பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நான் பாஜவே இல்லையெ பின் ஏன் எனக்கு பேக் ஐடி..?

நான் பாஜவே இல்லையெ பின் ஏன் எனக்கு பேக் ஐடி..? இது தூத்துகுடி ஆயர் அல்லது ஜெகஸ் கஸ்பரின் பேக் அடியாக இருக்கலாம். என்னை வைத்து அப்படி என்னய்யா செய்யபோகின்றாய்? அப்புறம் நம் பொழப்பு வேறு, இது வேறு. உனக்கு எல்லாமே தூத்துகுடி ஆயர்பாடி மாளிகையில் என்றால் நாம் ஒன்றும் செய்யமுடியாது தூத்துகுடி துப்பாக்கி சூட்டில் உன்னை எப்படி விட்டார்கள் என்பதுதான் தெரியவில்லை..

இதனால் ஹாரி வெளிவே வருவதும் சரியல்ல‌

கிபி 1534 வரை பிரிட்டன் அரசு போபாண்டவருக்கு கட்டுபட்டு இருந்தது, ஒழுங்கான கத்தோலிக்க தேசமாய் இருந்தது அப்பொழுது எட்டாம் ஹென்றி எனும் மன்னன் ஆண்டுகொண்டிருந்தான், நல்ல மன்னனாக இருந்தான், இந்த மார்ட்டின் லுத்தர் கிங் எனும் பிரிவினைவாதியினை மிரட்டி வைத்து போப்புக்கு காவல் இருந்தான் , போப்பும் அவன் “திருச்சபை பாதுகாவலர்” என பட்டமெல்லாம் கொடுத்தார் மன்னனுக்கு மனைவியினை விவாகரத்து செய்ய கடும் விருப்பம் ஆனால் கத்தோலிக்க சட்டம் இடம் கொடுக்கவில்லை அப்பொழுது கத்தோலிக்கம் உருப்படியாய் இருந்திருக்கின்றது, […]

ஈழத்துல பொங்கலுக்கு டிசம்பர் மாசமே வேலை

ஈழத்துல பொங்கலுக்கு டிசம்பர் மாசமே வேலை, எதுக்குண்ணா எல்லா மக்களும் அவங்க கையால பானை செஞ்சி, அவங்க கையாலே நெல்லு விளைய வச்சி, அவங்க கையாலே நெல் குத்தி பொங்க வைக்கணும் நான் அங்க இருந்தேன், அண்ணன் பானை செஞ்சாரு, அண்ணி மதிவதனி நெல்லு குத்துனாங்க, பொட்டு அம்மான் அடுப்பு செஞ்சாரு, ஆண்டன் பாலசிங்கம் கரும்பு சுமந்து வந்தாரு தளபதி பால்ராஜ் பனங்கிழங்கு புடுங்கினார், தீபன் தீபற்றவைத்தான், தமிழினி அக்கா, விதுஷா அக்காவெலாம் கும்பி பாட்டு படிச்சிட்டு […]

ஈரான் விவகாரத்தில் இரு தரப்பும் வரிந்து கட்டுகின்றது

ஈரான் விவகாரத்தில் இரு தரப்பும் வரிந்து கட்டுகின்றது, முதலில் சுலைமானியினை கொன்றது எப்படி தகவல் கொடுத்தது யார் என கடும் விசாரணையில் இருக்கின்றது ஈரான். மிக ரகசியமான அந்த சுலைமானியின் வருகை எப்படி கசிந்தது, தாக்க வந்த விமானம் எங்கிருந்து எங்கு இருந்து வந்தது என பல தகவல்களை அது எடுத்துவிட்டது திமுகவில் வைகோ போல ஈராக்கிலும் ஒரு அமெரிக்க கைகூலி உண்டு என நம்பும் ஈரான் அவரை தேடுகின்றது, காரணம் தனி விமானத்தில் அல்லாமல் சரக்கு […]

மோடி திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்தார்

மோடி திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்தார் இந்திய பிரதமர்களில் மட்டுமல்ல, பன்னெடுங்கால அரசர்கள், மாமன்னர்கள், சுல்தான்கள், ஆங்கிலேய லார்டுகள் அதன்பின் வந்த பிரதமர்களிலே திருவள்ளுவருக்கு வாழ்த்து தெரிவித்த முதல் தலைவர் மோடிதான் இதோடு நின்றுவிடாமல் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் வள்ளுவர் சந்நிதிக்கு மோடி வந்து வணங்கினால் நல்லது அந்த நன்னாளில் இந்த தமிழ் அழிச்சாட்டிய இம்சைகள் பாதிபேர் நெஞ்சுவெடித்து செத்தேவிடுவான் என்பது வேறு விஷயம்

