பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இன்று பெரிய வியாழன்…

https://youtu.be/XadkoNyDevg இன்று பெரிய வியாழன் , அதாவது இயேசுபிரான் தான் மரணிக்கபோவதை உணர்ந்து தன் சீடர்களுக்கு பிரியாவிடை கொடுத்த நாள். கிறிஸ்தவ ஆலயங்களில் அதனை நினைவு கூறும் விதமாக பல அசனம் எனப்படும் விருந்து நடைபெறும். அதிலும் கத்தோலிக்க ஆலயங்களில் இயேசு செய்தது போல பாதம் கழுவும் சடங்கும் நடைபெறும். முன்பெல்லாம் கிறிஸ்தவ கிராமங்களில் வீடுவீடாக துக்கபாட்டு படித்து ஊர்வலமாக வருவார்கள், வீட்டில் இருக்கும் நெல் அல்லது உளுந்தினை மக்கள் கொடுப்பார்கள், அது இந்த கிறிஸ்தவ விரத […]

கலைஞர் கவிதையில் பதில்….

முன்பொரு கவியரங்கத்தில் அப்துல் ரகுமான் பாடினார், மரம் சொல்லுமாம் “ஏய் மனிதர்களே நாங்கள் ஆயிரம் சிலுவைகள் தருகின்றோம் நீங்கள், ஒரு கிறிஸ்துவினை தர தயாரா?” எவ்வளவு அழகான கேள்வி? எப்படிபட்ட சிந்தனை?, மரங்கள் அப்படி கேட்டால் மானிட இனத்து பதில் என்ன? மொத்த சிந்தனையும் கலங்கிய நேரம் கலைஞர் கவிதையில் பதில்சொன்னார் “ஏய் மரங்களே நீங்கள் எத்தனை சிலுவை கொடுத்தாலும் இனி அப்படி இம்சித்து கொல்ல‌ ஒரு மனிதனை தரவே மாட்டோம்” கைதட்டி ஆர்பரித்தது கூட்டம் எல்லோரும் […]

தியாக ரத்தத்தின் பூங்கா

தியாக ரத்தத்தின் பூங்கா அக்காலகட்டம் வெள்ளை அரசு ஆடிகிடந்தது, காரணம் 1917 அதாவது 1919ன் ஈராண்டுகளுக்கு முன்னர்தான் ஜார் மன்னனை வீழ்த்தி புரட்சியாளன் லெனின் ரஷ்யாவில் ஆட்சி அமைத்திருந்தார், அது உலகெங்கும் உரிமைக்காக போராடும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிற்று, ஏகாதிபத்தியம் அச்சமுற்ற நேரம். உலகின் சரிபாதியினை ஆண்டுகொண்டிருந்த ஏகாதிபத்திய ஆங்கிலேயன் அச்சமுற்று, இதனை தடுக்க ரவுலட் என்பவர் தலமையில் குழுபோட்டு ஆலோசித்தான், முடிவில் அது சட்டமாயிற்று. கொடுமையான சட்டம் அது, “ம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் […]

இன்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்

https://youtu.be/fmJtioTUuEA இன்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் 26 வருடங்களுக்கு முன்னால் அந்த இதே நாளில் அந்த பிரசித்தி பெற்ற காவியம் உலகிற்கு தரபட்டது, தமிழகம் அதனால் பெரு மகிழ்ச்சி கொண்டது, கிட்டதட்ட 2 ஆண்டுகள் தமிழகம் அதனை திரும்ப திரும்ப கொண்டாடியது சின்னதம்பி படம் 1991ல் வெளியான நாள் இன்று நம்மையும், நம்மை போன்ற ரசிகர்களின் மனதையும் ஆட்கொண்ட குஷ்பூ அந்த படத்தின் நாயகி, அந்த படம் அவருக்காகவே ஓடியது, அதன் மூலம் எல்லார் மனதிலும் […]

அம்மணி அட்டகாசம் பொறுக்கமுடியவில்லை…

வருமானவரி ஆவணங்கள் மீது விசாரணை தொடர்ந்தால் ஆட்சி கலையும்-தமிழிசை அம்மணி அட்டகாசம் பொறுக்கமுடியவில்லை, சரி ஆட்சி கவிழ்ந்தாலும் அடுத்த முதல்வர் இவரா? உலகிலே உஷா ராஜேந்தருக்கு அடுத்து பரிதாபமான நபர் அந்த சவுந்தர ராஜன், அவரை நினைத்தாலே கண்ணீர் வருகின்றது அமைதிக்கான காந்தி, சகிப்புதன்மைக்கான மண்டேலா விருது உட்பட எல்லா விருதுகளுக்கும் தகுதியானவர் அந்த சவுந்தர ராஜன்..

