பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சரி அவர் பிரதமரானால் என்னாகும்?

மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது, அதனால் அது ராஜினாமா செய்துவிட்டு மன்மோகன் சிங்கிடம் ஆட்சியினை கொடுக்க வேண்டும் சரி அவர் பிரதமரானால் என்னாகும்? எதுவும் ஆகட்டும் ஆனால் திமுக மந்திரிசபையில் வரும் அவர்தான் கலைஞருக்கு துஷ்டி கூட விசாரிக்கவில்லையே, இன்னும் அஞ்சலி கூட சொல்லவில்லையா ஆமாம் அவர் அவையில் எப்படி திமுக? அது அப்படித்தான் மானமே இல்லையா? நாட்டுக்கும் நாட்டின் வளப்பத்துக்காகவும் பொருளாதார வலிமைக்க்காகவும் திமுக மானமிழக்க கூட தயங்காது டேய்..

முதலில் நான் ஒரு இந்து..

பன்னீர் செல்வத்து மகன் ரவீந்திரநாத் “முதலில் நான் ஒரு இந்து..” என சொல்லிவிட்டதை ஆளாளுக்கு கலாய்க்கின்றார்கள் இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ் என எல்லா கோஷ்டிகளும் உண்டு ஆனால் தூய்மையான இந்து கோஷத்தை முதலில் இங்கு எழுப்பியவர் பசும்பொன் தேவர் அவர் தூய இந்துவாக வாழ்ந்தார், இந்துநெறியில் நின்றார், நான் ஒரு இந்து என எல்லா வகையிலும் நிரூபித்தார் நாடும் மதமும் இரு கண்கள் என்றார் அவர் அவர் சொன்னதைத்தான் இவரும் சொல்கின்றார் ஆனால் அவர் நினைவிடத்துக்கு […]

உன்னால் மட்டும் எப்படி சில விவகாரங்களை சொல்லமுடிகின்றது

உன்னால் மட்டும் எப்படி சில விவகாரங்களை சொல்லமுடிகின்றது என பலர் கேட்பதால் பதில் இதுதான் எது தலைப்பு செய்தியில் வரவேண்டுமோ அதை தமிழக மீடியாக்கள் ஒரு வரியில் கடந்து செல்வார்கள் எது ஒருவரியில் வரவேண்டுமோ அதை பக்கம் பக்கமாக எழுதுவார்கள் அதனால் தமிழக பத்திரிகைகளின் முக்கிய செய்தியினை தூர எறிந்துவிட்டு ஒருவரி செய்திகளை படியுங்கள் உங்களுக்கும் பல விஷயம் தெரிய வரும் இன்றைய தமிழக மீடியாக்களின் முக்கிய செய்தி என்ன தெரியுமா? வெறித்தனம் பாடல் பிறந்தது எப்படி? […]

புதிய வாகன அபராத தொகை மிக அதிகம் : செய்தி

புதிய வாகன அபராத தொகை மிக அதிகம் : செய்தி நாங்கெல்லாம் 100ரூபா பைன் இருந்த காலத்துலே , அதை பலமடங்காக சொல்லியே வசூல் சாதனை பண்ணவங்க‌ இனி கவர்மெண்ட் ரேட்டே அதிகம் ஹஹ..ஹஹஹ இனி பினாமிபெயர்ல பழைய கார் , பைக், ஆட்டோ கடையே ஒப்பன் பண்ணிரலாம்

திமுகவின் சாதனை

திமுகவின் சாதனை என்னவென்றால் அனைத்து சாதியினையும் அர்ச்சகராக்கியது : முக ஸ்டாலின் ஆக எவனாவது இனி கருவறைக்குள் அடுத்தசாதிக்காரன் நுழைய முடியுமா என வரிந்து கட்டி வந்தால் அவன் காதை பிடித்து இழுத்து அறிவாலயத்தில் இருக்கும் ஸ்டாலின் ஆச்சாரியார் , உதயநிதி குருக்கள் முன்னால் கொண்டு விட்டுவிடுவோம் ஜாக்கிரதை

நீ கிறிஸ்தவனா

நீ கிறிஸ்தவனா இந்நாடு சமயசார்பற்ற நாடு அல்லவா என்றேல்லாம் எம்மிடம் கேட்பதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை இந்து மதம் இந்த மண்ணின் மதம், பன்னெடுங்காலமாக அதுதான் இருந்தது. இம்மண்ணின் அடையாளமும் கலாச்சாரமும் அது உலகில் ஏகபட்ட இஸ்லாமிய, கிறிஸ்தவ, பவுத்த நாடுகள் இருக்கும்பொழுது ஒரே ஒரு இந்துநாடாக இந்நாடு இருப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? மற்ற நாடுகள் எல்லாம் தங்கள் நாட்டில் பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் மதத்தை தேசிய மதமாக அறிவித்துவிடும் பொழுது இங்குமட்டும் சமயசார்பற்ற […]

இரண்டு கோஷ்டிகள் விரைவில் கிளம்பும்

இது நாடாருக்கு எதிரான சதி என்றொரு கோஷ்டியும், கிறிஸ்தவருக்கு எதிரான சதி என இரண்டு கோஷ்டிகள் விரைவில் கிளம்பும் அதற்கு முன் ஒருவரி சேர்த்துகொள்வார்கள் இனி எந்த சிறுமான்மையினருமே தொழில் செய்ய கூடாது என்ற வெறுப்பில், கடும் உழைப்பாலும், உழைப்பு ஒன்றாலும் உயர்ந்த……..

இதில் கன்னட சிறை வரிசையும் உண்டு..

இதில் கன்னட சிறை வரிசையும் உண்டு.. அது வேற்றொன்றுமில்லை வளர்ச்சி பாதையில் தமிழ்நாட்டை அமெரிக்காவினை விட திராவிட சித்தாந்தம் வாழ்வாங்கு வாழவைத்ததில் வடக்கத்திய பான்பராக் பைஜாமா குல்லாக்களுக்கு பொறாமை பூரா பொறாமை பிடிச்ச பயலுக, அதனாலத்தான் இப்படி பண்றானுக..

மனிதர்களும் பலவகை

மரங்கள் மட்டுமல்ல மனிதர்களும் பலவகை, அந்த மனிதரிலும் மரங்கள் சிலவகை.. எங்கிருந்தோ வருகின்றார்கள், தேவைக்கு பழகுகின்றார்கள். தேவை இல்லாவிடின் நீர் தீர்ந்து போன பிளாஸ்ட்டிக் குவளை போல தூக்கி எறிந்தும் விடுகின்றார்கள் அவர்கள் அப்படித்தான் என நகரும் முன், இவர்களா இப்படி என ஏராளமான அதிர்ச்சிகள் தாக்குகின்றன‌ நாம் அவர்களை அனுதினமும் நினைக்கின்றோம், கண் மூடும்பொழுதெல்லாம் கண்முன் வருகின்றார்கள் ஆனால் அவர்களோ அப்படி ஒரு ஜென்மம் இருப்பதாக கூட கருதுவதில்லை எவ்வளவு நெருக்கம்? எவ்வளவு பாசம்? எவ்வளவு […]

அக்காவுக்கு ஓடி சென்று வாழ்த்து

தூத்துகுடி தேர்தலில் கனிமொழிக்கு ஆதரவு, ஓடி ஓடி உழைப்பு இப்பொழுது அக்காவுக்கு ஓடி சென்று வாழ்த்து வீர சத்திரிய நாடார் பரம்பரைக்கு இப்படி ஓடி ஓடி வாழ்த்துவதே மாபெரும் சாதனையாகி போனது வேதனை