சில விலங்குகளின் தன்மைகள் ரசிக்க கூடியவை

சில விலங்குகளின் தன்மைகள் ரசிக்க கூடியவை எதை கண்டும் பின்வாங்காமல் கம்பீரமாக நடக்கும் சிங்கம், ஒருவித பெருமிதத்துடன் நடக்கும் சேவல், மந்ததையில் முன் செல்லும் ஆட்டு கடா என ஒரு வரிசை உண்டு பலம் வாய்ந்ததாயினும் பாகனுக்கு கட்டுபட்டு, கணவனை பின் தொடரும் புதுமனைவி போல, (ஆம் புது மனைவி போல மட்டும்) செல்லும் யானையும் அந்த வரிசை அதில் இந்த ஜல்லிகட்டு காளையும் சேர்ந்து கொள்ளும். களத்தில் யாராலும் அடக்க முடியா காளைகள், கோட்டை தாண்டியதும் […]

இந்தியா அதில் சிக்கவில்லை

அமெரிக்க சீன பொருளாதார ஒப்பந்தம் முடிந்தபின் அமெரிக்கா ஒரு விஷயத்தை மெல்ல கசிய விடுகின்றது, எனினும் இந்தியா அதை புன்னகைத்தபடியே கடந்து செல்கின்றது இந்தியா அதில் சிக்கவில்லை ஆம், முன்பு டிரம்ப் மோடியுடன் சந்திப்பு நடத்தியபொழுது, “சீனாவோடு உங்களுக்கு எல்லையே வராதே, பின் என்ன எல்லை தகறாது” என டிரம்ப் கேட்டதாகவும் அதற்கு மோடி பதிலேதும் சொல்லாமல் சிரித்துவிட்டு வந்துவிட்டார் என்றும் தகவல்கள் கசிகின்றன‌ டிரம்ப் விவரம் இல்லாமல் சொல்லவில்லை, விஷயம் உள் அர்த்தம் மிக்கது அதாவது […]

திராவிட திமுகவில் இப்படி வளர்ந்தவர்தான் ராமசந்திரன்

எங்கெல்லாம் அதர்தம் வளருமோ அங்கெல்லாம் அதை அறியாமல் தர்மமும் வளரும் உரிய நேரம் வரும்பொழுது அந்த தர்மம் விஸ்வரூபமெடுத்து அதர்மத்தை அழிக்கும் இது பிரகலாதன், கிருஷ்ணன், அனுமன்,ராவணன் என எல்லோர் பக்கமும் காணகிடக்கும் தத்துவம், பைபிளின் மோசஸ் கூட இச்சாயலே திராவிட திமுகவில் இப்படி வளர்ந்தவர்தான் ராமசந்திரன் ஆதியில் நெற்றியில் விபூதியும் கழுத்தில் ருத்ராட்சமுமாக வந்தவர்தான், ஒரு தத்துவம் உண்டல்லவா? “16 வயதுக்கு மேல் ஒருவன் கடவுள் மறுப்பு பேசவில்லை என்றாலும், 30 வயதுக்கு மேல் கடவுளை […]

இவனுக என்ன டிசைன் என்பதே தெரியவில்லை…

இந்தியா இந்துமக்கள் பெரும்பான்மையான இந்து நாடு, ஆனால் சிறுபான்மையினர் சூட்டும் பெயர் சமத்துவ இந்தியா பொங்கல் இந்து பண்டிகை ஆனால் மற்ற மதத்தவர் சூட்டும் பெயர் சமத்துவ பொங்கல் ஏன் என்றால் சிறுபான்மை பெரும்பான்மை என எதுவும் கிடையாதாம், சிறுபான்மையினரை மதித்து காக்க வேண்டுமாம் நல்லது அப்படியே சிறுபான்மை பிராமணரை ஆதரிக்கலாமா என்றால் ஒரு பயலையும் காணோம் இவனுக என்ன டிசைன் என்பதே தெரியவில்லை…

தமிழக காவல்துறைக்கு வாழ்த்துக்கள்

காவலர் வில்சனை கொன்ற இரு தீவிரவாதிகளும் கர்நாடாகாவில் தமிழக காவல்துறையினரால் பிடிக்கபட்டிருக்கின்றனர் தமிழக காவல்துறைக்கு வாழ்த்துக்கள் இனி அவர்கள் தமிழகத்துக்கு அழைத்துவரபட்டு விசாரிக்கபடுவார்கள், அதிர்ச்சி தகவல் வெளிவரலாம் “அவனுக என் பெயர சொன்னால் சோலி முடிஞ்சது சாமி, காப்பத்துப்ப்பா..” என நெல்லை கண்ணன் நெல்லையப்பர் கோவிலில் உருண்டு புரண்டு அங்கபிரதட்சணம் செய்கின்றார் என்கின்றது வேறு ஒரு தகவல்..

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications