பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

போயஸ் கார்டனில் தீபா வாக்குவாதம் : செய்தி

போயஸ் கார்டனில் தீபா வாக்குவாதம் : செய்தி ஜெயாவின் அம்மா பெயருக்கு அந்த வீட்டின் ஒரு பகுதி உண்டு, அது நிச்சயம் தீபாவிற்கு பாத்தியபடும் தீபா நீதிமன்ற படியேறி, அது தனக்கு என கேட்டால் ஒரே தீர்ப்பில் தீர்ந்துவிடும் விஷயம், அதுதான் செய்யவேண்டியது, சட்டம் தீபாவிற்கே சாதகம் ஆனால் அதனை செய்யாத அம்மணி, வீணாக அங்கு வாதிடுவது விளம்பரத்தை கூட தராது ஏன் தீபா கோர்ட்டுக்கு செல்லவில்லை??? இதுவும் மர்மம்

ஆசான் Pa Raghavan ருசியியலில் ரசம் வைப்பது எப்படி?

ஆசான் Pa Raghavan ருசியியலில் ரசம் வைப்பது எப்படி என இலக்கிய ரசம் சொட்ட சொட்ட விளக்கியிருந்தார், விடியற்காலமே கண்ணில் பட்டது. ஒரு மனுதன் ரசத்தை கூடவா இப்படி ரசித்து ரசித்து குடித்திருப்பான்? அவர் குடித்திருக்கின்றார். அவர் சொன்ன பதத்தில் அப்படியே ரசம் வைத்தால் வானலோக அமிர்தமாக தித்திக்கும் சுவையில் அப்படியே வருகின்றது. அவர் வெஜிடேரியன் ஆனது நிச்சயம் இந்த அசைவ‌ உணவு ரசனை உலகிற்கு பெரும் சாபம், தீரா சோகம் பனீர் எனும் வஸ்துவை பலருக்கு அறிமுகபடுத்தி பிரபலபடுத்திய […]

போராட்டம் தற்காலிக வாபஸ் : அய்யாக்கண்ணு

போராட்டம் தற்காலிக வாபஸ்- முதல்வர் பழனிசாமியை சந்தித்தபின் அய்யாக்கண்ணு அறிவிப்பு இது ஒரு நாடகம், இரண்டாம் முறையாய் நடக்கின்றது, நீ அழுவது போல அழு,, நான் அடிப்பது போல அடிக்கின்றேன் எனும் வரிகளுக்கான நடிப்பு இதுதான் முன்பு டெல்லியில் அம்மணமாய் நின்றவர் அய்யாகண்ணு, பழனிச்சாமி சென்று சில விஷயங்களை செய்வதாக சொன்னார், அதோடு போராட்டம் முடிந்தது தீர்வு கிடைத்ததா என்றால் இல்லை மறுபடியும் நேற்று போராட வந்தாய் அய்யாகண்ணு, இப்பொழுதும் முதல்வர் உறுதி கொடுத்தாராம், அய்யாகண்ணு கிளம்பிவிட்டாராம், […]

வைகோ விவகாரத்தை யாரும் ஒரு பொருட்டாகவே உலகில் கருதவில்லை

வைகோ விவகாரத்தை யாரும் ஒரு பொருட்டாகவே உலகில் கருதவில்லை, கோப்பால் சாமியின் பெயர் மலேசியாவின் கருப்பு பட்டியலில் இருப்பதால் அவரை அனுமதிக்க முடியாது என சொல்லிவிட்டு மலேசியா அதன் போக்கில் இருக்கின்றது அது நியாயமும் கூட, உலகின் கொடூர தீவிராவாதியோடு புகைபடம் எடுத்து, அவன் கொடிபிடித்தலைந்து, அவனுக்காக வக்கலாத்து வாங்கி கோர்ட் வரை சென்று சீறிய ஒரு வெளிநாட்டவனை நான் நம் நாட்டில் அனுமதிப்போமா? உதாரணத்திற்கு அல்கய்தாவுடனோ, ஐஎஸ் இயக்கதுடனோ தொடர்பு கொண்டிருந்த ஒரு ஐரோப்பியர், அவர்களோடு […]

பாகுபலி படத்தின் கதை ஜெயமோகனின் கதையாம்….

