பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அங்கும் இங்கும் எங்கும்…

ஜெயலலிதா அடக்கத்தின் இறுதிகட்டத்தில் ஒரு விஷயம் நன்றாக தெரிந்தது அதாவது ராகுல்காந்தி இறுதிவரை இருந்தார், கூட திருநாவுக்கரசர் மட்டும் இருந்தார் வேறு ஒருவரையும் காணவில்லை காங்கிரஸின் உச்ச தலைவர் இருந்த இடத்தில் உள்ளூர் தலைவர்களை காணவே இல்லை, இருந்த திருநாவுக்கரசரும் நடராஜனோடு குலாவிகொண்டிருந்தார் நடராஜனும், திருநாவுக்கரசரும் ஜெயலலிதாவின் பெரும் எதிரிகள் , இருவரையும் ஓட விரட்டியவர் ஜெயலலிதா என்பது இன்னொரு விஷயம். அந்த இடத்தில் அகில இந்திய செய்திதொடர்பாளர் குஷ்பூவினையும் காணவில்லை. இது பெரும் தவறு. ஒரு […]

வள்ளியூரின் பெரும் பழம் அடையாளம்

வள்ளியூரின் பெரும் பழம் அடையாளம் அந்த முருகன் கோயிலும் தெப்ப குளமும் மதங்களை தாண்டி வள்ளியூரின் பாரம்பரியம் என அதற்கு பெரும் அடையாளம் உண்டு, அதனை சீரமைக்க சிலர் நடவடிக்கை எடுக்கின்றார்கள் அவர்களை வாழ்த்துவோம், அவர்கள் முயற்சி வெற்றிபெறட்டும் சில லட்சங்கள் தேவைபடும் பணி என சொன்னார்கள், இருக்கலாம் அந்த திருப்பணிக்கும், வள்ளியூர் பாரம்பரியத்தை காக்க விருப்பம் உள்ளவர்கள் 9443121117 என்ற எண்ணுக்கு அண்ணன் வெங்கடேஷ் அவர்களை தொடர்பு கொள்ளலாம் நீர்நிலைகள் மீது அக்கறை கொண்டவரும், சுழ்நிலை […]

கிறிஸ்தவம் என்பது என்ன?

சில கிறிஸ்தவர்கள் கிளம்பி இருக்கின்றார்கள், மோடி ஒரு பாசிச இந்துத்வா, பாஜக ஒரு கிறிஸ்தவ அழிவு சக்தி, இனி இந்தியாவில் கிறிஸ்துவத்திற்கு ஆபத்து, மகா ஆபத்து, இனி கிறிஸ்தவன் இங்கே வாழமுடியாது என பல வகையான ஒப்பாரி கிறிஸ்தவம் என்பது என்ன? குளிர்ந்த நீரில் மலர் தூவி ஆடும் நன்னீர் குளியலா? அது அன்றிலிருந்தே நெருப்பாறு. யூதமதம் அதனை ஓட ஓட விரட்டியது, கிறிஸ்தவம் வளர்ந்தது அந்நாளைய உலகின் ஒரே பெரும் வல்லரசனான ரோமாபுரி கிறிஸ்துவத்தை படுத்தியபாடு […]

அப்பல்லோ ஆளை கொல்லுமாம்…

ராஜாஜி காலத்தில் அப்பல்லோ ரெட்டியே இல்லை, மருத்துவமனை எப்படி வந்திருக்கும்? அண்ணாவிற்கு கேன்சர், அமெரிக்க டாக்டர் மில்லர் கையினை விரித்தபின்பு அவர் அடையாறில் சிகிச்சை பெற்றதாக செய்தி மூப்பனார் ஒருவிதமான தொண்டை அழற்சி, சுவாச கோளாறால் பாதிக்கபட்டு ராமசந்திராவில்தான் காலமானார் என நினைவு எம்ஜிஆர் முதலில் அப்பல்லோ எனினும் பின் அமெரிக்க புருக்கீளின் மருத்துவனை சிகிச்சையும் எடுத்து வீட்டில்தான் மறைந்தார் உண்மை இப்படி இருக்க, அப்பல்லோ ஆளை கொல்லுமாம், அதனால் கலைஞர் தப்பிவிட்டாராம் மருத்துவனை சாவினை தள்ளிபோடுமே […]

ஆளாளுக்கு பெரும் புலனாய்வில் இறங்கிவிட்டார்கள்…

ஒரு பெரும் பிரபலம், மக்கள் அபிமானம் பெற்ற தலைவர் , அவருக்கு ஒன்று என்றால் தமிழகத்தையே கொளுத்தும் வெறிபிடித்த கூட்டம் என பெரும் அதிகாரத்தில் இருப்பவர் இறந்தால் அதனை அறிவிக்க பல கட்டங்கள் உண்டு பொதுமக்கள் பாதுகாப்பு, பொது சொத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு உறுதி என ஏகபட்ட விஷயங்களை செய்யும் கடப்பாடு அரசுக்கு உண்டு, அரசு அதனைத்தான் செய்தது எம் எல் ஏக்களை பாதுகாக்கும் பொறுப்பு ஆளும்கட்சிக்கு உண்டு, ஒரு மாதிரியானவர்கள், விட்டால் யாரும் கடத்தலாம், […]

