மாட்டுகறி தடையினை நியாயபடுத்த சிலர் கிளம்பிவிட்டார்கள்
மாட்டுகறி தடையினை நியாயபடுத்த சிலர் கிளம்பிவிட்டார்கள், ஒரு வாதத்தை முன் வைக்கின்றார்களாம் அதாவது முன்பு நரிகுறவன் நரி, கொக்கு எல்லாம் உண்டானாம், அவனை முன்னேற்ற பலரும் அரசும் அழைத்து படிக்க சொன்னார்களாம், வேறு தொழில்களில் ஈடுபடுத்தினார்களாம், அவன் இன்று திருந்திவிட்டானாம் என் உணவு, என் நரி, என் பன்றி என அவன் சொல்லவில்லையாம், என் உணவினை தடுக்க நீ யார்? என அழிச்சாட்டியம் செய்யவில்லையாம். அப்படி செய்தால் இன்றும் அவன் நாரையினை தின்றுகொண்டிருப்பானாம். எப்படி எங்கள் வாதம் […]