கையில் என்ன வைத்திருக்கின்றீர்கள்? பைபிளா?
இயேசுநாதர் சொன்ன பிரசித்திபெற்ற மலைப்பொழிவு இனி இவர்கள் பைபிளில் இல்லாமல் போகட்டும் என்ன நடந்தது? பயந்திருப்பார்களோ? அப்படி எதனை பார்த்து அஞ்சினார்கள் பைபிளில் ஒரு வசனம் உண்டு, ஒரு தீர்க்கதரிசி மக்களை எச்சரிப்பார் “விரியன் பாம்பு குட்டிகளே, வரப்போகும் சினத்தில் இருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்?” என யூத மக்களை யாரோ ஒருவர் எச்சரிப்பார் எவனோ ஒரு சசிகலா அடிமை, அந்த வசனத்தை இவர்களிடம் சொல்லி இருக்கலாம் அவ்வளவுதான், உடனே “மனம் திரும்பி” […]