யார் வருவார்? தெரியாது .. ஆனால் ஒருவர் வருவார்

இருநாள் கூட ஆகவில்லை, ஆரம்பித்துவிட்டார்கள் அதாவது ஜெயலலிதா அகங்காரம் என்ன தெரியுமா? அன்று டெல்லியினை வற்புறுத்தி கலைஞர் அரசினை கலைத்தது அவர்தான் என அழிச்சாட்டியம் தொடங்கியாயிற்று கலைஞர் அரசு 1990ல் அன்று ஏன் கலைக்கபட்டது? பத்மநாபா படுகொலையினை தொடர்ந்து ஏற்பட்ட அச்சம் அது, குற்றவாளிகள் அசால்ட்டாக தப்பினர். அதுவும் ரகசிய விசாரணையில் அகப்பட்ட சிவராசன் தப்பவிக்கபட்டான் என்ற செய்தியும் கசிந்தது அதனை தொடர்ந்தும் புலிகள் நடமாட்டாம் பகிரங்கமாக இருந்தது இந்திய அமைதிபடை 1500 வீரகளை இழந்து திரும்பிய […]

கண்ணீர், அழுகை , புகழ்மாலை என கடும் துக்கம்..

7 நாள் தமிழக அரசு துக்கமாம்,தமிழகமெல்லாம் துக்கம் என பத்திரிகைகள் எழுதி தள்ளுகின்றன, தமிழகமே மொட்டை அடித்து கதறுவதாக ஜெயா டிவி கதறுகின்றது, நண்பரில் ஒருவர் கூட நேற்றெல்லாம் அழுதபடி இருந்தார். கண்ணீர், அழுகை , புகழ்மாலை என கடும் துக்கம் தமிழகம் முழுக்க 19 பேர் இறந்ததாக ஒரு செய்தி தூக்கிவாரி போட்டது, நண்பரின் பெயர் அதில் இல்லை எனினும், வங்கடல் அருகே புரண்டு அழுவார், ஆறுதல் சொல்லலாம் என அழைத்தோம் “எங்கிருக்கின்றாய் 3 நாள் […]

அடுத்தது யார்?

அண்ணா மறைந்தபொழுது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது, அடுத்தது யார்? நெடுஞ்செழியனா மதியழகனா? என விவாதம் நடந்தது. காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிக்கும் நெடுஞ்செழியனே விருப்பம். திடீரென அதுவரை கேட்காத குரல் கேட்டது, கருணாநிதி முதல்வர் பதவிக்கு போட்டிக்கு வந்தால் என்ன செய்வீர்கள்? ஆடிபோனது தமிழகம், அது அன்று மிக புதிது. காங்கிரஸ் தலையினை சொறிந்தது, கலைஞரின் இமேஜ் அன்று அப்படி நெடுஞ்செழியனோ என்னை விட மிக இளையவரான கருணாநிதியினை எப்படி முதல்வராக ஏற்பது என தயங்கினார், கலைஞரின் சித்துவிளையாட்டு […]

27 ஆண்டுகள் தமிழனை ஆண்டவர்கள்

எங்கோ கேள்விபட்ட விஷயம்தான், உங்கள் மீது எம்ஜிஆர் அதீத அக்கறை எடுத்தாரா என்பதற்கு ஜெயாவே ஆம் என ஒப்புகொண்ட விஷயம்தான் நண்பர் ராஜ்நாயகம் சுவாரஸ்யமாக எழுதுவார், முன்பு எப்பொழுதோ அவர் பக்கத்தில் படித்த செய்தி அது, நினைவுக்கு வந்தது ஒருவேளை இன்று நடிக்க வந்திருந்தால் நிச்சயம் பவர்ஸ்டார் நிலைதான். ஆனால் அன்று எம்ஜிஆர் திரையுலக சக்கரவர்த்தி, பேரரசன், கடவுள் என சகலமும். பெரும் தயாரிப்பாளரே அவர் முன் அமர மாட்டார்கள், பத்திரிகையாளர்கள் அமர்ந்ததே அவர் அரசியலுக்கு வந்த […]

முன்பே சில விஷயங்களை யூகித்திருக்கின்றார் ஜெயலலிதா

முன்பே சில விஷயங்களை யூகித்திருக்கின்றார் ஜெயலலிதா எம்ஜிஆர் சமாதியில் பறக்கும் குதிரை நிறுவபட்டது நினைவிருக்கலாம், அதாவது கிரேக்க கதைகளில் வரும் பலமிக்க பெண் தேவதை சாயல் அது, சாமார்த்தியமாக இரட்டை இலையினை பொருத்தினார்கள் முன்பு பல காலம் ஆண்டாலும் கொஞ்ச காலம் முன்பு அந்த சமாதியினை திடீரென சீரமைத்ததும், சில ஏற்பாடுகளை செய்ததும் மகா ஆச்சரியமானவை என் குடும்பத்தில் யாரும் 60 வயது தாண்ட மாட்டார்கள் என சொன்னதும் சூசகமாக இருக்கலாம் இருக்கும் நிலையிலே உயரமாக இருந்து […]