பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் …

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடக்க, அதற்கு ஆதரவாக மாணவர்களும் மெரீனாவில் கூடுவதாக செய்திகள் வருகின்றன‌ உண்மை நிலவரம் தெரியவில்லை விவசாயி 24 மணிநேரமும் வேலையிலிருப்பவன், சொந்த வீட்டு விஷேஷத்தில் அவன் கலந்துகொள்வது மிக பெரிய விஷயம், அப்படிபட்ட விவசாயி டெல்லிக்கு சென்று பல நாட்களாக போராடுகின்றான் என்றால் சில விமர்சனங்கள் வரத்தான் செய்யும் ராமேஸ்வரம் மீணவனுக்கு டெல்லி செல்ல இல்லாத வசதி, தமிழக ஏழை விவசாயிக்கு மட்டும் எப்படி சாத்தியம்? மாநில அரசினை கண்டித்து சென்னையில் ஒரு […]

திமுக தமிழகத்துக்கு செய்ததுதான் என்ன ?

“நீ திமுகக்காரன் என ஒப்புகொள், சும்மா ஏன் நடிக்கின்றாய்..” என பலர் வந்து இன்பாக்ஸில் கொதிக்கின்றார்கள், கொதிப்பவர்கள் யாரென்றால் அம்மா கோஷ்டி, கொஞ்ச நேரம் பேசியாகியது “எல்லா கட்சிக்கும் அடிப்படை கொள்கை, கோட்பாடு உண்டு, அதிமுகவின் கொள்கை என்ன?” அது..கொள்கை…..ம்ம்ம்.. அதெல்லாம் உனக்கு எதற்கு? சொல்லுங்கள், கொள்கை இல்லாமல் என்ன கட்சி? அதனை ஏன் நடத்தவேண்டும்? சீமானின் கட்சிக்கு கூட கொள்கை இருக்கும் பொழுது, உங்களுக்கு ஒன்று இல்லாவிட்டால் எப்படி? ம்ம்..அப்படியா கேட்கின்றாய் திமுக என்ன கிழித்தது? […]

I N D I A = Independent Nation Declared In August

இந்தியா என்ற முழு நாட்டை உருவாக்கிவர்களும் அதற்க்கு I N D I A = Independent Nation Declared In August என்று பெயர் கொடுத்தவர்களும் பிரிடிஷ் காரர்கள்  இப்படி சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான் எந்த மரத்தடியில் அல்லது மரத்திற்கு கீழ் இப்படி ஞானம் பெற்றார்கள் என தெரியவில்லை அலெக்ஸாண்டர் காலத்திலே இந்தியா என்றொரு நாடு இருந்தது, அதாவது சிந்து நதிக்கு அப்பால் இருந்தது இந்தியா, (சிந்து என்பது மேல்நாட்டு மொழியில் இந்து) என அழைக்கபடும். அந்த […]

பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்து …

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்றதற்காக பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசிமூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். டிரம்பின் நிலை அந்தோ பரிதாபம், ஊருக்குள் தலைகாட்ட முடியவில்லை, எங்கும் எதிர்ப்பு, கண்டன ஊர்வலம். எவ்வளவு திட்டங்களை(!) சொன்னாலும் சபையில் திருப்பி அவர் முகத்தில் எறிந்துவிடுகின்றார்கள். சரி வெளிநாட்டுக்கு செல்லலாம் என்றால் எந்த நாடும் வரவேற்க தயாரில்லை, அமெரிக்க அடியாட்களில் ஒன்றான பிரிட்டன் வர கூட கடும் எதிர்ப்பு ஜெருசலேம் தூதரகம் என அவர் அறிவித்ததற்கு பிரான்ஸ் […]

தாதுமணல் ஏற்றுமதிக்கு உயர்நீதிமன்றம் தடை

30 ஆண்டுகளாக இல்லாத தடை, அதுவும் தாதுமணல் தொழிலுக்கு அரசு தடைவிதித்த பின்னும் ,அதன் ஏற்றுமதிக்கு இல்லாத தடை இப்பொழுது விதிக்கபட்டுவிட்டது விவகாரம் எங்கோ இடிக்கின்றது தமிழகத்தில் எத்தனையோ இயற்கை கொள்ளைகள் நடக்க, தாது மணலை குறி வைத்து அடிக்கின்றார்கள்,இந்த வழக்கில் மாநில அரசு பட்டும் படாமலும்தான் பதில் சொல்லியிருக்கின்றது. ஆனால் எதிர்தரப்பு கடுமையாக நிற்கின்றது எதிர்தரப்பு என்பது யார்? தடை கோரியவர்கள் கொஞ்சம் ஆழ நோக்கினால் பல விஷயங்கள் புரியும் தாது மணல் தொழிலை முடக்கியே […]

தீரனின் அந்த பேச்சு கண்டிக்கதக்கது…

தொலைகாட்சி விவாதமொன்றில் அதிமுகவின் தீரனின் பேச்சு நிச்சயம் சர்ச்சையானது குற்றவாளி என தண்டிக்கபட்டு சிறையில் இருப்பவர் உங்கள் தலைவியா என்றால், கனிமொழியும் ராசாவும் உல்லாசபயணம் சென்றார்களா? என்கின்றார் தீரன் மனிதர் என்ன அடிப்படையில் பேசுகின்றார் என்றே தெரியவில்லை ஜெயா சசிகலா வழக்கு 18 ஆண்டுகள் இழுத்தடிக்கபட்டு, குன்ஹாவால் தீர்பிடபட்டு பின் டெல்லி கோர்ட்டிலும் நிரூபிக்கபட்டிருக்கின்றது அதாவது அவர்கள் குற்றவாளிகள் என இரு நீதிமன்றங்கள் அறிவித்துவிட்டது, உள்ளே தள்ளியாயிற்று கனிமொழி, ராசா இருவரும் கைது செய்யபட்டார்கள், ஆனால் இன்னும் […]

தீபாவிற்கு படகு சின்னம்

தீபாவிற்கு படகு சின்னம் இரட்டை மின்விளக்கு என பன்னீர் இன்டிகேட்டர் போட்டு மின்னிகொண்டிருக்க, தொப்பி என தினகரனும் பலர் தலையில் வைத்துகொண்டிருக்கின்றார் இந்நிலையில் தீபாவின் சின்னமான படகு, அதாவது ஓடம் காகித ஓடம் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை ஆக தீபா, பன்னீர், தினகரன் என மூன்றுபேருக்குள் அதிமுகவில் போட்டி நிச்சயமாக கலைஞர் தீர்க்கதரிசி, இவர்கள் மூன்று பேர், அந்த ஓடம் (படகு) சின்னம் பற்றி அழகான பாடலை அன்றே எழுதினார் “காகித ஓடம், கடலலை மீது.. போவது […]

ஆர்.கே நகரில் தொப்பிகளாய் தெரியும்பொழுது..

அந்த ராமசந்திரன் யாருடனாவது புகைபடம் எடுக்கும்பொழுது மகா கவனமாக இருப்பார் என்பார்கள், அதுவும் யாராவது மாலையிட்டாலோ, சால்வையிட்டாலோ அவர்களின் கைகளை பிடித்துகொள்வார் காரணம் எங்கே அவர்கள் தலையிலிருக்கும் தொப்பியினை தட்டிவிட்டு அது புகைபடத்தில் வந்துவிடுமோ எனும் அச்சம் நன்கு கவனித்தால் இது புலபடும், மாலையிட வந்தவர்கள் கையினை பிடித்து லாவகமாக வாங்கிகொண்ட ஒரே தலைவர் அந்த ராமசந்திரனே.. இதனை அறிந்த சில குறும்பர்கள், கூட்டத்தில் அவர் தொப்பியினை தட்டிவிட முயன்றதும், அதனால் ஒரு பாதுகாப்புபடை அமைத்து எதிரிகளின் […]

“பற்றி எரிகின்றான்” அந்த வீரதமிழன்..

சர்ச்சையான ஓரு வீடியோ இணையமெங்கும் ஓடிதிரிகின்றது, காண நேர்ந்தது. அதில் அப்படி பிரபாகரன் சீமான் படத்தின் முன்னால் ஒரு வீரதமிழன் என்ன செய்து கொண்டிருக்கின்றான்? என நோக்கினால்? ஒரு பெண் தமிழச்சியா இல்லை வந்தேறியா? என கடும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிகொண்டிருந்தான். ஒரு பெண் தமிழச்சியா இல்லையா என இப்படி கண்டுபிடிக்கலாம் என யாரோ அவனுக்கு சொல்லிகொடுத்திருக்கின்றார்கள், அவன் அதனை சோதித்து பார்க்கின்றான். வார்த்தைகள் ஒன்றும் கேட்கமுடியவில்லை, ஆனால் “ராஜபக்சே ஒழிக, சீமான் வாழ்க..” என சொல்லியபடியே சோதனையில் […]

டெல்லியில் தமிழக விவசாயிகளை சந்தித்த வைகோ….

டெல்லியில் தமிழக விவசாயிகளை சந்தித்த வைகோ, அவர்களின் கோரிக்கையையினை அருண் ஜெட்லியிடம் சமர்பித்தார் சமீபத்தில் டெல்டா மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்று, அங்கே சுள்ளி பொறுக்கிகொண்டிருந்த கனிமொழியினால் காப்பாற்றபட்டவர் இந்த வைகோ தினகரனின் மாட்டுவண்டியில்தால் பழனிச்சாமி எனும் விவசாயி இவரை மருத்துவமனையில் சேர்த்திருந்தார். இதற்கு களை பறித்துகொண்டிருந்த தமிழிசை எனும் விவசாயியும், வரப்பு வெட்டிகொண்டிருந்த ஸ்டாலின் எனும் விவசாயியும் சாட்சிகள்.. அதனால்தான் கனிமொழி தஞ்சாவூர் பக்கமெல்லாம் வசூல் செய்து டெல்லிக்கு சென்று போராடும் விவசாயிகளுக்கு ஆறுதல் சொன்னார், செத்து […]