சுதந்திர இந்தியாவில் “திருப்பூர் குமரன்” ….

https://youtu.be/4LhdzO6LJRc கொஞ்சம் ஓங்கி அடித்திருந்தால், சுதந்திர இந்தியாவில் “திருப்பூர் குமரன்..” வரலாறு திரும்பியிருக்கும் மதுகடை வேண்டாம் என கூக்குரலிடுபவர் ஒரு பெண், இந்திய சட்டபடி பெண்ணை பெண் காவலர்களை கொண்டுதான் கையாள வேண்டும், இந்த அதிகாரி அதனையும் செய்யவில்லை அவர் பேசி பார்த்ததாக தெரியவில்லை, ஏதோ சாலையோரம் ஒரு விலங்கு நிற்பதை போலவும், அதற்கு சொன்னால் புரியாது என்பது போலவும் அடியில் இறங்கியிருக்கின்றார் அப்படி அந்த பெண்கள் நகர மறுத்தால் பெண் காவலர் உதவியுடன் நகர்த்தலாம், கைது […]

அரசியல் விமர்சனங்கள் ….

கல்லகுடி போராட்டத்தை தொடர்ந்து கலைஞரை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்கள், அவர் வெளிவருவதில் சில சட்ட சிக்கல்கள் இருந்தன‌ ஆனால் முதல்வர் பக்தவச்சலம் மிக விரைவாக செயல்பட்டு அவரை விடுதலை செய்தார், பல வினாக்கள் அவர் மீது எழுந்தன, பக்தவச்சலம் அமைதியாக சொன்னார் “அவர் மீது விமர்சனங்கள் இருக்கலாம், அவர் எதிர்கட்சியாக இருக்கலாம், ஆனால் மிகசிறந்த அறிவாளி ஒருவர் சிறையில் இருப்பதை நான் விரும்பவில்லை” இந்த கருத்துக்கு காமராஜரும் மறுப்பு சொல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது பின்னாளில் டெசோ அமைப்பிற்காக […]

பாஜக எம்பிக்கள் அனுமானை போல இருக்க வேண்டும் : மோடி

பாஜக எம்பிக்கள் அனுமானை போல இருக்க வேண்டும் : மோடி இவர் ராமனை போல இருந்தால் அவர்கள் அனுமான் போல இருக்கலாம், இவரே கார்பரேட் கம்பெனிகளுக்கு அனுமாராக இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? ஏன் இவர் இப்படி ராமரை விட்டு அனுமானுக்கு மாறிவிட்டார்? ஏதும் எம்பிக்கள் மீது விசுவாச சந்தேகம் வந்துவிட்டதா? நெஞ்சை கிழித்து காட்ட சொல்கின்றாரா? கணவன் கருப்பாகவும், அழகாக இல்லாததாலும் திருமணமான 8-வது நாளில் குழவியை தலையில் போட்டு கொன்ற மனைவி தமிழகத்தில் “நிறவெறி” […]

சரத்குமாரை பாஜக பக்கம் இழுக்கத்தான் இவையெல்லாம் நடக்கின்றதாம் …

சரத்குமாரை பாஜக பக்கம் இழுக்கத்தான் இத்தனை விவகாரங்களும் நடக்கின்றதாம் அதாவது தமிழக இந்துநாடார்கள் எல்லாம் பாஜகவினை வரவேற்கின்றார்களாம், அதில் சரத்குமார் போன்றவர்களை சேர்த்துவிட்டால் அக்கட்சி விரைவில் தமிழகத்தில் வளர்ந்துவிடுமாம், இப்படி சிலர் சொல்லிகொண்டிருக்கின்றனர் என்னமோ சரத்குமார் விநாயகர் ராவணனுக்கு கொடுத்த சக்திவாய்ந்த லிங்கம் போலவும், அதனை கீழே வைத்த ராவணன் பெயர்த்தெடுக்க பெரும் பாடுபடுவது போலவும் பெரும் பிம்பம் போல பேசிகொண்டிருக்கின்றார்கள் அவரால் கட்சி வளருமாம்..வளர்ந்து? … அது நாடார் கட்சியாக மட்டும் இருக்கும், அதனை வைத்து […]

சரத்குமார் வீட்டில் சோதனை… பிரேமலதாவின் இந்தி வரவேற்பு : என்னமோ நடக்குது ….

சரத்குமார் வீட்டில் சோதனை நடக்கும்பொழுது பிரேமலதாவின் இந்தி வரவேற்பும் இன்னபிற சிகப்பு கம்பள விரிப்பும் அக்கட்சியினை சந்தேகமாக பார்க்க வைக்கின்றன‌ அதுவும் இத்தனை நாள் இல்லாமல் திடிரென அவர் டெல்லியில் மண்சோறு தின்றதும் விசித்திர காட்சிகள் அம்மணி தமிழிசைக்கு தாய் போல பேசதொடங்கிவிட்டார்.. ஏதோ பாஜகவிற்கு சிக்னல் கொடுக்கின்றார் என்பது மட்டும் புரிகின்றது., அந்த கட்சிக்கும் ஒரு சசிகலா இருப்பது இறைவன் வகுத்த விதி என்றால் யாரால் மாற்ற இயலும்? இன்னும் தேமுதிகவிற்கு எதிர்காலம் இருக்கின்றது என […]