பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சாராயம் விற்கின்றது தமிழக‌ அரசு

சாராயம் விற்கின்றது தமிழக‌ அரசு, அதுதான் தமிழக வருமானத்தில் முதலிடம் என அதுவே ஒப்புகொள்கின்றது. அந்த பணத்தில்தான் ஜெயலலிதாவிற்கு மெரீனாவில் மணி மண்டபம் கட்டபோகின்றார்களாம்.. இந்த லட்சணத்தில் போதை பாக்குகளை லஞ்சம் வாங்கிக்கொண்டு அது அனுமதித்தது என்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? இரட்டை இலையினை மீட்பது முதல் எவ்வளவு லஞ்சம் அவர்கள் கொடுக்க துணிந்தார்கள் என்றால் இப்படி அனுமதித்துதான். கூவத்தூரில் பணமழை கொட்டியது என்றால் காரணம் இம்மாதிரி மேகங்கள் தான் மது ஆறாக ஓடும் மாநிலத்தில், […]

வெளிநாட்டு வாழ் தொழிலாளர்கள் ஒவ்வொருவனும் “பிக் பாஸ்” தான்

பிக்பாஸ் நிகழ்ச்சி இப்பொழுதுதான் இங்கு தெரிகின்றது, ஏதோ சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லபோகும் விண்வெளி வீரர்களை , 6 மாதம் அங்கு பூமியினை பிரிந்து , தொடர்பற்று அந்தரத்தில் வசிக்க போகும் அவர்களை வழியனுப்புவது போல வழியனுப்புகின்றார்கள் குடும்பத்தை பிரிந்து சென்று 100 நாள் தனியாக வாழவேண்டுமாம், அவர்களே சமைத்து உண்ண வேண்டுமாம், இது போட்டியாயாம் சர்வதேச விண்வெளி வீரர்களை விடுங்கள், அவர்கள் தைரியமும் பரிதாபமும் கஷ்டமும் வேறு, உலகை பிரிந்து அந்தரத்தில் தொங்கும் அவர்கள் புவிஈர்ப்பு […]

அய்யோ….. இவள் அழியா அழகுடையாள்

இதோ ஒரு டிவி நிகழ்ச்சியில் நதியாவினை குஷ்பூ பேட்டி எடுக்கின்றார், கொஞ்சம் பழைய நிகழ்ச்சி போல, சிறப்பு நாள் நிகழ்வாக மறுஒளிபரப்பு, நிகழ்ச்சிக்கு நல்ல பொருத்தமான் பெயர், “நினைத்தாலே இனிக்கும்”, பின் என்ன? குஷ்பூவினை நினைத்தால் கசக்கவா செய்யும்? குஷ்பூவின் கேள்விக்கு நதியா பதிலளிக்கின்றார் இருவரும் சமகாலத்தவர்கள், ஆனால் இன்று குஷ்பூ அப்படியே இருக்கின்றார், நதியா முகத்தில் முதுமை கோடுகள் குஷ்பூவின் பூமுகம் அப்படியே இருக்கின்றது இன்னொரு “வருஷம் 16″ல் 30 வருடம் கழித்தும் குஷ்பூ நாயகியாக […]

இது தேசத்தின் அமைதிக்கு நல்லதல்ல‌  

ஹரியானாவில் ஒரு இஸ்லாம் இளைஞர் ரயிலில் இந்துக்களால் மிக கொடூர்மாக கொல்லபட்டிருக்கின்றான், இதனால் அந்த கிராமமே நோன்பு பெருநாளை கொண்டாடவில்லை இது கண்டிக்கதக்க விஷயம், மத்திய அரசும் மாநில அரசும் இதுவரை இச்சம்பவத்தை கண்டிக்கவில்லை இம்மாதிரியான குற்றவாளிகள் மிக கடுமையாக கண்டிக்கபட வேண்டும் என்பதில் மாற்றுகருத்து இருக்க முடியாது இம்மாதிரி விஷயங்களும் நிச்சயம் தேசதுரோகம், அரசுகள் மிக விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம், தகவல் தொடர்புகளின் உச்ச காலமிது, பெரும் வதந்திகள் நொடியில் பரவும் காலம், அதனால் […]

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்: சீமான்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்: சீமான் இதோ இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் சொல்லிவிட்டார் அல்லவா?, ரஜினி எச்சரிகையாக இருப்பது நல்லது. அந்நிய நாட்டு தீவிரவாதி படத்தினை பிடித்துகொண்டு இவர் அரசியலுக்கு வரலாமாம், ஆனால் இந்நாட்டு குடிமகன் ரஜினி அரசியலுக்கு வரவேண்டாமாம் ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன செய்வீர்கள் சீமான்? உங்களால் என்ன செய்துவிட முடியும்? சயனைடு கடிக்கத்தான் முடியும்.. அதனை முன்னமே செய்வது நல்லது.  

