பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அவர் நிச்சயம் அரசியல் ஞானி

அடேய் அவர் செய்தது போலி உண்ணாவிரதமாக இருக்கட்டும், 2009ல் ராஜினாமா செய்யாமல் காலம் கடத்தியதாகவும் இருக்கட்டும் இன்று 39 தொகுதிகளிலும் திமுகவால் வெல்லமுடிகின்றதா இல்லையா? அடுத்து ஆட்சிக்கு வரும் அளவு அது மகா பலமாய் இருக்கின்றதா இல்லையா? அதற்கு என்ன அர்த்தம்? பிரபாகரனையும் அவன் கும்பலையும் மட்டுமல்ல இந்த சைமனையும் அவன் தும்பிகளையும் தமிழகம் ….க்கு கூட மதிக்கவில்லை என அர்த்தம்.. அரசியலில் ஊறிய அந்த கலைஞர் கருணாநிதி என்பவரால் இதை கணிக்க முடிந்தது, அதனால்தான் அவர் […]

நூற்றாண்டின் மிக பெரும் சூறாவளியினை கண்டிருக்கின்றது ஜப்பான்

இந்த நூற்றாண்டின் மிக பெரும் சூறாவளியினை கண்டிருக்கின்றது ஜப்பான் அந்நாட்டு அமைவிடம் தமிழக அரசியல் போல அடிக்கடி சீற்றம் நிகழும் இடம்தான். பூகம்பமும் சுனாமியும் புயலும் அவர்களின் அன்றாட வாடிக்கை மலேசியாவுக்கு மழை என்பது போல புயலும் அலையும் அவர்களின் வாழ்வியலில் ஒன்று அப்படிபட்ட ஜப்பானியர் ஒரு சூறாவளியியால் நிலை குலைந்து போனார்கள் என்றால் அதன் வலிமை எப்படி இருந்திருக்கும்? கிட்டதட்ட 4 லட்சம் மக்கள் பாதிக்கபட்டிருக்கின்றார்கள், 70பேர் பலி என அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டாயிற்று ஏராளமானவர்களை காணவில்லை […]

இன்று செய்யாத தப்பிற்காக பெரும் பழி சுமக்கின்றார்

கலைஞரின் அரசியலை விமர்சியுங்கள், அவர் மதுகொள்கை இன்னபிற கொள்கைகளை விமர்சியுங்கள், ஆனால் இலங்கை போரை ஏன் நிறுத்தவில்லை என விமர்சிப்பதற்கு முன் கொஞ்சம் யோசிக்கலாம் ஆனால் செய்யமாட்டார்கள் 1983 கலவரத்தையொட்டி இந்தியா களமிறங்கியதும், போராளிகளை ஆதரித்ததும் இன்னும் பிற உதவிகளும் உலகறிந்தவை விட்டுவிடலாம். 1986ல் வடமராட்சியில் பிரபாகரன் சுற்றி வளைக்கபட்டதும் ராஜிவ் தலையிட்டு, இனி உங்களால் மக்கள்தான் சாவர்கள், போதும் விளையாட்டு, இனி அமைதியாக வாழுங்கள் என ஒப்பந்தம் செய்ததும், அந்த அமைதிகாக்கும் படையினை புலிகள் சீண்டியதும், […]

எருமைமாட்டையா ராணுவம் அனுப்பி கொன்றார்?

பிரபாகரனின் காலம் 1975க்கு பின்னர் ஆரம்பிக்கின்றது, அதாவது இலங்கை கல்விதுறை இட ஒதுக்கீட்டை அதாவது இங்கு பிராமணருக்கு நடக்கும் அதே அநீதியினை ஈழதமிழருக்கு இலங்கை அரசு செய்தபொழுது போராட்டம் ஈழ மாணவர் கைகளில் இருந்து ரவுடி கும்பல் கைக்கு மாறும் பொழுது தொடங்குகின்றது அந்த ஆயுத போராட்டத்தை குட்டிமணியும் தங்கதுரையும் தொடுத்தனர், பிரபாகரன் அவர்களுக்கு டீ வாங்கிகொடுத்த பையன் , படிப்பு சரியாக வராததால் 13 வயதிலே அந்த ரவுடி கும்பலோடு தொடர்பில் இருந்தார் ரவுடிகள் தமிழ்போராளி […]

அந்த அமைதி ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கியது

இந்தியாவோடு ராஜிவ் காலத்தில் அமைதி பற்றி பேசிகொண்டே ஆயுதகடத்தலில் ஈடுபட்டு பின் யுத்தம் தொடங்கி தங்களை மிக சாமார்த்திய சாலிகளாக காட்டிகொண்டனர் புலிகள் பின் நார்வே பேச்சுவார்த்தையின் போதும் அதனையே செய்து பின் நார்வேக்காரன் பாலசிங்கத்தை முறைத்து, அவர் பிரபாகரனை முறைக்க அத்தோடு உறவறுந்து ஓடினார் பாலசிங்கம், பின் சிங்கள பக்கம் சாய்ந்த சர்வதேசம் புலிகளை ஒழித்திருக்கின்றது அதாவது நம்பகாதவர்கள் எனும் முத்திரை விழுந்ததே புலிகளின் அழிவுக்கு முதல்காரணம், இன்னொன்று கருணா பிரிவு, அவன் துரோகி அல்ல, […]

ராஜிவிற்கும் ஜெயவர்த்தனேவுக்கும் என்ன ஒப்பந்தம் வேண்டி இருக்கின்றது?

