காம்ரேட்ஸ், ஒரே ஒரு கேள்வி
அப்துல் கலாம் நினைவிடத்தில் பகவத்கீதை; மார்க்சிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம் கடமையினை செய், பலனை எதிர்பாரதே என்ற தத்துவத்தின் 100% வடிவமாக வாழ்ந்தவர் கலாம், அதுதான் கீதையில் சொல்லபட்டிருக்கின்றது இந்த பரந்த உலகில் குரான் வைக்க எத்தனையோ நாடு உண்டு , பைபிள் வைக்கவும் நாடு உண்டு , இந்த ஞான நூல் கீதையினை வைக்க இந்த நாட்டைவிட்டால் இடமில்லை அதுவும் ஏவுகனை போல அழிவு ஆயுதம் செய்பவர் கீதையின் சாரமின்றி எப்படி மனதை தேற்றிகொள்ள முடியும்? அவர் […]