பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜல்லிக்கட்டுச் செய்திகள் ….

எல்லா தலைவர்களும் ஜல்லிகட்டு பற்றி பேசியாகிவிட்டது, இந்த வைகோ என்பவரை மட்டும் காணவில்லை அவர் என்ன செய்துகொண்டிருக்கின்றார்? தலையில் துண்டை கட்டிகொண்டு வாடிவாசல் வரையாவது நடக்க கூடாதா? இவர் பேச்சினை கேட்டு காளைகளுக்கு ரத்தம் சூடாகிவிடகூடாது என யோசிக்கின்றாரோ? ஜல்லிகட்டு அனுமதிக்காக ஸ்டாலின் தலமையில் திமுக ஆர்ப்பாட்டம் திராவிட நாட்டினை மீட்க கிளம்பிய இயக்கம், இப்படி திராவிட காளை மாட்டையாவது மீட்கவா கெஞ்சி கொண்டிருக்கின்றது? அய்யகோ என்ன கொடுமை இது? ஜல்லிகட்டு நடத்தவிடாதை கண்டித்து ஏன் டெல்லி […]

உலகினை உலுக்கிய காட்சிகளில் இதுவும் ஒன்று

உலகெல்லாம் உள்ள நாம் தமிழர் கட்சியினர் ஒன்று கூடி மாபெரும் போராட்டம் நடத்திய காட்சி.. உலகினை உலுக்கிய காட்சிகளில் இதுவும் ஒன்று  காணொளியை பார்த்து கேட்டு மகிழவும்…..

பாரத மாதா கோயிலை பிரதமர் திறந்து வைக்கிறார்…

குமரியில், இன்று மாலை 5 மணிக்கு காணொளி காட்சி மூலம், பாரத மாதா கோயிலை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்கிறார். கட்டியிருப்பது பாரதமாதா கோயில், ஆனால் அமைந்திருப்பது விவேகானந்தா கேந்திர நிலத்தில். பாரத மாதா கோயிலை பிரதமர் திறக்கும் நிகழ்வில் தமிழக முதல்வருக்கு ஒரு அழைப்போ , தகவலோ வந்ததாக தெரியவில்லை அழைக்காவிட்டாலும் பன்னீர் செல்பவர்தான், ஆனால் போவதாகவும் செய்தி இல்லை ஆக அப்படி ஒரு நபர் சென்னையில் இருப்பதாகவே மத்திய அரசு நினைக்கவில்லை. இதனை விட […]

மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான்:ஜெயா , அவர் சொத்தும் மக்களுக்கே

மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான் என முழங்கிய ஜெயாவின் சொத்துக்களை தமிழக மக்களுக்கே கொடுப்பதுதான் நியாயம் அம்மா என்று அழைத்த தமிழ்மகனே அந்த சொத்துக்களுக்கு எல்லாம் உரிமையுடையவன் இப்படியான கோரிக்கைகள் இப்பொழுது தமிழகத்தில் வலுபெறுகின்றன‌ கொடநாட்டு பங்களாவின் ஒரு அறையினையாவது பிடித்துகொள்ளவேண்டும் என பல தமிழர்கள் கனவில் இருக்கின்றார்களாம் அம்மா , அம்மா என அழைத்த தமிழனுக்கு அவர் சொத்து வந்தால்தான் அந்த அம்மாவின் ஆத்மா சாந்தி அடையும் என்பது அவர் பிள்ளைகளின் எண்ணம் நாம்தான் அம்மாவின் […]

புடவைக் கடையில் சலிக்காமல் காத்திருப்பார் என் கணவர் : சௌமியா அன்புமணி ..

“புடவைக் கடையில் சலிக்காமல் காத்திருப்பார் என் கணவர்” ‍ அன்புமணி ராமதாஸ் குறித்து மனைவி சவுமியா அட அவர் அதற்கு மட்டுமா காத்திருப்பார்?, மத்தியில் ஏதும் கூட்டணி குழப்பம் வராதா? 4 எம்பிகொடுத்து பசையான துறை வாங்கமுடியாதா என்று காத்திருப்பார் தமிழகத்தில் குழப்பம் வந்து பாமக 30 சீட் வாங்காதா? என காத்திருப்பார் எங்காவது வன்னிய தலித் மோதல் வந்தால் கருத்து சொல்லவும் காத்திருப்பார். அப்பா சவால்விட்டதை மறந்து ஏதும் கூட்டணியில் தங்களை சேர்க்கமாட்டார்களா?, அப்பாவிற்கு நினைவு […]

இந்தி எதிர்ப்பு போராட்டமும், இன்றைய ஜல்லிக்கட்டு போராட்டமும் …

ஜல்லிகட்டினை காக்க தமிழகம் முழுக்க இளைஞர்கள் எழுகின்றார்கள், போராட்டம் நடத்துகின்றார்கள் முன்பு இப்படி இந்தியினை விரட்டி தமிழைகாக்க கிளம்பினார்கள், இதனைவிட மிக வீரியமான போராட்டம் அது, தற்கொலைகள், ஏராள பலிகள், 65 பேர் துப்பாக்கி சாவோடு அது முடிந்தது. அப்படி ஒரு எழுச்சி இனி தமிழகத்தில் நடக்காது, அப்படி ஒரு போராட்டம் இனி தமிழகம் காணாது. சரி அப்படிஎல்லாம் போராடி இந்தியினை விரட்டி, தமிழை எப்படி காத்துவிட்டோம் இந்தி இன்று மெதுவாக வந்துவிட்டது, பகிரங்கமாகவே தமிழகத்தில் பாடம் […]

ஜல்லிக்கட்டுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்??