பாகுபலி படத்தின் கதை ஜெயமோகனின் “காவிய தலைவன்” படத்து கதைதான். பிரித்விராஜ் பாத்திரம் ராணாவிற்கும், சித்தார்த் பாத்திரம் பிரபாசுக்கும்,, நாசர் பாத்திரம் ரம்யா கிருஷ்ணனுக்கும், வேதிகா பாத்திரம் அனுஷ்காவிற்குமாக மாற்றி அமைக்கபட்டுள்ளது அதே நாடக கம்பெனி கதையினை அரசு கதைக்கு மாற்றி வெற்றிபெற்றுவிட்டார்கள், இப்படி எங்கள் ஜெயமோகன் கதையினை திருட பெரும் கும்பலே கிளம்பிவிட்டது என ஜெயமோகனின் பக்த கோடிகள் ஒரே சத்தமாக போட்டுகொண்டிருக்கின்றார்கள் இதற்கு அன்னார் இன்னும் பதிலளிக்கவில்லை, அப்படி பதிலளித்தால் கிட்டதட்ட 4000 பக்கங்களுக்கு பதிலளிப்பார் […]

“கடலோர கவிதைகள்” படம் ஓடிகொண்டிருக்கின்றது…

“கடலோர கவிதைகள்” படம் ஓடிகொண்டிருக்கின்றது, சத்யராஜ் மிக அசால்ட்டான நடிப்பில் பின்னி எடுத்தபடம், பாரதிராஜா எனும் கலைஞன் உயிரொடு இருந்த காலங்கள் அவை, இப்பொழுது இருப்பவர் பழைய பாரதிராஜா அல்ல. முட்டம் கடற்கரையும், அந்த ஆலயமும், மீணவர் வாழ்வும் , முரட்டுதனமும், அந்த கடற்புர மனிதர்களின் முகமும் அப்படியே பிரதிபலித்த படம் பாடல்களும், இசையும் மகா அற்புதம். கங்கை அமரன் சில பாடல்களின் அழகில் மகா உயரத்தில் இருந்தார். படத்தில் ஒரே குறை, அந்த டீச்சர் ஒரு […]

அரசு குறித்து பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை: எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. அரசு குறித்து பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை: எடப்பாடி பழனிசாமி ஆமாம், திமுக ஆட்சிக்கு என்று ஒரு தகுதி இருந்தது, நல்லாட்சிகளை கொடுக்கும் நல்லரசுகள் குறித்து அது பேசலாம் அடிமை ஆட்சியினை, ஒரு மாதிரியான காமெடி ஆட்சியினை திமுக எப்படி பேசலாம்?? இந்த அதிமுக ஆட்சியினை ஐ.எஸ், தாலிபன், ருவாண்டா, உகாண்டா, சோமாலியா போன்ற ஆட்சியாளர்கள் விமர்சிக்கலாம், அவர்களுக்க்கு முழு தகுதி உள்ளது முகமது பின் துக்ளக் இப்போது இல்லை , இருந்திருந்தால் அவருக்குத்தான் இவர்களுடன் […]

கத்தார் பிரச்சினையில் துருக்கி சமரசம் பேசிகொண்டிருக்கின்றது

கத்தார் பிரச்சினையில் துருக்கி சமரசம் பேசிகொண்டிருக்கின்றது, இதன் மூலம் வேறு ஒன்றுமல்ல விஷயம் சிம்பிள் ரஷ்ய உளவுதுறை கத்தார் கணிணியில் ஊடுருவியது, கத்தார் பலருக்கு உதவியது என்பதெல்லாம் இரண்டாம் பிரச்சினை, முதல் பிரச்சினை வித்தியாசமானது அதாவது அரேபிய வளைகுடா நாடுகள் மன்னராட்சி நாடுகள், உலகெல்லாம் ஜனநாயகம் வேண்டும், மியன்மாரில் வேண்டும், ஹாங்காங்கில் வேண்டும், வடகொரியாவில் வேண்டும் , சிரியாவில் வேண்டும் என்றெல்லாம் பேசும் அமெரிக்கா அரபுநாடுகளின் மன்னராட்சியில் மட்டும் வாயே திறக்காது வளைகுடா பகுதியில் மன்னராட்சியினை தூக்கி […]

பிரிட்டன் பிரதமர் தெரசா மே பெரும் அதிர்ச்சியில்…

பிரிட்டன் பிரதமர் தெரசா மே பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றார், அவர் மறுபடி ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைக்கும் போதிலும் அதிர்ச்சி தீரவில்லை அதாவது அம்மணிக்கு இன்னும் இரு ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு , சில சட்டங்களை நிறைவேற்ற பெரும்பான்மை வேண்டும் , தேர்தல் நடத்தினால் அசுரபலம் கிடைக்கும் என்றேதான் முன்கூட்டியே தேர்தல் நடத்தினார் ஆனால் உள்ளபலமும் போய், கூட்டணிகளிடம் கெஞ்சும் மிக துர்பார்க்கிய நிலைக்கு தள்ளபட்டிருக்கின்றார் அம்மணி இதுதான் நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்று என்பார்கள் மோடிக்கும் […]