பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குஷ்பூ வாழ்க என சொன்னால்தான் அலெக்ஸாண்டர் வருவான்

அலெக்ஸாண்டர் கதையின் அடுத்த பாகத்தை பலர் கேட்கின்றார்கள் குஷ்பூ தொடரை நீங்கள் படிக்காததால் , அந்த அலக்ஸாண்டர் என்ன ஆனால் என்ன? அவன் குதிரை செத்தால் என்ன? டேரியஸ் எங்கு ஓடினால் என்ன? போரஸ் எந்த யானைகாலில் மிதிபட்டால் எங்களுக்கு என்ன? குஷ்பூ வாழ்க என சொன்னால்தான் அலெக்ஸாண்டர் வருவான், இல்லாவிட்டால் அவனை அந்த கருப்பு குதிரையோடு விரட்டிவிடலாம்  

பேசாமல் பேசவைக்கின்றார் கலைஞர்..

இதனை எங்கள் அண்ணன் திருட்டு முருகன் சொன்னார், அங்கிள் சைமன் சொன்னார் , அவர்கள் சொன்னபடி ரேஷன் கடையினை மத்திய அரசு மூடுகின்றது என்றெல்லாம் சில குஞ்சுகள் கீச்சிடுகின்றன‌ அதாவது திருமுருகனும், சீமானும் மக்கள் போராளிகளாம், பெரும் அறிவாளிகளாம், ஏன் என்றால் கத்திவிட்டார்களாம். ஏண்டா டேய், இவர்களை எல்லாம் பெரிய … என‌ சொல்வீர்கள் என்றால், 1969லே மத்திய அரசின் மானியத்தை நம்ப முடியாது, ரேஷன் கடைகளை நடத்த மதுகடைகள் உட்பட சில முன்னேற்பாடு அவசியம் என […]

மீத்தேன் எடுக்க விட்டால்தான் மானியம் தருவோம்

சில அறிவாளிகள் கிளம்பிவிட்டார்கள், மீத்தேன் எடுப்பதை தடுப்பதால் மத்திய அரசு கேஸ் மானியத்தை ரத்து செய்துவிட்டதாம் மீத்தேன் எடுக்கவிட்டால்தான் மானியம் தருவோம் என மிரட்டுகின்றதாம், இதுதான் காரணமாம் மொத்த இந்தியாவிற்கும், தமிழக போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம்? இது எல்லாம் சீமான் கோஷ்டிகளின் அட்டகாசம் வேண்டுமானால் இப்படி கேட்கலாம் “ஏய் மத்திய அரசே, ரேஷன் நிதியினை நிறுத்துகின்றாயா? காவேரியினை திறந்திவிட்டு நிறுத்திகொள், எங்களுக்கு தேவையான அரிசியினை, கரும்பை நாங்களே விளைய வைக்கின்றோம் நீரும் இல்லை, அரிசி நிதியும் தரமாட்டோம் […]

கறுப்புபணம் நாட்டின் பிரச்சினை ஒழிப்போம் என்றார்கள்

கறுப்புபணம் நாட்டின் பிரச்சினை ஒழிப்போம் என்றார்கள், வெளிநாட்டு கறுப்புபண மீட்பு வடகொரியா ராக்கெட் போல எங்கோ காணாமல் போயிவிட்டது, அதனால் என்ன உள்ளூரில் செல்லாத நோட்டு என அறிவித்து கள்ளநோட்டு எல்லாம் ஒழித்துவிட்டோம் தேசம் வளரும் என்றார்கள் ஒன்றும் நடக்கவில்லை வரி சீரமைப்பு சரியில்லை என்றார்கள், ஜிஸ்டி கொண்டுவந்து விட்டோம் இனி ஒரு பைசா குறையாமல் வசூலிப்போம் என்கின்றார்கள் அதுவும் செய்தாகிவிட்டது இப்பொழுதுதான் தெரிந்ததாம், அடடே ரேஷனுக்கும், காஸ் மானியத்திற்கும் அள்ளிகொடுக்கின்றோமோ? அதனால் சிக்கலோ என நிறுத்துகின்றார்கள் […]

நடிகர் கமல், காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் …

நடிகர் கமல், காங்கிரஸ் கட்சியில் இணைந்தால், அவருக்கு, தமிழக காங்., தலைவர் பதவியும், ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்க காங்கிரசில் ஆலோசனை : செய்தி மிஸ்டர் கமலஹாசன், அவர்களை நம்பாதீர்கள். குஷ்பூவிற்கே மேல்சபை எம்பி பதவி கொடுக்காமல் ஏமாற்றி கொண்டிருக்கின்றார்கள், அவர்கள் அப்படித்தான். நீங்கள் காங்கிரஸில் இணைந்தால் என்னாகும்? ஒரு கோஷ்டி கூடுதலாக உருவாகுமே அன்றி வேறு ஒன்றும் ஆகாது. அடிக்கடி நடக்கும் கோஷ்டி மோதலில் உங்கள் வேஷ்டிக்கும் உத்திரவாதமில்லை அது பிக்பாஸ் நடத்துவது போல சுலபமான […]

