நாளை திருவள்ளுவர் பிறந்தநாளாம்…
நாளை திருவள்ளுவர் பிறந்தநாளாம் திருவள்ளுவர் பிறந்தநாளெல்லாம் அந்த சம்பவம் நினைவுக்கு வரும், ஊரில் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு வழக்கறிஞர் வெளியூர் வாசி, விடுமுறைக்குத்தான் ஊருக்கு வருவார் அவர் வந்துவிட்டால் பெரும் கூட்டம் அவருக்கு கூடும், காரணம் மனிதர் “தண்ணி”க்கு தண்ணீராக செலவழிப்பார். பின் ஏன் கூட்டம் கூடாது? இப்படியான கும்பல்கள் “அருள்” உச்சம் பெற்றபின் அவர்களை ரசிக்கவேண்டும், ஏராளமான காமெடிகள் அரங்கேறும் ஒரே நிபந்தனை நம் தலையில் அருள் இறங்கிவிட கூடாது, இன்னொன்று நமக்கெல்லாம் ஒரு சொட்டு […]