பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பீத்தோவன் என்றொரு இசைகலைஞன் இருந்தான்

உலக புகழ்பெற்ற பீத்தோவன் என்றொரு இசைகலைஞன் இருந்தான், சிம்பொனி உலகில் அவனே தலைமகன். பல சிம்பொனி இசையமைத்திருந்தான் பிரஞ்சு புரட்சி, நெப்போலியன் காலங்களில் இசையால் ஐரோப்பாவினை ஆட்டிவைத்த கலைஞன் அவன் அவனுக்கு ஒரு விபரீத நோய் தாக்கியது, ஆம் அவனின் இசையினை அவனாலே கேட்கமுடியாமல் போனது, குறிப்புகளை உருவாக்கி இசைப்பான், அது அழகான இசையாகும் ஒரு சிம்பொனியினை அவன் இசைத்தபொழுது கூட்டம் கைதட்டி ஆர்பரித்தது, பெரும் ஆரவாரம். அவனால் பார்க்க முடிந்ததே அன்றி, அவனால் கேட்க முடியவில்லை […]

தீ பிடித்த கட்டிடம் இடிக்கப்படும்: அமைச்சர் உதயகுமார்

தீ பிடித்த கட்டிடம் அரசு சார்பில் இடிக்கப்படும்: அமைச்சர் உதயகுமார் ஆமாம், கட்டும்பொழுது கண்டுகொள்ள கூடாது, விதிமுறை மீறியிருக்கின்றதா இல்லையா என்பதெல்லாம் ஆராய கூடாது, பாதுகாப்பு எப்படி இருக்கின்றது என்பதில் எல்லாம் அக்கறை காட்ட கூடாது முன் எச்சரிக்கை என எதுவுமே இருக்கின்றதா என பார்க்க கூடாது, அம்மா சமாதி, சின்னம்மா நாற்காலி, மோடி கால் என அலையவேண்டும் ஆனால் எரிந்து முடித்துவிட்டால் அள்ளிபோட அரசு வரும் வெட்கமாக இல்லை? ஏதோ பெரும் கடமையினை அரசு ஆற்றபோவது […]

ரஜினி இலங்கை சென்றால் தடுக்கமாட்டீர்களா?

அம்பேத்கர் மராட்டியர், பெரியார் நாயக்கர் இவர்கள் எல்லாம் தமிழக தாழ்த்தபட்ட இனத்திற்கு செய்த சேவை கொஞ்சம் அல்ல கார்ல் மார்க்ஸின் தத்துவம் உலகிற்கே வழிகாட்டியது. அதனால் அந்நியர் என்று யாரையும் விரட்ட முடியாது, ரஜினி அரசியலுக்கு வருவதற்கு தடை சொல்லும் உரிமை யாருக்குமில்லை, முடிவு செய்ய வேண்டியது மக்களே : திருமாவளவன் திருமாவிற்கு இப்பொழுது உண்மை விளங்கியிருக்கின்றது, வாழ்த்துக்கள் இப்பொழுது இப்படி திருந்திவிட்ட திருமா சொல்வது நன்றாகத்தான் இருக்கின்றது மிஸ்டர் திருமா, இனி ரஜினி இலங்கை சென்றால் […]

விகடன் திருமுருகன் காந்திக்கு வக்கலாத்து வாங்கி எழுதுகின்றது

விகடன் ஏடு திருமுருகன் காந்திக்கு வக்கலாத்து வாங்கி எழுதுகின்றது, அவர் என்னமோ உண்மை காந்தி என்பது போல வடிக்கின்றது மே 17ல் கொல்லபட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதை தடுக்க கூடாது என மக்கள் இதனிடம் சொல்கின்றார்களாம், திருமுருகன் தேசவிரோதி இல்லையாம், அரசியல்வாதிகளுக்கு எதிரியாம் ,, இப்படி மக்கள் விகடனிடம் அழுகின்றார்களாம் பழனிச்சாமிக்கும் திருமுருகனுக்கும் சம்பந்தி விரோதமா? இல்லை கருவாட்டு வியாபார பிரச்சினை அல்லது வாய்க்கால் தகறாறா? இந்தியாவில் தடை செய்யபட்ட இயக்கத்தை மறைமுகமாக ஆதரிப்பதை தவிர திருமுருகன் […]

சீனாவின் பீஜிங் சென்றார் குஷ்பூ,

 சீனாவின் பீஜிங் சென்றார் குஷ்பூ, எமது கவலை எல்லாம் அங்கு பதபடுத்தபட்டு உறங்கிகொண்டிருக்கும் மாவோ , குஷ்பூ அங்கு வந்ததனால் உயிர்பெற்று எழுந்துவிட கூடாது என்பதுதான். அந்த மாவோ திரும்ப வந்தால் நமது நாட்டு எல்லை தாங்காது, அவன் அப்படியே உறங்கட்டும்    

