பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அவரின் புத்தகங்களை அரசுடமை ஆக்கினால் என்ன?

ஈரோட்டு ராம்சாமி பெரிய சீர்திருத்த ….ண்டி என்றால் அவரின் புத்தகங்களை அரசுடமை ஆக்கினால் என்ன? அரசுடமை ஆக்கும் அளவு அது தகுதியில்லாதது என்றுதானே அதை பதுக்கி வைக்கின்றார்கள்? ஆக குப்பை புத்தகங்களை எழுதியவனை, அரசுடமை ஆக்க தகுதியில்லா கருத்துக்களை சொன்னவனை புரட்சிவாதி, சிந்தனைவாதி, சமூகத்தில் கிழித்தவன் என சொல்ல என்ன தகுதி இருக்கின்றது?

ஒரு கேடுகெட்ட காட்டுமிராண்டி நாகரீகம் கொஞ்ச காலம் இருந்திருக்கின்றது

அடுத்தவன் மனைவியினை அபகரிப்பது தவறல்ல என சொல்லி ஈரோட்டு ராம்சாமி இன்றும் வாங்கிகட்டி கொண்டிருப்பதன் ஆணிவேர் எங்கிருக்கின்றது என்றால் இங்கல்ல‌ உண்மையில் ஈரோட்டு ராம்சாமிக்கு சொந்த அறிவோ, சுய சிந்தனையோ ஒரு காலமும் இல்லை, கவனியுங்கள் அவரின் பகுத்தறிவே ரஷ்ய புரட்சிக்கு பின்புதான் வந்ததிருக்கும் ஆம், ரஷ்ய புரட்சி உலகில் பெரும் திருப்பங்களை கொடுத்தது, அப்படி தமிழகத்திலும் அது கம்யூனிசமாக வெடித்தது உள்ளே பிராமணன் மேலும் இந்துமதத்தின் மேலும் பெரும் கோபம் கொண்டிருந்த ராம்சாமிக்கு இது தோதானது, […]

இப்பொழுதுதான் தெரிகின்றது

திமுக நிறுவண கோஷ்டி ஈரோட்டு ராம்சாமி மணியம்மையினை திருமணம் செய்ததற்காக அவரை விட்டு ஓடினார்கள் என இதுகாலமும் தமிழகம் நம்பியது அவர்கள் ஈரோட்டு ராம்சாமியிடம் இருந்து தங்கள் மனைவியரை காத்துகொள்ள ஓடியிருக்கின்றார்கள் என்பது இப்பொழுதுதான் தெரிகின்றது.

திமுகவும் திகவும் மன்னிப்பு கேட்கட்டும்

ரஜினி மன்னிப்பு கேட்பதெல்லாம் இருக்கட்டும் முதலில் இந்துக்களின் தெய்வங்களையும் இந்துமதத்தையும் கடுமையாக விமர்சித்தற்காக திமுகவும் திகவும் மன்னிப்பு கேட்கட்டும் வீரமணியும் அவரின் அடிபொடிகளும் மன்னிப்பு கேட்கட்டும் ராமர் படத்தை செருப்பால் அடிக்க ஈரோட்டு ராம்சாமிக்கும் வீரமணிக்கும் உரிமை யார் கொடுத்தது? சரி அப்படியே அது ஜனநாயக உரிமை என்றால் பெரியார் வீரமணி மற்றும் கறுப்புசட்டை இம்சைகளின் படங்களை செருப்பால் அடிக்க இந்துக்களுக்கும் உரிமை உண்டா இல்லையா? நடந்த கொடூரங்களுக்கும் மிதமிஞ்சிய ஆட்டத்துக்கும் அந்த கோஷ்டி முதலில் மன்னிப்பு […]

ரஜினியின் வாழ்க்கையில் அது ஒன்றும் ரகசியமல்ல

ரஜினியின் வாழ்க்கையில் அது ஒன்றும் ரகசியமல்ல, அது 1980களின் தொடக்க காலம், பிரியா உட்பட தொடர்ந்து அவர் நடித்துகொண்டிருந்த காலம் பெங்களூரில் படபிடிப்பு மறுநாள் சிங்கப்பூர் மறுநாள் சென்னை என அவர் ஓயாது ஓடிகொண்டிருந்த நேரம் இந்த சின்னப்பதேவர் ரஜினியினை அணைத்ததை எம்.ஜி ராம்சந்தர் ரசிக்கவில்லை, சிவாஜி பக்கம் தேவர் செல்லாமல் தடுத்த ராம்சந்தரால் தேவர் ரஜினியினை அணைப்பதை தடுக்க முடியவில்லை ரஜினியுடன் நடிக்க ஜெயாவும் லதாவும் போட்டி போட்ட காலம் அவை, எல்லாம் சேர்ந்து அவரை […]

எந்த கருத்து?

