பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

NIA போன்ற சட்டங்கள் இன்னும் இறுக்கமாக வேண்டும்

சொந்த நாட்டு பிரதமரை கொல்ல துணைபோனவளுக்கு அடைக்கலம் கொடுக்க சிலர் இருக்கும் அளவுக்கு, அதை சிலர் வரவேற்கும் அளவுக்கு நாடு கெட்டுபோயிற்று என்பதுதான் பெரும் சோகம் NIA போன்ற சட்டங்கள் இன்னும் இறுக்கமாக வேண்டும்

இனி கனவில் கூட தொட்டுபார்க்க முடியாது

அப்பொழுது வாஜ்பாய் பிரதமராக இருந்தார் ஒருபக்கம் அணுகுண்டு வெடித்தாலும் இன்னொரு பக்கம் பாகிஸ்தானுடன் நல்லுறவிற்கே முயன்றார் அவரின் டெல்லி லாகூர் பேருந்து முயற்சி நிச்சயம் இந்திய வரலாற்றின் மாபெரும் அமைதி முயற்சி. அது கொஞ்சகாலம் நடக்கவும் செய்தது பஸ்களில் பயணிகளை அனுப்பிய பாகிஸ்தான் சத்தமில்லாமல் இன்னொரு காரியத்தையும் செய்தது அதாவது காஷ்மீரின் கார்கில் பகுதியில் தீவிரவாதிகள் எனும் பெயரில் பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பியது சோழமன்னன் காலத்தில் புலிகொடி பறந்த சிகரம் உள்ள இடம் அது, பாண்டியர் மீன் […]

தென் சீன கடல் விவகாரம்

தென் சீன கடல் விவகாரம் முறுகல் நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது அக்கடல் தென்சீனகடல் என அழைக்கபட்டாலும் ஏசியான் நாடுகள் உட்பட பல நாடுகளுக்கான கடல் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் வியட்நாம் கம்போடியா, புரூனே என ஏகபட்ட நாடுகள் அதில் உண்டு ஆனால் அக்கடல்பரப்பு எல்லாம் எனக்கே என கிளம்புகின்றது சீனா? கடலை வைத்து என்ன செய்வார்கள்? மீன்பிடிப்பார்களா இல்லை வரும் கப்பலுக்கு எல்லாம் டோல்கேட் வசூல் செய்வாகளா என்றால் விஷயம் வேறு ஆம் அது பெட்ரோல் கிடைக்கும் பகுதி […]

அய்யோ அண்ணே..

அண்ணே துர்கா ஸ்டாலின் 10 கோடி கேட்டு விகடன் மேல் வழக்கு தொடர்ந்திருக்கின்றாராம் அதுக்கு நீங்க கவனமா இருங்கண்ணே, உங்ககிட்டேயும் 10 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்தா என்ன செய்வீங்க? அப்படி வழக்கு தொடர்ந்தால் திமுகவில் சேர்ந்துவிட வேண்டியதுதான், அய்யோ அண்ணே.. பின் 10 கோடிக்கு 100 கோடியாக சம்பாதித்துவிடலாம், அப்புறம் என்ன நஷ்ட ஈடு கேட்டால் என்னடா?

அமெரிக்காவில் மீண்டும் மரணதண்டனை நடைமுறைக்கு வந்தது

அமெரிக்காவில் மீண்டும் மரணதண்டனை நடைமுறைக்கு வந்தது, கடும் சட்டம் இல்லாமல் குற்றங்களை தடுக்க முடியாது என பழைய நடைமுறைக்கு திரும்புவதாக விளக்கம் இனி இங்கு மனித உரிமை மரண தண்டனை ரத்து அமெரிக்கா போல ஜனநாயகம் என பேசிகொண்டிருப்பவன் எவனாவது வாயினை திறப்பான்?

