பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இத்திருநாடு தன்போக்கில் கம்பீரமாக நடை போடுகின்றது

பாகிஸ்தான் மிக கடுமையான எதிர்ப்புக்களையும் அதற்கான காரியங்களையும் மிக தீவிரமாக செய்கின்றது. தூதரக விஷயங்களை நிறுத்தியது , ஏற்றுமதிகளை நிறுத்தியது என பல அழிச்சாட்டியங்களை செயதது ஏற்றுமதி என்பது வேறொன்றுமல்ல பாகிஸ்தான் சிறிய நாடென்பதாலும் சிந்து பஞ்சாபில் அபரிமிதமான பருத்தி, கரும்பு விளைச்சல் உண்டென்பதாலும் சில ஏற்றுமதிகள் உண்டு , பாசுமதியும் உண்டு அவை முதல்தரமானவை அந்த ஏற்றுமதியினை உலகு அறிய செய்துவிட்டு உலகம் அறியாமல் தீவிரவாதிகளையும் ஏற்பாடு செய்வார்கள் அதையும் நிறுத்தினால் நல்லது இப்பொழுது இன்னொரு […]

வேரற்ற மரமாக வீழ்ந்து கிடக்கின்றான் அறை நண்பன்

வேரற்ற மரமாக வீழ்ந்து கிடக்கின்றான் அறை நண்பன், 8 ஆயிரம் வோட்டு வித்தியாசமெல்லாம் தோல்விக்கு சமமாம், 3 லட்சம் வோட்டு வித்தியாசத்தில் வென்றிருக்க வேண்டுமாம் அவனின் தனி திமுக மூளை என்ன சொல்கின்றது என்றால், இந்தியாவே திரும்பிபார்க்கும் அளவும் 7 லட்சம் வோட்டு வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வென்றிருப்பாராம் ஆனால் அப்படி உலகளவில் அந்த வெற்றி கவனிக்கபடுமானால் மோடி அரசுக்கான அதிருப்தி என உலகம் கருதுமாம் இதனால் அஞ்சிய மோடி அமித்ஷா கோஷ்டி காஷ்மீரில் சவால் எடுத்து […]

திமுகவுக்கான பெரும் எச்சரிக்கை

இந்த கதிர் ஆனந்த் என்பவரின் தோல்விகரமான வெற்றிக்கு என்ன காரணம் என ஆளாளுக்கு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன‌ விஷயம் ஒன்றுமில்லை , எப்படியும் வெல்ல போகின்றோம் வென்றாலும் அமைச்சரவையில் இடமில்லை மந்திரி பதவியில்லை என்ற ஒருவித விரக்தியில் தேர்தலை வெறும் ஈகோ பிரச்சினை ஒன்றில் மட்டுமே அணுகியிருக்கின்றது திமுக தரப்பு பெரும் பணம் இறக்கவுமில்லை, கனிமொழி முதலான பெரும் நட்சத்திரங்களை இறக்கவுமில்லை துரைமுருகனும் எளிதாக வென்றுவிடலாம் எனும் ஒருவித அநீத தன்னபிக்கையில் மல்லாக்க கிடந்ததாக சொல்கின்றது வேலூர் […]

பருவமழை போற்றுதும் , பருவமழை போற்றுதும்

திராவிட பெரியார் , அம்பேத்கர் இன்னபிற புரட்சியாளார்கள் வழியில் பலர் போராடமலே வான்மழை பொத்துகொண்டு பெய்வது மகா ஆச்சரியம் மிக கடுமையான மழை பெய்திருக்கின்றது தென்னகம் முழுக்க நல்ல நீர்வரத்து இருக்கின்றது, நிச்சயம் இது மகிழ்சியான விஷயம் கோவை நீலகிரி பகுதியும் அதை அடுத்த வயநாடு பகுதியும் மிக கடுமையாக பாதிக்கபட்டிருக்கின்றன , சேத விவரங்கள் இன்னும் வரவில்லை கேரளமும் கடும் பாதிப்பில் இருக்கின்றது, அவர்கள் மீண்டு வர வேண்டுவோம் வயநாடு ராகுலின் தொகுதி என்பதால் இம்முறை […]

