கடவுள் இல்லை என்ற கோஷ்டி இரணியன் காலத்திலே இருந்திருக்கின்றது
இந்த மண்ணில் கடவுள் இல்லை என்ற கோஷ்டி இரணியன் காலத்திலே இருந்திருக்கின்றது, கடவுள் பக்தர்களும் அவர்களுக்கு எதிரான கோஷ்டிகளுக்குமான சண்டை தேவர் xஅசுரர் சண்டை என பன்னெடுங்காலத்துக்கு முன்பே இருந்திருக்கின்றது பல நேங்களில் பகவானே அவதாரமாய் வந்து காத்தும் நின்றிருக்கின்றார் தொன்றுதொட்டு வரும் சண்டை இப்பொழுதும் நடக்காவிட்டால் கடவுளின் இயக்கமே நின்றுவிட்டது என பொருள் அல்லவா? அதனால் தான் தொடர்ந்து இயங்குவதை நிருபிக்க கடவுளும் அந்த சண்டை தொடர்வதை விரும்புகின்றார் அந்த தேவர்x அசுரர் ,ஆத்திகர்x நாத்திகர் […]