மோடி திரும்ப ஆட்சிக்கு வர மக்கள் விரும்பிய பெரும் காரணம்

மோடி திரும்ப ஆட்சிக்கு வர மக்கள் விரும்பிய பெரும் காரணமே அந்த 10% இட ஒதுக்கீட்டை சட்டமாக்கி நடைமுறைபடுத்தியதுதான். காரணம் வறுமை எல்லா சாதிகளிலும் எல்லா இனங்களிலும் உண்டு. மாபெரும் வரவேற்பினை இந்தியா முழுக்க அது பெற்றது எங்கும் சத்தமில்லை எதிர்ப்பில்லை திராவிட கோஷ்டி தவிர. தேசமே ஏற்றுகொண்ட எதையும் திராவிட கோஷ்டி ஏற்காது, இதனால் திராவிட கதறல் எதையும் தேசமும் திரும்பி பார்க்காது

ஒரு தும்பியினையும் காணவில்லை

கேரளாவில் தமிழக தம்பதிகள் தாக்கபட்டனர் , பதிலுக்கு என்ன செய்ய போகின்றோம் என தும்பிகள் குதிக்க ஆரம்பித்துவிட்டன‌ ஆமாம் வாருங்கள் அந்த மலையாளி நயன் தாராவினையும் , இன்னொரு மலையாளி விக்னேஷ் சிவன் என்பவனையும் விரட்டி அடிப்போம் என்றால் ஒரு தும்பியினையும் காணவில்லை

தொடர்ந்து பேசத்தான் செய்வேன்

தொடர்ந்து பேசத்தான் செய்வேன் : பா.ரஞ்சித் பேசு, ஆனால் பாண்டிமடம் , ஏர்வாடி இல்லை கீழ்பாக்கம் போன்ற இடங்களில் சேர்ந்துவிட்டு எவ்வளவும் பேசு.. : பா.ரஞ்சித்

பழையன கழிதலும் புதியன புகுதலும்

இன்றிருப்பது மெக்காலே விட்டு சென்ற பள்ளிகல்வியின் தொடர்ச்சி, மனப்பாடம் செய் அப்படி மனதில் பதிந்ததை அப்படியே கொட்டு வேறெதுவும் செய்யாதே என்ற கல்விமுறை சுதந்திர இந்தியாவில் மேற்கல்விக்கு அதாவது கல்லூரி கல்விக்கு ஏகபட்ட மாற்றங்களை செய்தோமே தவிர அடிப்படை கல்வி மெக்காலே சிஸ்டத்தில் இருந்து மாறவே இல்லை இதை வெளிநாட்டு மாணவர்களோடு ஒப்பிட்டு பார்த்தால் எளிதாக காணலாம் வெளிநாட்டு பள்ளிமாணவர்களிடம் திறமை இருக்கின்றதோ இல்லையோ ஒரு தெளிவும் தைரியமும் மின்னும் நமது மாணவர்களிடம் ஒரு தயக்கம் தெரியும், […]

இவர்கள் சொல்வதே நீதி

சிறுபான்மை கிறிஸ்தவ கல்லூரி போன்ற நிறுவணங்கள், இன்னும் சில சாதிகளின் கல்வி நிறுவணங்களுக்கு அரசு சம்பளம் வழங்கும் , அவர்கள் முழு அதிகாரம் செய்வர் அதாவது சிறுபான்மையினர் நிர்வாகம் என்றால் அவர்கள் இனத்தில் மதத்தில் சாதியில் யாரையும் வேலைக்கு சேர்க்கலாம் , அரசு சம்பளம் கொடுத்துவிட்டு அமைதியாகிவிட வேண்டும் ஆனால் அரசாங்க வேலைகளில் இட ஒதுக்கீடு மேல்சாதிக்கு கூடாது, கூடவே கூடாது. இவர்களுக்கு ஒரு நீதி ,அரசுக்கும் இவர்கள் சொல்வதே நீதி அதன் பெயர் சமூக சிறுபான்மை […]