பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முத்துகுமார் பதிவினை பிரசுரித்தவர்களுக்கு நன்றி

நமது பதிவுகள் பலரால் கவனிக்கபடுகின்றது போலும், முத்துகுமார் பதிவினை ஒரு தளத்தில் ஏற்றியிருக்கின்றார்கள் அவர்கள் யாரென தெரியவில்லை, நம்மிடம் கேட்கவுமில்லை, நம் பெயரை போட்டிருக்கின்றார்கள் நன்றி இப்பொழுது நமக்கு எழும் கேள்வி ஒன்றே ஒன்றுதான், முத்துகுமாரின் பதிவினை பிரசுரித்தவர்கள் ஏன் குஷ்பூ பற்றிய பதிவுகளை பதியவில்லை இதுபற்றி சங்கத்தின் பொதுசெயலாளர் Sadhu Sadhath அவரிடம் கேட்டபொழுது, இன்னும் அதிகமாக நிறைய அதிகமான குஷ்பூ பதிவுகள் வரவேண்டும் என்ற அபிப்பிராயம் சொன்னார் அதனை செயல் தலைவரகள் Surin Vijay, Venkatesh Mothilal ஆதரித்தனர் அதுவும் பரீசிலைக்கு […]

தடய‌வியல் நிபுணர் சந்திரசேகரன் காலமானார்

தடய‌வியல் நிபுணர் சந்திரசேகரன் காலமானார் இந்நாட்டின் மிக பெரும் தடவியல் மேதை அவர், இந்நாட்டிற்கு தன் பணியால் பெரும் தொண்டு செய்தவர் உலகமே இதில் ஒன்றும் கண்டுபிடிக்க முடியாது என சொல்லபட்ட ராஜிவ் கொலை வழக்கின் தடயவியல் சோதனையினை இவர்தான் செய்தார் அவர் ஒரு தமிழர், நாகபட்டினத்துக்காரர். ராஜிவின் கொலையினை செய்தது வெளிநாட்டு தமிழ் தீவிரவாதிகளாக இருந்தாலும் மிக நுட்பமாய் விசார்த்து உண்மையினை கொண்டுவந்தது கார்த்திகேயம், சந்திரசேகர் போன்ற இந்திய தமிழர்கள் Jebamani Mohanraj போன்ற காவல்துறை தமிழர்கள் […]

கவிஞர் நா.முத்துகுமார் பிறந்துகொண்டே இருப்பார்..

காஞ்சியிலிருந்து வந்து அண்ணாவிற்கு பின் தமிழை வசப்படுத்திய அந்த கவிஞன் இனி இல்லை. 1990களில் அறிமுகம் ஆனவர் எனினும் , கடந்த 12 ஆண்டுகளாக அவர் உச்சத்தில் இருந்தார். காதல்கொண்டேன் படத்தில் ஆரம்பித்த அவரின் உச்ச நேரம், அவரின் இறுதி நொடி வரை தொடர்ந்தது. அவரின் பாடல்களில் வார்த்தைகள் வசப்பட்டிருக்கும், அருமையான சொற் உருவகங்கள் கண்ணதாசன் போலவே விளையாடியிருக்கும், உதாரணம் ஆனந்தயாழ் போன்றவை 12 ஆண்டுகளாக தமிழ்துறை பாடல்களில் தனக்கென ஒரு இடம் பிடித்து சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். […]

தமிழகம் மிக விழிப்பாய் கவனிக்கபட வேண்டிய காலமிது

எல்லோரும் அமர்ந்தாத் தாக்குதலையே கவனித்துகொண்டிருக்கின்றோம், கண்டிக்கின்றோம் அது நிச்சயம் மகா கொடூரமானதும், கொஞ்சமேனும் மனிதாபிமானமில்லாத, அருவருக்கதக்க கோழைதனமான செயல் என்பதில் மாற்று கருத்தே இல்லை, கொலையாளிகள் மனித ஜென்மமே இல்லை அந்த கண்டனத்தில் ஒன்றை மறந்துவிடுகின்றோம் சென்னையில் ஐஎஸ் இயக்க ஆதரவாளன் கைது செய்யபட்டிருக்கின்றான், ஐஎஸ் இயக்கம் தொடங்கபட்ட காலத்தில் தமிழகத்தில் கூட சிலர் ஐஎஸ் இயக்க டிசர்ட் அணிந்து கொண்டு செல்பி எடுத்து ஆதரவு தெரிவித்த காட்சிகள் எல்லாம் முன்பு கண்டது தமிழகம் ஒன்றும் 100% […]

காலை மலர்கள் …

   பிக்பாஸ் நிகழ்ச்சி சமூக சீர்கேடானது, இதனால் தமிழக அமைதி கெடும் இந்த நிகழ்ச்சியினை தடை செய்து கமலஹாசனையும் கைது செய்யவேண்டும் : இந்து மக்கள் கட்சி கமிஷனர் அலுவலகத்தில் புகார் “கமிஷணரய்யா நல்லாயிருப்பிய,  கமலஹாசனால பிரச்சினை இல்ல அவர விட்டுட்டு பிக் பாஸ் வீட்டில் இருக்கும் எல்லோரையும் பிடிச்சிட்டு போங்க‌ அப்படியே இந்த எச்.ராசா , அர்ஜூன் சம்பத் போன்றவர்களையும் தடை செஞ்சு பிடிச்சு உள்ளே போட்டா இன்னும் தமிழகம் அமைதியாக இருக்கும் இந்த பிராது […]

