பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முதுகெலும்பு இல்லாத கோழை கமல் : ஹெச்.ராஜா

முதுகெலும்பு இல்லாத கோழை: கமலால் முதலமைச்சராக முடியாது –ஹெச்.ராஜா இப்பொழுது கமல் நான் முதலமைச்சராக போகிறேன் என எங்கு சொன்னார்???, சரி இந்த முதுகெலும்புள்ள மாவீரன் எத்தனை முறை முதல்வராகிவிட்டார்.. எங்கே? இந்த மாவீரன் ராமர்கோவிலை கட்டிவிடட்டும் பார்க்கலாம் அட அதுகூட வேண்டாம் முதுகெலும்புள்ள வீரனாக பாகிஸ்தான் எல்லையில் ஒரு கல்வீசி வந்துவிடுங்கள் பார்க்கலாம்.. TV பேட்டியில் தான் சொன்னதை கூட, உலகமே பார்த்த விஷயத்தையே பயத்தில், ” நான் அப்படி சொல்லங்கிறேன்” என பல்டி அடிக்கும் […]

குஷ்பூ குறுகுறு விழி எங்கே ….

எலேய் திருட்டுமுழி கஞ்சா கண்ணா, செத்த மூஞ்சி சிநேகரே என்ன சொன்னீர்? அந்த ஓட்டைபல்லும், ஒட்டுபல்லுமாக இருக்கும் “சூர்ப்பநகை” சூலி அடுத்த குஷ்பூவா? சித்தன்னவாசல் ஓவியம் போலிருக்கும் குஷ்பூவிற்கு, மாலிக்காபூரால் உடைக்கபட்ட சிலையின் முகம் போலிருக்கும் ஜூலி சமமா?? இதனை சும்மா விட மாட்டோம் குஷ்பூ குறுகுறு விழி எங்கே,  இந்த ஜூலியின் திருட்டு முழி எங்கே? குஷ்பூ மயில் ஜூலி மந்தி,  குஷ்பூ குளிர்நிலவு ஜூலி கொள்ளிகட்டை கருவாடு மீனாகாது, ராமராஜன் ரஜினி ஆகமாட்டார், புரியாத […]

வளர்மதி நக்சல் இயக்கம் என்றால் நிரூபிக்கட்டும்

அந்நிய நாட்டு தீவிரவாதி படம் பிடித்து அலையும் சீமானை விட்டுவிட்ட தமிழக அரசு, வீரலட்சுமி, வைகோ, நெடுமாறனை எல்லாம் விட்டுவிட்ட தமிழக அரசு… அப்பட்டமாக பிரிவினை பேசும், குதர்க்கம் விளைவிக்கும் பலரை விட்டுகொண்டிருக்கும் இந்த அரசு… சொந்தமாநில பிரச்சினைக்காக குரலெழுப்பிய வளர்மதியினை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கின்றது? அந்த புலி தொண்டர்கள் அல்லவா குண்டர்கள்? அவர்களை முதலில் பிடித்த்து போட்டிருக்கவேண்டாமா? வளர்மதி அவர்களை விட இந்த நாட்டிற்கு ஆபத்தானவரா? மாணவர்கள் மீது எந்த அரசும் கைவைக்காது, […]

கமல் ட்வீட்ஸ்…

இவர் தமிழில் எழுதியே தலைகீழாக நின்றாலும் ஒரு மண்ணும் புரியவில்லை, இதில் ஆங்கிலத்தில் எழுதி புரியவைக்க போகின்றாராம்.     கொஞ்சம்பேர் இந்த “ஒட்டடை குச்சி ஓவியா” அடுத்த குஷ்பூ என சொல்லி கொண்டிருக்கின்றான், அவனுக்கெல்லாம் சங்கத்தின் சார்பில் இலவச கண் பரிசோதனை செய்யலாம் என்ற கோரிக்கை பரிசீலிக்கபடுகின்றது தமிழிசை இந்திராகாந்தி ஆக முடியாது, ஓவியா குஷ்பூ ஆக முடியாது ஓவியா சின்னதம்பி குஷ்பூ மாதிரி என எந்த பயலாவது கிளம்பினால் சும்மா விடமாட்டோம் ..

அடால்ப் ஈச்மென் Vs மொசாத் : 04

எமபாதகனும் ஹிட்லரிடம் பயிற்சிபெற்றவருமான ஈச்மெனை கண்காணிப்பது சுலபமான விஷயம் அல்ல. 12 பேர் கொண்ட மொசாத் குழு எப்படி ஈச்மெனை அவருக்கு சந்தேகம் வராத அளவு கண்காணித்தது என்பது இன்றுவரை புரியவில்லை. 12 பேர்தான் சுற்றி சுற்றி வந்திருக்கவேண்டும். அதுவோ புறநகர் பகுதி, அவ்வளவாக மக்கள் நடமாடாத பகுதி. ஒரு காக்கா பறந்தாலே தனியாக தெரியும், இதில் 8 மாதம் எப்படி கண்காணித்தார்கள்? கடவுளுக்கே வெளிச்சம். சரி 70% இவர் ஈச்மென் என தெரிகின்றது தூக்கிவிடலாமா? அதிலும் […]