கமலஹாசனுக்கு குஷ்பூ ஆதரவு

கமலஹாசனுக்கு குஷ்பூ ஆதரவு, கமலஹாசனின் குரலுக்கு துணை நிற்பதாக செய்தி தெரிவித்துள்ளார் மொத்த திரையுலகமும் திகைத்து நிற்க, காங்கிரஸ் கட்சி கூட கம்மென்று இருக்கும்பொழுது, கமல்ஹாசனுக்கும் அரசுக்கும் இடையே நடக்கும் மோதலில் குஷ்பூ கமலஹாசனுக்கு துணிவாக தன் ஆதரவினை தெரிவித்திருக்கின்றார், உங்கள் பின்னால் தோழியாக நிற்பேன், உங்கள் நோக்கம் நிறைவேறட்டும் என மிக தைரியமாக சொல்லியிருக்கின்றார் தமிழகத்தில் எந்த நடிகைக்கும் இல்லா தைரியம், எந்த அரசியல்வாதிக்கும் இல்லாத தைரியம் அவரிடம் இருக்கின்றது, அந்த தைரிய நாயகியினை வாழ்த்துகின்றோம் […]

மத்திய அரசு ரேஷன் விஷயங்களில் தன் பிடியினை இறுக்கிவிட்டது

மத்திய அரசு ரேஷன் விஷயங்களில் தன் பிடியினை இறுக்கிவிட்டது, சில மாநிலங்களில் இனி அது மூடபடலாம், பின் அது கோசாலைகளாக மாற்றபடலாம், ஊழியர்கள் பசுகாவலர்களாகலாம் ஆனால் தமிழகம் 1967ல் இருந்தே இவ்விஷயத்தில் தனித்து நிற்கின்றது, மத்திய அரசின் உதவி குறைக்கபட்டாலும் அது இயங்கிகொண்டுதான் இருக்கும், தமிழக அமைச்சர் அதனைத்தான் சொல்கின்றார். இதனை வைத்தேதான் ஆட்சிக்கே வந்து, அதனை தொடர்ந்து அது சாதனை என சொல்லிகொள்ளும் அரசுகள் இவை, ரேஷன் கடைகளை மூடவே முடாது நிச்சயம் தமிழக ரேஷன் […]

அணுவீச்சை கட்டுபடுத்த வீணை வாசிப்பா?

அணுகுண்டு தாக்குதல் அச்சத்தில் இருக்கும் தென்கொரிய, ஜப்பான், அமெரிக்க தலைவர்களும், உள்ளுக்குள் அதே பயத்தில் இருக்கும் வடகொரிய வெள்ளை தக்காளியும் மிக வேகமாக வீணை கற்றுவருவதாக தகவல்.. இந்த வித்தை ஈரானுக்கு தெரிந்துவிட கூடாது என்பதற்கா ஈரான் மீது வீணை தடையினை செய்திருக்கின்றது இஸ்ரேல் இந்தியாவிற்கு போலி வீணைகளை தயாரித்து அனுப்புங்கள், இசை வராமல் போகட்டும் என உத்தரவிட்டிருகின்றது சைனா எங்களுக்கு வீணை வாசிக்க தெரியாதே என அழுகின்றது பாகிஸ்தான் இனி துப்பாக்கி எதற்கு? ஏவுகனை எதற்கு? […]

நானும் இந்தியாவினை நேசிக்கின்றேன் : காசி ஆனந்தன்

பிரபாகரன் போலவே நானும் இந்தியாவினை நேசிக்கின்றேன் : காசி ஆனந்தன் இவர் தாடியினை இழுத்து வைத்து கேட்கலாம், அந்த பிரபாகரன் இந்தியாவினை நேசித்திருந்தால் 1500 இந்திய வீரை கொன்றிருப்பானா? ராஜிவ் காந்தியினை கொன்று ஈழதமிழரை இந்தியாவில் இருந்து பிரித்திருப்பானா? 2009லும் இந்தியா கொடுத்த அமைதி ஒப்பந்தத்தை கிழித்து எறிந்திருப்பானா? கடைசிவரை தான் செய்தது தவறு என சொன்னனா? மாறாக அவன் நேசகரம் நீட்டுவானாம் இந்தியா ஓடி சென்று அணைக்கவேண்டுமாம் அன்னார் பாஜகவிடம் அணுக்கமாக இருப்பாராம், காங்கிரஸ் அரசு […]

புட்டீன் செய்திருக்கும் ராஜதந்திரம் என்ன தெரியுமா?

“ரஷ்யா உனக்கு உதவியதா சொல், சொல்.” . என டிரம்ப் சட்டையினை பிடித்து அமெரிக்க மன்றங்கள் கேட்டுகொண்டிருக்க, மிக அசால்ட்டாக 750 அமெரிக்க அதிகாரிகளை “வெளியே போ” என தள்ளி கதவினை பூட்டியிருகின்றார் புட்டின் தூதரக அதிகாரிகள் என்னென்ன வேலை செய்வார்கள் என்பது முன்னாள் உளவாளியான புட்டினுக்கு தெரியாதா? விரைவில் நடைபெறவிருக்கும் ரஷ்ய தேர்தலில் ஏதோ இந்த அமெரிக்க தூதர்கள் தெளிக்க , கழுத்தை பிடித்துவிட்டார் புட்டின் இது போக உக்ரைன் பிரச்சினை, எஸ்தோனியாவில் ரஷ்யாவினை சீண்டும் […]