பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தலாக்.. தலாக்… தலாக் …. முத்தலாக்…..

“முத்தலாக் பற்றி குர்-ஆனில் எந்த குறிப்பும் இல்லை , முத்தலாக் என்பது கலிபா (கபாலி அல்ல) ஹசரத் உமரின் காலத்தில் தற்காலிக ஏற்பாடாக செய்யபட்டது..” என குடியரசுத் துணை தலைவரின் மனைவி சல்மா அன்சாரி இவ்வளவுநாளும் இந்த பிரச்சினை பற்றி எறிந்தபொழுது அமைதி காத்த இந்த சல்மா அன்சாரி இப்பொழுது ஏன் குரானும் கையுமாக கிளம்புகின்றார்? தாங்கள் இஸ்லாமியருக்கு எதிரி அல்ல, என்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதில் பாஜகவிற்கு அலாதி பிரியம் உண்டு, முன்பு அப்படித்தான் […]

தனுஷுக்கு ரஜினி வேண்டுகோள்…

10 வருடங்களுக்கு படம் இயக்காதீர்கள்: தனுஷுக்கு ரஜினி வேண்டுகோள் அதாவது தனுஷ் ஒரு படம் இயக்கியிருக்கின்றாராம், அதனை பார்த்த ரஜினி இந்த படம் 10 வருடம் ஓடும், அதனால் 10 வருடம் நீங்கள் படமே இயக்க கூடாது என சொல்லிவிட்டாராம்.. மனதிற்குள் ரஜினி என்ன நினைத்தாரோ தெரியவில்லை. இவர் திருந்த 10 வருடம் ஆகும் என கூட நினைத்திருக்கலாம்.. ஆனால் இப்படி 10 வருடம் படம் இயக்காதீர்கள் என சொன்ன ரஜினி, 20 வருடம் நடிகாதீர்கள் தனுஷ் […]

வங்கி ஏடிஎமில் இந்தி வந்துவிட்டது…

வங்கி ஏடிஎமில் இந்தி வந்துவிட்டது என பொங்க தொடங்கிவிட்டார்கள், ஆனால் ஏடிம் எந்திரத்தில் தார்பூசும் துணிவு யாருக்கும் வரவில்லை, வரவும் வராது… மைல்கல், தபால் பெட்டி எல்லாம் பூசும் தாரினை, ஏடிஎமில் ஏன் பூசமாட்டார்கள் என்றால் அப்படித்தான் மத்தியில் தேசிய கட்சி தனிபெரும்பான்மையுடன் அமரும்பொழுதெல்லாம் இம்மாதிரி காட்சிகள் , இந்தி திணிப்புகள் நடைபெறும், மாநில கட்சிகள் கை ஓங்கும்பொழுதெல்லாம் அது பின்வாங்கும் இப்போது பாஜக மிருகபலத்துடன் ஆளும் காலம் அல்லவா? அதே காட்சிகள் திரும்பிவிட்டன.. தென்னக மாநிலங்கள் […]

சரத்குமார் வீட்டில் இரண்டாம் முறையாக சோதனை

சரத்குமார் வீட்டில் இரண்டாம் முறையாக சோதனை, ராதிகா அலுவலகமும் சிக்கியது அடித்து விரட்டினாலும், காலில் போட்டு மிதித்தாலும் அதிமுகவினை விட்டு போகமாட்டேன் என சரத்குமார் ஏன் அங்கேயே இருந்தார் என்பதற்கும் இந்த சோதனைக்கும் சம்பந்தம் இலை என நம்புவோம் தமிழகத்தில் சோதனைகள் தொடர்கின்றன, மதுக்கடை விவகாரத்தில் பெண்கள் களத்திற்கு வந்து போராடுகின்றனர், இன்னும் பல விவகாரமான போராட்டங்கள் தெரிகின்றன‌ விஜயபாஸ்கர் உட்பட பலர் குறிவைத்து வளைக்கபடுகின்றனர் அதிமுகவில் தினகரன் குரல் தவிர யார் குரலும் கேட்கவில்லை, அவருக்கும் […]

தமிழர்களை நிர்வாணமாக்கிய அரசு எது?

யார் ஆட்சியில், வரலாற்றில் முதன் முதலாக தமிழர்கள் நிர்வாணமாக போராடினர்? அல்லது தமிழர்களை நிர்வாணமாக்கிய அரசு எது? அதிமுகவின் (பழனிச்சாமி) அரசு.. ஒரு அவமான கல்வெட்டு செதுக்கியாயிற்று., எத்தனை பேர் கவனித்தீர்களோ தெரியாது, மதுரையில் நேதாஜி சேனை எனும் அமைப்பு கடந்தவாரம் நிர்வாண போராட்டம் அறிவித்தது ஆனால் நடக்கவில்லை தடுக்கபட்டது அதன் தொடர்ச்ச்சியாக டெல்லியில் நடந்திருக்கின்றது முன்பொருகாலத்தில் மதுரையில் விவசாயிகள் மேலாடையின்றி கண்டிருந்த காந்தி தன் மேலாடையினை துறந்தாராம், அது வரலாற்றில் பதிந்துவிட்டது நல்ல வேளையாக காந்தி […]

வதம் என்றொரு தமிழ் திரைப்படம்…

https://youtu.be/Q3I2kSMjOIc வதம் என்றொரு படத்தின் டிரெயிலர் பார்க்க முடிந்தது, நெல்லை மாவட்டத்து கொலை சரித்திரத்தை, சாதி பெயரால் நடந்த கொடூர காலங்களை ஏதோ சூரபத்மன் கதை போல எடுத்திருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது, அப்பகுதியினை கலங்க வைத்த, செல்வின் கட்டதுரை பாத்திரங்களை அப்படியே வைத்திருக்கின்றார்கள் படம் வந்ததா இல்லையா என தெரியவில்லை ஆனால் ஆனால் தென்மாவட்டங்களின் அமைதியினை இம்மாதிரி படங்கள் அசைத்துபார்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை.. படம் வசூலாகுமா என்பது தெரியாது, ஆனால் சில பல தலைகளை வாங்காத […]

தென் மாநிலங்கள் தனிநாடாக பிரிய நேரிடும் : மல்லிகார்ஜூன கார்கே

தென்னிந்தியர்கள் குறித்து தருண் விஜய் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு மல்லிகார்ஜூன கார்கே பதிலடி , தென் மாநிலங்கள் தனிநாடாக பிரிய நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனைத்தான் அன்றே திராவிடநாடு என பெரியார் சொன்னார், இன்று இவர் தென்மாநிலங்கள் என சொல்கின்றார், சொல்லட்டும் இவ்வளவிற்கும் கார்கே நானே பொறாமைபடும் அளவிற்கு நிறமானவர், அவரே கறுப்பர்கள் என சொன்னதற்கு கோபபட்டுவிட்டாரென்றால், நமக்கெல்லாம் எவ்வளவு ஆக்ரோஷம் வரவேண்டும் ஆக நமது “நாம் கறுப்பர்கள்” அமைப்பிற்கு தென்னிந்தியா முழுக்க, ஆப்ரிக்கா, மேற்கு […]

தமிழருக்கு கேரளா வழிகாட்டுகின்றது..

கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மலையாளம் கற்பித்தல் கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது, அவசர சட்டம் இயற்றபட்டுள்ளது இங்கு பழனிச்சாமி அரசுக்கு இப்படி அவசர சட்டம் இயற்ற சொல்லி சொல்லபோவது யார்? ஜல்லிகட்டிற்கு பொங்கிய தமிழகம், இப்படி மொழி காக்கவும் எழும்பினால் அது வரலாறு என நிலைக்கும் அய்யாகண்ணு கோவணம், ஆர்.கே நகர், விஜய பாஸ்கர் என தமிழனின் சிந்தனை தற்போது இருப்பதால் கேரள பாணி சட்டம் எல்லாம் இங்கு பேச யாருமில்லை இதற்கு […]

அத்வாணியின் வேதனை….

நான் பிறந்த சிந்து மாகாணம், இந்தியாவுடன் இணையவில்லையே : அத்வாணி வேதனை அங்கு பிறந்த இவர் அங்கேயே இருக்காமல் இங்கு ஏன் வந்தார் என்பதில் பலருக்கு வேதனை.. காஷ்மீரே இன்னும் தீர்ந்தபாடில்லை, அதற்குள் இவரின் ஆசை சிந்து மாநிலம் செல்கின்றது ஆக இன்னும் 200 ஆண்டுகளுக்கு பாஜக தேர்தல் அறிக்கைக்கு சிக்கல் இல்லை என்பது தெரிகின்றது..

சென்னை அண்ணா சாலையில் 10 அடி நீளத்திற்கு விரிசல்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னை அண்ணா சாலையில் 10 அடி நீளத்திற்கு விரிசல்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி இந்த சுரங்கபாதைகளின் சாதகம், பாதகம் என்றொரு ஆய்வு முன்பு ஐரோப்பாவில் நடந்தது போக்குவரத்து, இடநெருக்கடி இன்னபிற வசதிகளுக்கு சுரங்க பாதை பெரும் சவுகரியம் எனவும், வெள்ள காலத்தில் சிக்கல் எனவும் சொல்லபட்டது, யுத்த காலத்தில் சுரங்க பாதையி வெடிவைத்தால் நகரமே அழிந்துவிடும் எனவும் அது எச்சரித்திருந்தது இப்பொழுது சென்னையில் சுரங்கபாதை வந்தபின், யுத்தகாலம் இல்லாமையே சாலைகள் பிளக்கின்றன, இதுதான் தமிழகம் என்ன யுத்தம்? […]