அங்கிள் சைமன் என்பவரின் சத்தம் இரு நாட்களாக இல்லை,

இந்த அங்கிள் சைமன் என்பவரின் சத்தம் இரு நாட்களாக இல்லை, திருமுருகனின் கைதுக்கு பின் அன்னார் கடும் மவுன விரதம் அவர் இங்குதான் இருக்கின்றாரா? இல்லை படகு ஏறி ஈழம் சென்றுவிட்டாரா என்பதும் தெரியவில்லை படகு மூலம் செல்வது சிரமம், அவர் பெங்களூர் நோக்கி செல்ல வாய்ப்பு இருக்கின்றது, அவர் அங்கிருந்துதான் கொழும்பு சென்று முன்பு பல சாகச பயணம் நிகழ்த்தியதாக சொல்லிகொள்வார். வீரலட்சுமி என்பவரையும் காணவில்லை, அந்த சோபன்பாபு சிலையினை இடிப்பேன் என பலமுறை ஊர்வலம் […]

மயில் எப்படி கர்ப்பம் ஆகிறது, ராஜஸ்தான் நீதிபதி புதுவிளக்கம்

மயில் எப்படி கர்ப்பம் ஆகிறது, ராஜஸ்தான் நீதிபதி புதுவிளக்கம் அதாகாபட்டது பசுவினை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டுமாம், தேசிய பறவையான மயில் பிரம்மசரிய விரதம் கடைபிடிக்குமாம் அதனால் தேசிய பறவை ஆயிற்றாம், அது இயற்கை முறையில் உறவு கொள்ளாதாம், அதனால் கிருஷ்ணன் தலையில் மயில்முடி வைத்திருந்தாராம் அன்னாரின் ஆராய்ச்சி இப்படி போகின்றது எப்பொழுது பிரம்மச்சாரி மயிலின் இறகினை, லீலைகளின் கண்ணன் வைத்ததாக சொன்னாரோ அப்பொழுதே அன்னாரின் உளறல் தெரிந்தது, கண்ணனுக்கும் பிரம்மசரியத்திற்கும் என்ன சம்பந்தம்? ஆர்எஸ்எஸ்க்கும் குரானுக்கும் […]

ஜெர்மனியில் சுற்றல் பயணத்தை முடித்த மோடி, ஸ்பெயினுக்கு சென்றார்

ஜெர்மனியில் சுற்றல் பயணத்தை முடித்த மோடி, ஸ்பெயினுக்கு சென்றிருக்கின்றார் ஜெர்மன் நிச்சயம் பொருளாதார வல்லரசு, இன்றைய நிலையில் சக்திவாய்ந்த நாடு, என்ன ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது பற்றி தெரியவில்லை, இந்தியாவில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தாராம் ஜெர்மனியின் எந்திரங்கள் உலகெங்கும் போல இந்தியாவிலும் ஓடுகின்றது, பின் ஏன் அழைப்பு? ஸ்பெயின் இன்று போர்ச்சுகல், கிரீஸ் போல கொஞ்சம் தடுமாறும் நாடு, அங்கும் மோடி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கின்றார் மாடுகளை வதைக்காதீர்கள் என கூடுதலாக ஆலோசனையும் சொல்லியிருக்கலாம் அடுத்ததாக பிரான்ஸ் […]

எரிகிறது தீ நகர் சென்னை சில்க்ஸ்..

சென்னை சில்க்ஸ் சம்பவத்தை நினைக்கவே பயங்கரமாக இருக்கின்றது, தீ என்பது எவ்வளவு வலிமையானது என்பதும், எவ்வளவு எரித்தாலும் அதன் பசி அடங்காது என்பதும் கண்கூடாகவே பார்க்க முடிகின்றது கட்டட அமைப்புகளில் நாம் எவ்வளவு அஜாக்கிரதையாக இருக்கின்றோம், தீ பாதுகாப்பு முறைகளில் எவ்வளவு அசட்டை என்பதை கண் கூடாக பார்க்கின்றோம் இது ஒரு கட்டடத்தோடு நிற்பது அல்ல அதனருகில் உள்ள பல கட்டங்களை இது பாதித்திருக்கும் , அழிந்தது சென்னை சில்க்ஸ் மட்டும் அல்ல, மறைமுகமாக அழிந்திருப்பது ஏராளம் […]

ஜெயா சசி சொத்துக்களை தமிழக அரசு எடுத்து கொள்ளும் : செய்தி

ஜெயா சசி சொத்துக்களை கையகபடுத்தபடுத்த நீதிமன்றம் உத்தரவு, தமிழக அரசு அந்த சொத்துகளை எடுத்துகொள்ளும் : செய்தி தமிழக அரசின் சொத்துக்களை மீட்ட அரசு இது என அவர்களில் ஒரு பிரிவினரே அவர்களுக்கு வாழ்த்து நோட்டீஸ் ஒட்டுவார்கள் ஆனாலும் தன் கட்சியின் தலைவியின் ஊழல் சொத்தினை, தானே பெற்றுகொள்ளும் விசித்திரம் தமிழகத்தில் முதல்முறையாக நடக்கின்றது இந்த ஜெயலலிதாவிற்குத்தான் சட்டசபையில் படம் திறக்க வேண்டுமாம் ஏதும் சொன்னால்.. தமிழக மக்களே, அம்மையார் தன் சொத்துக்களை எல்லாம் தமிழகத்திற்கே கொடுத்துவிட்டார், […]