காஞ்சிக்கும் சீனாவுக்கும் என்ன தொடர்பு?
சீன அதிபரின் வருகையினை தொடர்ந்து காஞ்சிக்கும் சீனாவுக்கும் என்ன தொடர்பு? உண்டா இல்லையா என ஏகபட்ட விவாதங்கள் காஞ்சியினை தலைநகராக கொண்டு பல்லவர்கள் ஆளும்பொழுது அத்தேசம் புத்த மத தேசமாக முதலில் இருந்தது, அந்நாளைய யதார்த்தபடி முதலில் பல்லவர்கள் புத்தர்களே கிருஷ்ணா நதி முதல் தமிழக புதுக்கோட்டை வரை அவர்களின் அரசு இருந்திருக்கின்றது பல்லவர்கள் மணிபல்லவ தீவினை சேர்ந்ததால் பல்லவர் என்றும் பாரசீக பாஹல்லவர்களின் வாரிசு என்றும் பல தியரி உண்டு, எனினும் அவர்கள் பாரசீக வாரிசுகள் […]