எத்தனை நூறு விளையாட்டுக்கள் தமிழகத்தில் இருந்தன, எம்மாதிர்யான கலாச்சாரம் பழக்கவழக்கம் எல்லாம் இருந்தன, எத்தனை கலைகள் இருந்தன‌ இயற்கைசார் தொழிலும், விளையாட்டும் எவ்வளவு இருந்தது? அவை எல்லாம் ஒவ்வொன்றாக மறைந்துதான் வந்தது. யானையினை பழக்குதல் என்றொரு பெரும் தொழில் அன்று இருந்திருக்கின்றது இன்று உண்டா? குதிரையினை அவிழ்த்துவிட்டு அதனை அடக்கி அதன்மேல் ஏறுவது யார் எனும் விளையாட்டு அலெக்ஸாண்டர் காலதிலிருந்து சோழன் காலம் வரை இருந்திருக்கின்றது இன்று உண்டா? இந்த ஜல்லிகட்டு இன்று இல்லை என்றாலும் என்றாவது […]

ஜெயா ஒரு மர்மம், சசிகலா பெரும் மர்மம், இந்த தீபா புது மர்மம்

வாரிசு இல்லாதவரின் சொத்துக்கள் அவரின் உறவினர்களுக்குத்தான் செல்லும் உறவினர்கள் வேண்டாம் என்றால் அரசுக்குத்தான் செல்லவேண்டும் இங்கோ ஜெயா சொத்துக்கள் எல்லாம் சசிகலாவிற்கு செல்கின்றது, இவ்வளவிற்கும் ஜெயா உயில் எழுதவுமில்லை, போயஸ்கார்டன் வீடு கட்சி அலுவலகம் எல்லாம் யாருக்கு? என சொன்னதுமில்லை பின் எப்படி அது இவர்கள் கைவசம் வந்தது? இது ஒருவகையான ஆக்கிரமிப்பு தீபா என ஜெயாவின் அண்ணன் மகள் வந்து பரபரப்பு கூட்டுகின்றார், அவரை பலர் வந்து வணங்கி “வழிகாட்ட வா” என கதறுகின்றனர் சரி […]

பொங்கும் தலைவர்கள் ..

ஏப்ரலில் சரக்கு – சேவை வரி மசோதா அமல்படுத்தப்படும் – ஜேட்லி அதேதான், மூன்றுமாதத்திற்கு ஒருமுறை மக்கள் முதுகில் அடித்துகொண்டே இருக்கவேண்டும் என்பது ஆட்சி கொள்கை அதுவும் மக்கள் சுதாரிக்கும் முன்பு அடிக்க வேண்டும், கொஞ்சம் பணம் மக்கள் கையில் புழங்க ஆரம்பித்தால், வரி என சொல்லி பிடிக்க வேண்டும். ஒரு பைசா மக்கள் கையில் இருந்துவிட கூடாது.. இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ.. என்னை முகநூலில் விமர்சிப்பது வ‌ருத்தமாக உள்ளது : வளர்மதி ஆனானபட்ட மோடி முதல் […]

ஒரே சட்ட அடிப்படையில் பல முரண்பட்ட தீர்ப்புகள்..

கவுரவப் படுகொலை செய்த‌ கணவன் மனைவிக்குத் தூக்கு தண்டனை இப்படி ஒரு நீதிமன்றம் தீர்ப்புகொடுத்தால் அங்கொரு நீதிமன்றம் இனபடுகொலைகளை செய்தவர்களை எல்லாம் வடக்கே குற்றம் இல்லாதோர் விட்டுவிடுகின்றது மசூதியினை இடித்தாலும் சிக்கல் இல்லை, கும்பலாக கொளுத்தினாலும் தண்டனை இல்லை அவர்களோ பெரும் பொறுப்பிற்கெல்லாம் வந்து நியாயம் பேசுகின்றார்கள். கவரவ கொலைக்கு ஒரு நியாயம், இனபடுகொலைக்கு இன்னொரு நியாயம் சுத்தமாக ஒன்றும் புரிந்துகொள்ளமுடியாததுதான் இந்திய நீதிமன்றங்கள். ஒரே சட்ட அடிப்படையில் பல முரண்பட்ட தீர்ப்புகள்.. ஆனால் நாடு முழுக்க […]