சத்தியமான வார்தைகள்

திமுகவும் தேசகபக்தியும் ஒருநாளும் ஒன்று சேராது : சுப்பிரமணிய சுவாமி சாமி என்றைக்காவது ஒருநாள்தான் சரியாக பேசும், அந்த திருநாள் இன்று சுவாமி சொல்லியிருப்பது சத்தியமான வார்தைகள்

அவர்களை அசைத்து பார்ப்பார் யாருமில்லை

அடேய் நிச்சயம் பழனிச்சாமி அரசு சரியில்லை என்றாலும் அவர்களால் ஆட்சியினை தக்க வைக்க முடிகின்றது , எந்த சவாலையும் அவர்களால் கடந்து செல்ல முடிகின்றது. அவர்களை அசைத்து பார்ப்பார் யாருமில்லை உங்கள் பாஷையில் பழனிச்சாமி எல்லாம் ஒரு ஆளா என்பீர்களாயின், அந்த பழனிச்சாமியினையே காலிசெய்ய முடியாத திமுக தலமை எவ்வளவு பலகீனமானது என்பதை மட்டும் கவனியுங்கள் அண்ணாவுக்கு பின்பு நெடுஞ்செழியன் அன்பழகன் என பெரும் வரிசை இருந்தது கொல்லைபுறம் வழியாக தலமைக்கு வரமாட்டேன் என சொல்லிகொண்டிருந்தால் கலைஞர் […]

ஒரு காங்கிரஸ் திமுகபயலும் வாய்திறக்க முடியாது

1965ல் காஷ்மீர் பற்றி, அந்த போர் முடிந்து காமராஜர் பேசியிருக்கும் வார்த்தைகள் இவை கேட்டு பாருங்கள், ஒரு காங்கிரஸ் திமுகபயலும் வாய்திறக்க முடியாது. அந்த நேருவும் காமராஜரும் கண்ட கனவுதான் இப்பொழுது நடக்கின்றது.

சீன மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது

அம்மணி உடனே சீன மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது சீனாவுக்கும் காஷ்மீருக்கும் என்ன? மிஞ்சிபோனால் திபெத் சிக்கலை சீண்டாதே என்பார்கள் அதென்னவோ தெரியவில்லை இந்தியா வலுவாவது ஒரு எல்லா முற்போக்கு கோஷ்டிக்கும் வயிற்றுபோக்கினை கொண்டு வருகின்றது

ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?

காவேரி என்றால் நீதிமன்றமே வழி என சொல்லி நகர்ந்து கொள்ளும் திமுக, கச்சதீவு என்றால் கனத்த மவுனம் காட்டும் திமுக காஷ்மீருக்கு மட்டும் பாராளன்றத்தில் அந்த குதி குதிக்கின்றது பாபர்மசூதி இடிக்கபட்ட பின்பும் பாஜக அமைச்சரவையில் இருந்த கட்சி அது இப்பொழுது மட்டும் ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்? ஆக திமுகவின் ஏதோ மகா முக்கிய சொத்து காஷ்மீரில் பதுக்கபட்டிருக்கலாமோ என்னமோ?

வைக்கோ நைனா

வைக்கோ நைனா, இலங்கையில கொன்னது காங்கிரஸ்னு சொல்லிட்டே இருக்கீங்கோ.. நெஞ்சுல மஞ்ச சோறு இருந்தா காங்கிரஸ் கூட இருந்த திமுக பத்தி சொல்லு பார்ப்போம்… இப்படி டபாய்க்காதா நைனா, காங்கிரஸ் கூட அப்போ திமுகவும்தான் குந்த்திக்குனு இருந்திச்சி, அத ஏன் மறைக்கிற நைனா?