தமிழக நிகழ்வுகளும் பா.ஜ.க-வும்
கவர்னர் யோசிக்காமல் அன்றே முடிவு எடுத்திருந்தால் இன்றைக்கு தமிழகத்தின் நிலை என்ன? பொன்.ராதாகிருஷ்ணன் பொன்னாருக்கு இப்பொழுது யாரோ நல்ல ஆலோசகர் கிடைத்துவிட்டார்கள், மனிதர் பொறுப்பாக் பேச தொடங்கியிருக்கின்றார், கொஞ்ச காலமக அவரிடம் மாறுதல் தெரிகின்றது தமிழிசைக்கு அப்படி யாரும் சிக்கவில்லையா? அல்லது சிக்கியவர்களை தன் போல மாற்றிவிட்டாரா? என்பதும் தெரியவில்லை பொன்னார் அப்படியே இருக்கின்றார், தமிழிசை மாறவே இல்லை, மாறவும் மாட்டார். தமிழக நிகழ்வுகளுக்கும், பா.ஜ.க-விற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” – அருண் ஜெட்லி முன்பு அமெரிக்க […]