சசிகலாவின் சட்ட மீறல் மற்றும் சட்ட வளைப்பு

பெங்களூர் சிறையில் சசிகலாவின் சட்ட மீறல் மற்றும் சட்ட வளைப்பு மிகபெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியிருக்கின்றது சிறையில் இருப்பேனே தவிர, சிறையின் எந்த சட்டதிட்டத்திற்கும் கட்டுபட‌ மாட்டேன் என பல காரியங்களை லஞ்சத்தை விட்டெறிந்து செய்திருக்கின்றார் சசிகலா, கிட்டதட்ட சிறை அவருக்கு ஓய்வெடுக்கும் அறைபோலவே இருக்கின்றது மற்றபடி போயஸ்கார்டன் சமையல்காரி முதல் அங்கு சமையலுக்கு அமர்த்தியிருக்கின்றார், தன்னை தனிமைபடுத்தியிருக்கின்றார், டிஜிபி எனும் பிக்பாஸின் கேமராக்களை பிடுங்கி எறிந்திருக்கின்றார், எப்பொழுது வேண்டுமானாலும் பெங்களூர் முழுக்க சுற்றிவிட்டு எந்நேரமும் அவரால் சிறைக்கு […]

டிவிட்டரில் இருந்து விலகினார் குஷ்பூ

டிவிட்டரில் இருந்து விலகினார் குஷ்பூ என்ன சொல்லிவிட்டு விடைபெற்றிருக்கின்றார் என்றால் , டிவிட்டர் அவரின் நேரத்தை விழுங்குகின்றதாம், அவர் வாசிப்பில் கவனம் செலுத்தபோகின்றாராம், இது தற்காலிகம் என சொல்லியிருக்கின்றார் அவர் இப்படி சொல்லியிருந்தாலும் கடந்த இரு நாட்களாக சுருதிஹாசனை போட்டு காய்ச்சிகொண்டிருந்தார், சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய காரணத்தை தவறாக ஸ்ருதி சொல்லிகொண்டிருக்க, குஷ்பூவிற்கு கோபம் வந்துவிட்டது, விளாசிவிட்டார் ஸ்ருதியும் என்னமோ சொல்லிகொண்டிருக்கின்றார் பதிலுக்கு பதில் பேசவேண்டியிருக்கும் என்பதால் கொஞ்ச நாளைக்கு அமைதியாக இருக்க வெளியேறியிருக்கலாம் என […]

இன்று கவிஞர் வாலியின் நினைவுநாள்

வாலி தமிழக கவிஞர்களில் மறக்கமுடியாதவர், தவிர்க்க முடியாதவர் ஓவியர், அறிவிப்பாளர் என அவருக்கு பல அவதாரம் இருந்தாலும் கவிஞர் வாலியாக அவர் ராமாயண வாலிபோலவே பலமாக இருந்தார் திருவரங்கத்து இயல்பான அறிவு சுஜாதா போலவே இவருக்கும் அமைந்திருந்தது, சும்மா சொல்லகூடாது அபாரமான ஆற்றல் கொண்டவர்கள் எல்லாம் அங்கிருந்து உதித்திருக்கின்றார்கள், ரங்கராஜன் என்ற வாலியும் அந்த ரகம் நல்ல தமிழறிவு, அபார சொல்வளைவு என இருந்த வாலி பல தொழில்களில் இருந்துவிட்டுத்தான் கவி எழுதவந்தார், அவர் வந்த காலம் […]

ஈச்மென் மொசாத் :03

சில்வியாவின் தந்தை லோதர் ஹெர்மன். அவரும் ஒரு ஐரோப்பிய யூதர். ஹிட்லர் சோம்பல் முறித்து எழும்பி யூதர்களை பார்த்து கண்களை உருட்டும்பொழுதே ஐரோப்பாவை விட்டு வெளியேறியவர். அதாவது ஒரு நாசி கும்பலால் தாக்கபட்டு பிழைத்தவர். மொத்த ஐரோப்பவும் ஹிட்லருக்கு என பலர் அஞ்சி வேறு கண்டக்களுக்கே தப்பிய காலம், பெரும்பான்மையனவர்கள் யூதர்கள். பொறுமையாக மகளிடம் விசாரித்தார், அவன் பெயர் என்ன? அவள் சொன்னாள் “குளோஸ் ஈச்மென்”. சரி அந்த சனியனை பெற்ற பெரிய சனியன் பெயர் என்ன? […]

காவிய தலைவன் படம் யாரை நினைவுபடுத்திற்று?

காவிய தலைவன் படத்திற்கு விருதுகள் கிடைத்ததில் மகிழ்ச்சி : இயக்குனர் வசந்தபாலன் உண்மையில் தமிழக அரசு இதனை தெரிந்து செய்ததா? தெரியாமல் செய்ததா என்று தெரியவில்லை, தெரியாமல் செய்திருந்தாலும் நல்ல விஷயம் தெரிந்திருந்தால் செய்திருக்கமாட்டார்கள். அந்த காவிய தலைவன் படம் யாரை நினைவுபடுத்திற்று? சாட்சாத் அந்த ராமசந்திரனை பாய்ஸ் நாடக கம்பெனி ஆகட்டும், இன்னும் சில நாடக கம்பெனிகளாகட்டும், நாடக நடிகரான ராமசந்திரன் அந்த ராஜபாட்டை வேடத்திற்கு ஏங்கியிருக்கின்றார் அது கிடைக்காமல் துக்கடா வேடத்தில் எல்லாம் நடித்திருக்கின்றார், […]