எந்த கருத்து? ராமன் சிலையினை செருப்பால் அடித்து கொளுத்திய கருத்துக்கா? இந்து தெய்வங்களை படு ஆபாசமாக வகைபடுத்திய கருத்துக்கா? மோடிக்கும் அமித்சாவுக்கும் தமிழ்தெரியாது என பேசுகின்றாரா? இல்லை இப்படி எல்லாம் பேசி ராம்சாமியினை தமிழர்கள் இழுத்து போட்டு அடிக்க வை என்ற உத்தரவில் பேசுகின்றாரா என்பதுதான் தெரியவில்லை

வீரதீரத்துக்கான விருது

இவர்களுக்கு மாநில அரசின் வீரதீரத்துக்கான விருதும், மத்திய அரசின் “பயங்கரவாதத்துக்கு எதிராக” போராடிய வீர விருதும் வழங்படவேண்டும் என சங்கம் கோரிக்கை வைக்கின்றது

ரஜினிகாந்த் யோசித்து பேசவேண்டும் : முக ஸ்டாலின்

ரஜினிகாந்த் யோசித்து பேசவேண்டும் : முக ஸ்டாலின் ராம்சாமி திமுகவினரை உதிர்ந்த மயிர்கள் என்றார், திமுகவினர் ஆம் அவர் உடலில் இருந்து உதிர்ந்தோம் என அழுதார்கள் ராம்சாமி அவர்கள் நல்லகுடும்பத்து பிறப்பு இல்லை என்றார், ஆம் நாங்கள் பெரியாரின் பிள்ளைகள் என்றார்கள் இவர்கள் நாற்காலிக்கு ஆசைபட்ட கோஷ்டி அது என்றார் ராம்சாமி, பெரியாருக்கான நாற்காலி காலியாய் இருக்கின்றது என்றது இவர்கள் கூத்தாடி ராம்சந்திரனை வளர்க்காதே என்றார் ராம்சாமி, அவருக்கு ராம்சந்திரன் போல் கத்திவீச வருமா அந்த வயிற்றேரிச்சல் […]

ஆகம விதிப்படி தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நடத்தப்படும்

ஆகம விதிப்படி தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நடத்தப்படும்” , * உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பு பதில் முச்சந்தி பிள்ளையாருக்கே அஞ்சும் அரசு, தஞ்சை கோவிலுக்கு உருண்டு புரண்டு ஓடாதா? எனினும் எதிர்கட்சி தலைவர் தடையினை மீறி தமிழில் குடமுழுக்கு நடத்துவார் அல்லது ஆலயத்தில் போராடுவார் என எதிர்பார்ப்போம்

இந்தியாவில் பெரும் நாசவேலைக்கு திட்டமிடும் கோஷ்டியின் தலைவர் அவர்

தற்போது காவல்துறையால் அதிதீவிரமாக தேடபடும் நபர் காஜா மைதீன், “அல் ஹந்த்” எனபடும் பயங்கராவத அமைப்பை ஐ.எஸ் ஆதரவோடு நடத்தி இந்தியாவில் பெரும் நாசவேலைக்கு திட்டமிடும் கோஷ்டியின் தலைவர் அவர் அன்னார் கொஷ்டியே வில்சன் எனும் காவலரை மேலே அனுப்பியது, அதில் இருந்து அதிதீவிர தேடல் நடக்கின்றது இந்த காஜாமைதீனை கேரளாவிலும் கன்னடத்திலும் அலசி தேடினால் அவன் சென்னையில் 20 நாட்களாக இருந்திருக்கின்றான், சாலையில் அசால்ட்டாக நடந்து டீ குடித்திருக்கின்றான், அப்படியே பீடிகட்டு வாங்குவது போல துப்பாக்கி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications