பீத்தோவன் என்றொரு இசைகலைஞன் இருந்தான்
உலக புகழ்பெற்ற பீத்தோவன் என்றொரு இசைகலைஞன் இருந்தான், சிம்பொனி உலகில் அவனே தலைமகன். பல சிம்பொனி இசையமைத்திருந்தான் பிரஞ்சு புரட்சி, நெப்போலியன் காலங்களில் இசையால் ஐரோப்பாவினை ஆட்டிவைத்த கலைஞன் அவன் அவனுக்கு ஒரு விபரீத நோய் தாக்கியது, ஆம் அவனின் இசையினை அவனாலே கேட்கமுடியாமல் போனது, குறிப்புகளை உருவாக்கி இசைப்பான், அது அழகான இசையாகும் ஒரு சிம்பொனியினை அவன் இசைத்தபொழுது கூட்டம் கைதட்டி ஆர்பரித்தது, பெரும் ஆரவாரம். அவனால் பார்க்க முடிந்ததே அன்றி, அவனால் கேட்க முடியவில்லை […]