நயன் தாரா புகழ்பாடவே அவதரித்த இருவரில் ஒருவரான பாபுராவ் இன்று பிறந்த நாள்.

நயன் தாரா புகழ்பாடவே அவதரித்த இருவரில் ஒருவரான Babu Raoக்கு இன்று பிறந்த நாள். மிக சுவாரஸ்யமான நண்பர் அவர், நாட்டு பற்றும், சமுதாய நோக்கும் கொண்ட நண்பர்களில் அவரும் ஒருவர் அங்கிள் சைமனை அவர் கலாய்த்த அளவு இன்னொருவர் கலாய்த்திருக்க முடியாது, சொல்லும் கருத்துக்களை மிக தைரியமாக சொல்லும் நண்பர் அவர். துபாய் பாலாவினையே அட்டகாசமாக சமாளித்தார் என்றால் அவரின் திறமையினை பாராட்டத்தான் வேண்டும் நயனுக்கு இப்படி ஒரு ரசிகர் தனக்கிருப்பது தெரியாது, நயனை அவரின் பெற்றோர்கள் […]

நண்பர் நெல்லைக்காரர் …..

பெரியவர் Ramamoorthy Vanamamalai Nanguneri அவர்களுக்கு இன்று பிறந்தநாள் முகநூலில் எமக்கு நண்பர்கள் பல உண்டு எனினும், நம் மீது தனி நட்பு கொண்டவர் இந்த பெரியவர். எம் பதிவுகளை நான் ஒரு பொருட்டாக எடுத்துகொள்வது கிடையாது, மனதில் தோன்றுவதை எழுதி வைத்துவிட்டால் மறுபடி வாசிப்பது கூட இல்லை நேரமின்மை, அவசரமாக பதிவிட்டுவிட்டு வேறுவேலைகளுக்கு செல்லுதல், இதனை பாதுகாத்து என்ன ஆக போகின்றது எனும் அலட்சியம் என பல காரணங்களால் அவற்றை புரட்டி பார்ப்பதில்ல்லை ஆனால் நம் பதிவுகளையும் எடுத்து […]

ஒவ்வொரு சிக்கலிலும் கலைஞரை தமிழகம் நினைவு கூர்ந்தே தீரும்…

மிசா காலங்களை பற்றி எல்லோரும் எழுதிகொண்டிருக்கின்றார்கள் இந்திய ஜனநாயகத்து கருப்பு நாட்கள் அவை, சஞ்சய் மீதான சர்ச்சை, தன் மீதான தீர்ப்பு இவைகளை திசை திருப்ப இந்திரா அதனை செய்தார் என்பதில் மாற்றுகருத்து இல்லை இந்திய நாட்டிற்கு ஆபத்து வந்ததாகவும், அதனால் மிசா அறிவிக்க பட்டதாகவும் சொன்னார் இந்திரா முதல் எதிர்ப்பு கலைஞரிடமிருந்துதான் வந்தது, “ஆபத்து வந்தது நாட்டிற்கா? இந்திரா காந்தி வீட்டிற்கா?” என கேட்டது அவர்தான், அது இந்தியா முழுக்க எதிரொலித்தது காமராஜரை கலைஞர் அப்படி […]

இஸ்லாம் மக்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள் : மோடி

பல இனம் வாழும் பன்முக தன்மையே இந்தியாவின் சிறப்பு, இஸ்லாம் மக்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள் : மோடி இந்தியா பல இனம் வாழும் நாடு என்ற மிக பெரும் உண்மையினை சொல்லி, அதனை ஒப்புகொண்ட மோடிக்கு மனமார வாழ்த்துக்கள். நமது பிரதமர் இப்படி எல்லாம் பேச வேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆவல், மிக சரியான வார்த்தைகளை சொல்லி ரமலான் வாழ்த்துக்களை மோடி தெரிவித்திருக்கின்றார் வாழ்த்துக்கள் மிஸ்டர் மோடி, இப்படிபட்ட மோடியாக நீங்கள் இருந்தால் எங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி […]

மோடி எனது உண்மையான நண்பன் : டிரம்ப்

மோடி எனது உண்மையான நண்பன் : டிரம்ப் நல்ல உலக தலைவர்கள் யாரும் டிரம்பினை கொஞ்சமும் சட்டை செய்யவில்லை, ஐரோப்பா அவரை ஒதுக்கியே வைத்திருக்கின்றது, உலகில் பெரும் அதிருப்தியினை சம்பாதித்திருப்பவர் டிரம்ப். ஐரோப்பா என்ன? உலகின் பெரும் தலைவர்கள் யாரும் அவரை சந்திப்பதை கூட தவிர்த்தே வருகின்றார்கள், டிரம்பின் இமேஜ் அப்படி அவர் மோடியினை உண்மையான நண்பன் என சொல்வது ஒரு வகையில் மோடிக்க்கு நெருடல்தான், பெருமை அல்ல‌ உலகமே டிரம்பினை ஒரு மாதிரி பார்க்கும் நிலையில் […]