பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பலியாகும் குழந்தைகள்…

கும்பகோணம் பள்ளி எரிந்து குழந்தைகள் பலியான வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை ஆம் உண்மை குற்றவாளிகள் இரண்டு பேர். அவர்களை தண்டிக்க முடியாமல் நீதிமன்றம் கையினை பிசைகின்றது. ஒன்று பாழாய்போன தேசத்தில் பிறந்த அந்த குழந்தைகள். அடுத்து அந்த பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பிய அந்த பெற்றோர். இதில் குழந்தைகள் இல்லை அதனால் அந்த பெற்றோரை பிடித்து நீதிமன்றம் தண்டித்திருக்க வேண்டும். ஆனால் பெருந்தன்மையாக விட்டுவிட்டது எப்படி இப்படி குற்றவாளிகள் தப்பிக்கலாம்? நீதிதுறையினை நிச்சயம் மறுசீரமைப்பு செய்து அந்த […]

டிரம்ப் மகள் இவாங்கா ஜாக்கிரதை..

டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப் இந்தியா வருகின்றார் அவர் சிம்பு கண்ணில் படாமல் செல்லட்டும், ஒருவேளை சிம்பு பார்த்துவிட்டால் “என்னோடு அடுத்தபடம் நடிக்க தயாரா? என்னோடு நடித்தால் உனக்கும் பெருமை , உங்க அப்பனுக்கும் பெருமை” என அழிச்சாட்டியம் படுபயங்கரமாக இருக்கும்.  

இந்திய ராணுவ பலம் பற்றிய தகவல்கள்….

சில வித்தியாசமான தகவல்கள் முகநூல் முழுக்க வலம் வருகின்றது, அதாவது இந்திய ராணுவ பலம் பற்றிய தகவல்கள். அதிலும் சில விழுந்து விழுந்து சிரிக்க கூடியவை, கொஞ்சமேனும் யோசிக்காலம் படித்ததில் பிடித்தது என பகிர்ந்துவிடுகின்றார்கள், அதில் பலபேர் வாவ் என பாராட்டி வேறு மோடி படத்தினை பார்த்து மகிழ்கின்றார்கள் இல்லாத பலத்தினை இருப்பதாக செய்திபரப்புவதும் வதந்தியே, அப்படி ராணுவ வதந்தியில் இந்த செய்திகள் வரும். அப்படி என்ன என்கின்றீர்களா? பிரம்மோஸ் ஏவுகனைபோன்று அமெரிக்காவிடமே இல்லை, சீனாவிடமும் இல்லையாம். […]

முரசொலி பவள விழா…

“முரசொலி பவள விழா… இந்து N. ராம், தினமலர் ரமேஷ், தினமணி வைத்தியநாதன், ஆனந்த விகடன் சீனிவாசன், கமல்ஹாசன்… நாங்கள் பிராமண எதிர்ப்பை கை விட்டு விட்டோம் என்று பிரகடனப்படுத்திய விழா” :- எஸ்.வி.சேகர் அடேய் குடுமிக்காரா? அதன் அர்த்தம் பிராமண எதிர்ப்பினை கைவிட்டோம் என்பதல்ல மாறாக இத்தனை பிராமண ஏடுகள் மத்தியில் முரசொலி 75 வருடமாக திராவிடம் பேசி, தமிழரை திரட்டி திராவிடத்தை ஆளவும் வைத்திருக்கின்றது என்பதை காட்ட‌ இத்தனை பிராமண பத்திரிகைகள் இருந்தும் முரசொலியின் […]

குஷ்பூ ரசிகர்களின் ஆறுதல்.

கலைஞரும் சோ ராமசாமியும் கொடுத்து வைத்தவர்கள். இருவரும் இருந்திருந்தால் முரசொலி விழா இப்படி நடந்திருக்காது சோ ராமசாமியினை பேசவைத்துவிட்டு மனதிற்குள் ரசித்துகொண்டிருப்பார் கலைஞர், சோ பேசியிருந்தால் நிச்சயம் எமர்ஜென்சி காலத்தில் துக்ளக்கும், முரசொலியும் பட்டபாடுகளை நினைவு கூர்ந்திருப்பார். சந்தடி சாக்கில் கலைஞரும் “இப்பொழுதும் எமர்ஜென்சிதாய்யா, வாய்யா எழுதுவோம்..” என்றால் அரங்கம் அதிர்ந்திருக்கும். தன் காலத்தில் யார் யார் எதிரியோ? எல்லோரையும் பத்திரிகையாளன் என்ற முறையில் அழைத்து பேசவைத்து பார்த்திருப்பார் கலைஞர். அப்படி எல்லாம் அழைக்கவேண்டியவர்களை அழைக்காமல், யாரையெல்லாமோ […]

