீர் செல்வம் இப்பொழுது துணை முதலமைச்சர் வேறு, இனி அந்த மக்களுக்கு ஏதும் நியாயம் கிடைக்கும்? கிடைக்கவே கிடைக்காது. சதா பன்னீரின் தோளை தட்டி பேசும் மோடியும், ஆளுநரும் கூட அந்த கிணற்றை கொடுத்துவிடு என சொல்லவும் மாட்டார்கள். நிச்சயமாக அந்த மக்கள் பாவம், அவர்கள் என்ன? மொத்த தமிழக மக்களுமே பரிதாபம் தான்.     “போடா எல்லாம் விட்டுதள்ளு […]

பாகிஸ்தானின் அன்னை தெரசா , ரூத்

கல்கத்தா போலவே வெள்ளையன் உருவாக்கிய நகரம் கராச்சி, நிச்சயம் மிகபெரும் துறைமுகம் அது, ஆனால் பிரிவினைக்கு பின் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டது. கல்கத்தா போலவே அங்கும் சுகாதார நெருக்கடி, சாலையோர அனாதைகள், நோயாளிகள் என கராச்சியும் சிக்கிற்று. மிக மிக மோசமான நிலைக்கு சென்றது, தெருவெல்லாம் தொழுநோயாளிகளால் நிரம்பிற்று. அப்பொழுது ஜெர்மானிய கிறிஸ்தவ தொண்டுநிறுவனர் ரூத் என்பவர் பணியாளாராக வந்தார். கராச்சியின் நிலையினை கண்டு கண்ணீர்விட்டார். 1960ல் தன் வாழ்வினை கராச்சி தொழுநோயாளிகளுக்கு அர்பணிப்பதாக சொல்லி அங்கேயே தங்கினார். […]

வெல்ல பிறந்தவன் : 10

இந்தியாவிற்கு கிளம்ப திட்டமிட்டு அலெக்ஸாண்டர் தன் தெய்வத்தை வணங்கிய நேரங்களில் அவனுக்கு சகுனம் சரியில்லாமல் பட்டது. அதுவரை அவனுக்கு ஒத்துழைத்த விதி இம்முறை அவனுக்கு மாறிற்று. பெரும் பேரரசை அமைத்துவிட்டான், கிட்டதட்ட 50 நாடுகள் பெரும் கோட்டைகள் அமைந்த, கிரீஸிலிருந்து இந்திய எல்லைவரை பூதமாக பரவிவிட்டது அவன் பேரரசு, 30 வயதிற்குள் அவன் அந்த சாகசத்தை செய்திருந்தான். இத்தனை அரசுகளையும் அடக்கி வைப்பதுதான் அடுத்த சாகசம் என்பது அவனுக்கு புரிந்தது, பல இடங்களில் கலவரம் வெடித்தன அவற்றை […]

இந்தியாவின் கென்னடி

ஒரு மனிதனின் தலைவிதிபடியே வாழ்வு அமையும், அந்த விதியின் முடிவை நோக்கியே சூழ்நிலைகள் ஒருவனை கொண்டு செல்லும், மானிட வாழ்வின் பெரும் விசித்திரமிது, மதியினால் தப்பவேமுடியாது, பெரும் ஞானி சாணக்கியனும், பல ஞான நூல்களும், ஞானிகளும், பைபிளின் சில ஆகமங்களும் சொன்ன உண்மை இது. இந்த உண்மைக்கு பெரும் உதாரணமாக அமைந்தது ராஜிவ்காந்தியின் வாழ்க்கை, பெரும் சொத்துக்களும்,பாரம்பரியமும், அரசியலின் உச்சமும், கல்வியும், செல்வமும்,பேரழகும் ஒருங்கே அமைந்த அந்த காஷ்மீரிய பண்டிட் குடும்பத்தின் வாரிசாக பிறந்தவர் அவர். 16 […]