பிக் பாஸ் : குறை குடம் கூத்தாடும் காயத்திரி

பொது இடத்தில் பல்லாயிரம் பேர் பார்க்க ஒருவரை “சேரி பிஹேவியர்” என திட்டுவதுதான் பார்ப்பண பிஹேவியர் இப்படி பகிரங்கமாக சொல்பவர் மீது இந்த தீண்டாமை, வன்கொடுமை சட்டம் எல்லாம் பாயாதா? சில சர்ச்சைகுரிய வார்த்தைகளை மியூட் செய்வதுதான் மீடியாக்களின் வழமை, திரைப்படங்களில் கூட அப்படித்தான் சென்சார் போர்டு வழிகாட்டல்படி அமைதியாக்குவார்கள் ஆனால் விஜயடிவி மிக பகிரங்கமாக இதனை அனுமதிக்கின்றது சேரி என்பது நிச்சயம் தொடக்கத்தில் தாழ்த்தபட்ட‌ மக்களுக்கானது அல்லதான், சேர்ந்துவாழும் இடம் சேரி என்றானது, பின் குறிப்பிட்ட […]

பிக் பாஸ் : “பரணியே உள்ளே போ” , “உள்ளே போ”

கிரிக்கெட்டில் பேட் செய்யும் பேட்ஸ்மேன் பாகிஸ்தானின் பவுலர்களின் பந்துக்கு பயந்து வெளியே வந்தால் விடுவோமா? கையினை பிடித்து முதுகில் மிதித்து உள்ளே போ என தள்ளி விடமாட்டோமா? அப்படி இந்த பரணி என்பவரையும் கதற கதற பிடித்து பிக்பாஸ் வீட்டுக்குள்ளே தள்ள வேண்டும், எல்லாவற்றிற்கும் ஒப்புகொண்டுதானே உள்ளே சென்றார்? இப்பொழுது தப்பி ஓடினால் எப்படி? விடலாமா? நாம் இன்னும் 80 நாட்கள் இந்த இம்சையினை பார்த்து தொலைக்கும் இம்சை இருக்கும்பொழுது இவர் எப்படி தப்பலாம் “பரணியே உள்ளே […]

ஆபரேஷன் எண்டபே : 05

ஒரு தவறான தகவல் இணையமெல்லாம் பரவுகின்றது, அதாவது 2007ல் சிரியா வடகொரியா உதவியுடன் அணுகுண்டை செய்ததாகவும் அதனை இஸ்ரேல் கண்டுபிடித்து சிரியா அணுவுலைகளை அழித்ததாகவும் சில செய்திகள் சிரியா இஸ்ரேலோடு யுத்தம் நடத்திய நாடென்றாலும் அது அணு ஆராய்ச்சியில் எல்லாம் இறங்கவில்லை, பக்கத்து லெபனானும் இறங்கவில்லை   இஸ்ரேலிடம் அணுகுண்டு உண்டு, 1950களிலே உருவாக்கிவிட்டார்கள் ஆனால் வெளிகாட்டமாட்டார்கள். அவர்கள் நாடகம் அப்படி அதன் பின் சதாமிற்கு அணுகுண்டு ஆசை வந்தது, அது அமெரிக்காவின் செல்லபிள்ளையாக அவர் இருந்த […]

எஸ்.வீ சேகர் கஜினி பற்றி என்ன சொன்னார்?

எஸ்.வீ சேகர் கஜினி பற்றி என்ன சொன்னார் என்பது நமக்கு தெரியாது சோமநாதபுர ஆலயத்தை காக்க செய்திருக்க வேண்டியது கைபர் , போலன் கணவாயில் ஒரு பெருஞ்சுவர், சீனா அளவிற்கு எல்லாம் அல்ல, 50அடி நீளத்தில் கட்டினாலே முடிந்திருக்கும் விஷயம் அதனை செய்யாமல் கஜினி வந்தான்,கோரி வந்தான் என ஒப்பாரி வைப்பது எல்லாம் சும்மா அதுவும் ஒருமுறை வந்தாலும் பரவாயில்லை, அவன் 18 முறை வந்தபொழுதும் அவன் வரும் வழியினை தடுக்க ஒரு யோசனையுமில்லை இன்று சோமநாதபுரத்தை […]

அழகுமுத்து கோன் மாவீரனுக்கு, வீரவணக்கம்

அந்த இந்தியா முகலாய வம்சத்தின் கடைசி காலங்களில் வித்தியாசமாக இருந்தது, அதாவது மொகலாய வம்சம் வீழ ஆரம்பித்த பின் ஆளாளுக்கு தங்கள் பகுதி அரசரானார்கள் புலிகள் இருந்த வரை வேலையாளாகவும் அவர்களுக்கு பின்னால் அந்த ஐரோப்பிய சொத்துக்களை அமுக்கியவர்கள் தொழிலதிபர்கள் ஆனது போலவும், இன்னும் 4 வருடம் கழித்து அதிமுகவில் 130 அணி உருவாக போக போவது போலவும் இருந்ந்தது நிலை தமிழகதிலும் நாயக்க ஆட்சிக்கு பின் வந்த‌ ஆர்க்காடு நவாபிடமிருந்து பலர் விடுதலை பெற்றதாக சொல்லிகொண்டார்கள், […]