சம்பத், பொன்னார், தமிழிசை

மொழிவாரியாக மாநில பிரிக்கபட்டு பின் சில சர்ச்சைகளில் கன்னியாகுமரி, செங்கோட்டை பகுதிகளில் தமிழகத்தோடு இணைவோம் என அம்மக்கள் உயிரை கொடுத்து போராடிய காலமது பெரும் கலவரம், எதிர்ப்பு, சட்ட சிக்கல் என 1950களில் கன்னியாகுமரி நெருப்பாய் எரிந்தது எல்லாம் கால கல்வெட்டுகள். வரலாறுகள் மிகபெரும் அடக்குமுறையினை கேரளா எடுத்தது, துப்பாக்கி சூட்டில் 1954 இதே ஆகஸ்டு 11ல் கிட்டதட்ட 16 பேர் பலியாயினர். மொத்த இந்தியாவே அரண்டது இதற்குமேலும் பொறுப்பதில்லை என முடிவு செய்யபட்டு கன்னியாகுமரி மாவட்டம் […]

முரசொலி பவளவிழாவில் கமல் ரஜினி பங்கேற்பு

முரசொலி பவளவிழாவில் கமல் ரஜினி பங்கேற்பு ரஜினி எப்படிபட்ட தமிழ் சொற்பொழிவாளர்?, எப்படிபட்ட திராவிட போராளி? அவர் எழுத்துக்களின் வன்மை என்ன? நிச்சயம் அவர் அங்கு இருக்கவேண்டியதுதான். கமலஹாசன் மாதம் மும்முறை முரசொலியில் திராவிட கோட்பாட்டை தன் பாணியில் எழுதிய எவ்வளவு பெரும் தூண். அவர் இருந்ததும் சிறப்பு எப்படியோ இந்த மங்கூஸ் மண்டையன் மனுஷ்யபுத்திரனை அப்பக்கம் வராமல் விரட்டிவிட்டார்களாம், அதுவரை நல்லது. கிட்டதட்ட அரைநூற்றாண்டாக முரசொலியில் தலையங்கம் எழுதிய உதயநிதி ஸ்டாலினை மறக்காமல் அழைத்திருந்தற்கு உடன்பிறப்புக்கள் […]

பாஜகவின் போட்டோஷாப் பிரச்சாரம்

பெரும் தாக்குதல் தயாரிப்புடன் அதிர வைக்கின்றது சீனா, ஒரு இன்ஞ் கூட பின்வாங்கவில்லை, அப்படி ஒரு எண்ணமும் இல்லை. ஆனால் இவர்கள் இங்கு எப்படி கிளப்பி விடுகின்றார்கள் பார்த்தீர்களா? இதுதான் பாஜகவின் போட்டோஷாப் பிரச்சாரம். ஏதோ மோடி டோக்லாம் சென்றது போல அள்ளிவிடுவது. உள்ளூரில் இந்த போட்டோஷாப் சில பாமரரை ஏமாற்றுமே அன்றி, சீனாவிடம் எல்லாம் எடுபடாது. அநேகமாக ஒரு டோங்லி இந்த நபரை தேடி இந்தியாவிற்குள் முஸ்லிம்கள் பாதுகாப்பின்மையை உணர்கின்றனர்: முன்னாள் துணை குடியரசு தலைவர் […]

டெல்லி சூனியம் படுத்தும்பாடு

கட்சியில் தினகரனுக்கு கட்டம் கட்டுகின்றார்கள். பன்னீரும், பழனிச்சாமியும் அடித்த அடியில் மனிதர் படாதபாடு படுகின்றார். திவாகரனுடன் போஸ் கொடுத்ததெல்லாம் பிரயோசனமில்லை அதில் இப்பொழுது மனிதர் வெறுத்து சித்தர்களிடம் ஆசிவாங்க கிளம்பிவிட்டார். திருவண்ணாமலை மூக்குபொடி சித்தரிடம் ஆசிவாங்கினாராம். அவர் நல்ல சித்தர் என்றால் மூக்குபொடியினை தினகரன் முகத்திலே அடித்திருக்கலாம். அவர் என்ன சித்தரோ ஆசி வழங்கிவிட்டாராம் அடுத்து தினகரன் புகையிலை சித்தர், சிகெரெட் சித்தர் என தன் பயணங்களை தொடரலாம் எப்படி இருந்த தினகரன் இப்படி பிதாமகன் விக்ரம் […]

முரசொலி 75

தமிழ் எழுதிபடிக்க தொடங்கிய காலத்திலே எழுத்து துறைக்கு வந்தவர் கலைஞர். அப்பொழுது அவருக்கு வயது 13 இருக்கலாம், அப்பொழுதே மாணவர் நேசன் எனும் கையெழுத்து பத்திரிகை நடத்தினார், அதில் அப்பொழுது நடந்த இந்தி எதிப்பு முதல் நீதிகட்சியின் சீர்திருத்த கருத்துக்கள் எல்லாம் இருந்தன‌ அந்த மாணவர் நேசனின் தொடர்ச்சிதான் பின்னாளில் அவர் தொடங்கிய முரசொலி, அப்பொழுது அவருக்கு வயது வெறும் 18 தான். பிராமண தமிழை தாங்கி ஏடுகள் வந்துகொண்டிருந்த காலமது, அந்த தமிழ் இன்று தலைகீழாக […]