ஒரு சிலர் கேள்வி கேட்கின்றார்களாம், ஈழபிரச்சினையில் பிரபாகரனுக்கும் ஜெயவர்த்தேனவிற்கும் தானே ஒப்பந்தம் ஏற்பட்டிருக்க வேண்டும்? ராஜிவிற்கும் ஜெயவர்த்தனேவுக்கும் என்ன ஒப்பந்தம் வேண்டி இருக்கின்றது? இவர்களை அப்படியே காதை பிடித்து சிரியா பக்கம் இழுத்து செல்ல வேண்டும், அங்கே அரசுக்கும் அவரை எதிர்த்து ஒரு டஜன் இயக்கங்களுக்கும் சண்டை ஆனால் அமைதிக்கான பேச்சுவார்த்தையினை பேசுவது யார்? சாட்சாத் ரஷ்யாவும் அமெரிக்காவும், சிரிய பிரச்சினைக்கு இவர்கள் ஏன் பேசவேண்டும்? அவர்களும் அடிக்கடி சிரிய அதிபரோடு பேசுவார்களே அன்றி, என்றாவது அரைடஜன் […]

ஆனால் இங்கு சொல்லபடும் பிரச்சாரம் என்ன?

புலிகளை ஒழித்து கட்டுவது அல்லது ஆயுதங்களை களைவது என்ற முடிவிற்கு வந்த அமெரிக்கா இலங்கைக்கான அமெரிக்க தூதர் மூலம் பகிரங்கமாக எச்சரித்தது, லஷ்மன் கதிர்காமர் கொலையினை தொடர்ந்த எச்சரிப்பு அது “இன்னொரு முறை யுத்தம் நடந்தால் புலிகள் சுவடே இல்லாமல் அழிவார்கள்” எனும் எச்சரிக்கை அது இதன் பின் அமெரிக்காவின் சமாதான முகமூடியான நார்வே குழு ஒரு ஒப்பந்தத்தை தயாரித்து அவசரமாக பாலசிங்கத்தை அனுப்பியது அவரும சென்றிருந்தார், சென்று ஒப்பந்தம் பற்றி முன்னோட்டம் சொன்னார், கேட்டுகொண்ட பிரபாகரன் […]

ஆஸ்திரேலிய மனைவி அடேல் பாலசிங்கத்தை மறந்துவிடுகின்றார்கள்

சோனியா எனும் இத்தாலிநாட்டுகாரருக்கு தமிழகத்தில் என்ன வேலை என கேட்கும் அங்கிள் கோஷ்டி எல்லாம், ஆண்டன் பாலசிங்கத்தின் ஆஸ்திரேலிய மனைவி அடேல் பாலசிங்கத்தை மறந்துவிடுகின்றார்கள்,வெள்ளை இனம் எனினும் பாலசிங்கத்தை மணந்து, தமிழ்படித்து ஈழத்து அரசியல்போராளியாய் பல மேடைகளை, விவாதங்களை பலநாட்டு தலைவர்களோடு பெரும் விவாதங்களில் பங்கெடுத்த அவரை மறந்துவிடுவார்கள்.பாலசிங்கம் இறுதிகாலத்தில் ஒதுக்கிவைக்கபட்டதும், அதன் பின் அடேல் பால்சிங்கம் எங்கிருக்கின்றார் என்ன செய்கின்றார் என்பதும் தெரியவில்லை. 30 ஆண்டுகால புலிகள் வரலாற்றில் அவரது மகா முக்கிய பங்கு பற்றியும் […]

பொருளதாரத்திற்கான நோபல் பரிசு

அபிஜித் பான‌னர்ஜி எனும் இந்திய தம்பதியருக்கு பொருளதாரத்திற்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது அவர் கல்கத்தாவில் பிறந்தவர் என்பது பானர்ஜி எனும் பெயரிலே தெரியும், அவர் கல்கத்தாவிலும் டெல்லியிலும் பொருளாதாரம் படித்துவிட்டு அமெரிக்காவில் குடியேறினார் அங்கேயே திருமணம் செய்தார் முதல் மனைவி இந்தியபெண் அவரோடு சிக்கல் எழுந்த நிலையில் அவரின் மகனும் இறந்தான், பானர்ஜி வாழ்வில் கடும் காலங்கள் அவை அதிலிருந்து மீண்டு தன் சக ஆராய்ச்சியாளரான எஸ்தர் டூப்லோவினை 3 வருடம் முன் திருமணம் செய்தார், இப்பொழுது […]

தெய்வீக அவதாரம் சீரடி சாய்பாபா

யுகங்கள் தோறும் அவதரிக்கும் பகவான், இக்காலத்திலும் அவ்வப்போது அவதரித்து கொண்டேதான் இருக்கின்றார், அப்படி ஒரு தெய்வீக அவதாரம் சீரடி சாய்பாபா அவனி பிறப்பும் பூர்வீகமும் யாருக்கும் தெரியாது, உறுதியான தகவல் இல்லை. அவரின் இயற்பெயர் கூட தெரியாது முகமதிய பெரியவர் ஒருவர் அவரை வளர்த்திருக்கின்றார் அவர் இறந்தபின் தேஷ்முக் எனும் திருப்பதி ஏழுமலையான் பக்தர் வளர்த்திருக்கின்றார், அவர் ஒரு சன்னியாசி கோல குரு அவரிடம்தான் சீடராக இருந்திருக்கின்றார் சாய்பாபா அல்லது அவருக்கு அன்று என்ன பெயர் என்பது […]