பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆசீர்வாதமான, மகிழ்வான ரமலான் வாழ்த்துக்கள்…

ரமலான் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும், “தமிழகத்தின் தங்க மங்கை” குஷ்பூவின் ரசிகர்களான “தங்கத்தின் தங்கங்கள்” சார்பாக‌ மனமார்ந்த வாழ்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். அன்பும், அமைதியும் எல்லோருக்கும் உரித்தாகட்டும். சாந்தியும் சமாதானமும் உலகெல்லாம் நிலவட்டும் ஆசீர்வாதமான, மகிழ்வான ரமலான் வாழ்த்துக்கள்… (ஓய்வு நேரமும், விடுமுறைகளும் குஷ்பூ படங்களின்றி அமையகூடாது என்பது வாழ்வின் விதி.. இந்த விடுமுறையில் குறைந்தது 25 குஷ்பூ படங்களை பார்த்துவிடுவது என முடிவு செய்திருக்கின்றேன், சீரியல்களும், அரசியல் பேட்டிகளும் தனி கணக்கு)    

“இந்திய வங்கிகள் பாதுகாப்பனது அல்ல…” : ரிசர்வ் வங்கி

“இந்திய வங்கிகள் பாதுகாப்பனது அல்ல, இன்று பொருட்களுக்கு நாங்கள் பொறுப்பில்லை என்போம், நாளை மக்களின் டெப்பாசிட் பணத்திற்கே பொறுப்பில்லை என்போம் அதனால் மக்கள் வெளிநாட்டு வங்கிகளை நாடலாம்” என சொல்லாமல் சொல்கின்றது ரிசர்வ் வங்கி. மொத்த இந்திய மக்களையும் வெளிநாட்டு வங்கிகள் பக்கமும் தனியார் செக்கியூரிட்டிகள் பக்கமும் திருப்பும் காரியம் இது. ஆக இந்திய மக்களின் பொருட்களுக்கு இந்திய வங்கியிலே பாதுகாப்பு இல்லையாம், இந்த கொடுமையினை எங்கு போய் சொல்வது? விரைவில் சுவிஸ் வங்கி இந்தியாவில் கிளை […]

ரஜினி பாஜகவிற்கு வராத கோபம் ……

ரஜினி பாஜகவிற்கு வராத கோபம் அக்கட்சியினரிடையே நன்றாக தெரிகின்றது, உச்சமாக சு.சாமி ரஜினிக்கு படிப்பறிவில்லை என கொந்தளித்திருக்கின்றார் மிஸ்டர் சு.சாமி மோடி என்ன அமெரிக்க பல்கலைகழகத்தில் கோல்டு மெடல் வாங்கியவரா? மோடியினை விடுங்கள், தமிழக முன்னாள் முதலமைச்சர்களில் பலர் பள்ளியினையே தாண்டாதவர்கள் கலைஞர், எம்ஜிஆர், ஜெயா, பன்னீர் எல்லோரும் பள்ளியினை தாண்டி கல்லூரியில் கால் வைக்காதவர்கள் படிப்பு என்று தமிழக அரசியலுக்கு தகுதியாயிருந்தது? விரைவில் வெறுப்பில், ரஜினி கருப்பாக இருக்கின்றார் அதனால் அரசியலுக்கு தகுதி இல்லை, ரஜினி […]

இந்துமக்களுக்கான புனித யாத்திரைக்கான அனுமதியினை சீனா ரத்து : செய்தி

இந்துமக்களுக்கான புனித யாத்திரைக்கான அனுமதியினை சீனா ரத்து : செய்தி அதாவது கைலாச மலை உடபட இன்னும் பல புனித ஸ்தலங்கள் திபெத்தில் உண்டு, சீனா திபெத்தினை விழுங்கிய பின் அந்த இடங்களுக்கு இந்தியர்கள் விசா பெற்றுதான் செல்ல வேண்டும் சீனா இனி இந்துக்கள் வர கூடாது என சொல்கின்றது, இதற்கு மேலும் கேட்டால் எங்கள் பூமியான அருணாசல் பிரதேசத்தில் இந்தியர்கள் வசிக்க விசாவா கொடுத்தோம்? அவ்வ்வளவில் நாங்கள் நல்லவர்கள் என்பார்கள் எவ்வளவு பெரும் கொடுமை இது? […]

மூன்றுநாடுகளுக்கு சுற்றுபயணமாக சென்றார் மோடி

மூன்றுநாடுகளுக்கு சுற்றுபயணமாக புறப்பட்டு சென்றார் மோடி : செய்தி மிக சரியாக இஸ்லாமியரின் விழாகாலங்களில் மட்டும் டெல்லியில் இருக்காமல் இவர் ஓடிவிடும் மர்மம் என்ன? அவருக்கு இஸ்லாமியர் மீது அபிமானம் இல்லாமல் இருக்கலாம், தனிபட்ட முறையிலும் கட்சி நிலையிலும் இஸ்லாமியர்களை அவர் தவிர்க்கலாம் ஆனால் பொறுப்பான பிரதமர் என்ற நிலையில், இந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உச்சமான தலைவர் எனும் நிலையில் மோடி இப்படி செய்வது சரியே அல்ல, இது பொறுப்பற்ற தனம் அவர் இந்துக்களின் பிரதமர் அல்ல, […]

அ. அ. அ பெட்டிக்குள் முடங்கிவிட்டது

சிம்புவின் “அன்பானவன், அடங்காதவன், அசராதவன்” என வந்த படம் இனி “இவன் திருந்தாதவன்” என சொல்லி பெட்டிக்குள் முடங்கிவிட்டது. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு பெரும் நஷ்டம் இருக்கலாம் என்கின்றது செய்திகள். சிம்பு வாழ்க, ஆதிக் ரவிசந்திரன் வாழ்க என துள்ளி சொல்லும் ஒரே நபர் விஜயகாந்த்தாக இருக்க முடியும். நீண்ட நாளைக்கு பின்னார் விஜயகாந்த் வாய்விட்டு சிரிக்கலாம், அவர் மனதிற்கு இது பெரும் ஆறுதலாக அமையலாம். “கடவுள் இருக்கான் புள்ள” என கண்ணீரை அவர் துடைத்துகொள்ளலாம். மைக்கேல் […]

ரமலான் பண்டிகை : நிச்சயம் ஒரு உலக‌ பெருநாள்

உலகம் கொண்டாடும் சில விழாக்களில் ரமலான் பண்டிகையும் ஒன்று, நிச்சயம் இது உலக‌ பெருநாள் இந்நாளை கொண்டாடும் எல்லா இஸ்லாமிய நண்பர்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிப்போம் நோன்பு பெருநாள் என்பது இஸ்லாமியர் கொண்டாடும் நாளாக இருந்தாலும் எல்லோரும் அவர்களோடு செர்ந்து கொண்டாடலாம், அவர்களும் அதனை உள்ளன்போடு வரவேற்கின்றார்கள், வல்ல இறைவன் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும், இவ்வுலகிற்கு சாந்தமும் அமைதியும் கிடைக்கட்டும் இந்த விடுமுறை காலத்தில் பாதுகாப்பான பயணமும், ஆரோகியமான உணவும் மகா முக்கியமானது, அதுதான் கொண்டாட்டங்களின் அடிப்படை நண்பர்கள் அதனை […]

அப்படி என்ன சொல்லிவிட்டார் அந்த ஜோ டி குரூஸ்??,

அப்படி என்ன சொல்லிவிட்டார் அந்த ஜோ டி குரூஸ்??, முழுமையாக படிக்கவில்லை, மாறாக மோடியினை ஆதரித்ததற்காக வருத்தபடுகின்றேன் என அவர் சொன்னது மட்டும் பார்வைக்கு வந்தது. அவரின் சொந்த மக்கள் கடந்துவந்த பாதையினை அறியாமல் அல்லது சொல்ல விரும்பாமல் மோடி வாழ்க, ஆர்.எஸ்.எஸ் வாழ்க என சொன்னவர் அவர்தான். தன் இனம் பெற்ற பல காரியங்களுக்கானவர்க்ளை மறந்து, அந்த நன்றி கடனை மறந்து, அல்லது மறைத்து அவர் அந்த கும்பலுக்கு ஆதரவாக பேசிய பல கருத்துக்கள் கண்டனத்திற்குரியவை, […]

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன: வைகோ

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன: வைகோ அப்படி என்ன முடிவு?? ஒரு வேளை வைகோவினை உயிரோடு மருத்துவ மாணவர்களின் பரிசோதனைக்கு முயல் எலி போல‌ உட்படுத்தலாம் என அறிவித்துவிட்டார்களோ? அவருக்கு ஐந்தறிவு என்பது மத்திய அரசுக்கும் தெரிந்துவிட்டதோ? தேர்தல் முடிவுகளும், நீதிமன்றமும், பல செருப்புகளும், சில‌ விமான நிலையங்களும் கொடுக்காத அதிர்ச்சியினையா நீட் தேர்வு கொடுத்துவிட்டது?  

ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய் என ஒப்பாரி வைப்பது ஏன்?

தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு சோதனை கொடுக்கும் விஷயங்கள் பல உண்டு, அதில் ஒன்று ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய் என ஒப்பாரி வைப்பது இதில் ஒளிந்திருக்கும் அரசியல் வேறுமாதிரியானது அதாவது ராஜிவ் கொலை தேசிய குற்றம், இந்நாடு அதன் வீரியத்தை அப்படித்தான் பார்க்கின்றது, இவர்களை வெளியே விட்டால் வடக்கே பெரும் சிக்கல் வரும் கோட்சே முதல் அப்சல் குரு வரை எல்லோர் தண்டனையும் கேள்விகுறியாகும், பெரும் பிரளயம் வரும்,  இதனால்தான் இதனை வைத்து மத்திய அரசோடு […]