பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நேர் கொண்ட பார்வை

அந்த படத்தின் பெயர் நேர் கொண்ட பார்வையாக இருக்கலாம், ஆனால் வித்யா பாலனை ஓரக்கண்ணால் பார்க்கின்றது சங்கம்.. பொதுவாக அஜித்குமாரின் படங்கள் நமக்கு பிடித்தமனாவை அல்ல‌ ஆனால் வித்யாபாலனுடன் சேர்ந்து நிற்கும் பொழுது , அந்த ஜோடியில் ஒரு பொருத்தம் தெரிகின்றது, ஒரு அழகு தெரிகின்றது, ஏதோ ஒரு பொருத்தமான இணைப்பு மின்னுகின்றது இவ்வளவு நாளும் இந்த ஜோடியினை பிரித்துவைத்த படுபாவி யாரென தெரியவில்லை

வேறுபாதைக்கு இழுத்து செல்கின்றது

நெல்லை திமுக பிரமுகர் உமா மகேஸ்வரியின் கொலை திடீரென வேறுபாதைக்கு இழுத்து செல்கின்றது நகைக்கான ஆதாய கொலை என்ற நிலை மாறி தேர்தலில் யாருக்கோ சீட் வாங்கி தருவதாக ஏமாற்றினாரா என்ற யூ டர்ன் விசாரணை அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது எமக்கு தெரிந்து இப்படி Devi Somasundaram என்பவர் திமுகவில் சீட் வாங்கி தருவார் என பலர் கண்டெய்னர் மற்றும் பிளாங் செக் சகிதம் சுற்றினார்களாம் அம்மணி கவனமாக இருத்தல் நலம் Devi Somasundaram என்பவரிடம் சொல்லி திமுகவில் […]

ஒருகாலமும் இந்த ஏமாற்று ஒப்பாரி தீரபோவதில்லை

அந்த பிராமணர்கள் மக்கள் தொகையிலும் அதிகம் அல்ல வெறும் 3 முதல் 5 சதவீதம் நிச்சயம் வாக்கு அரசியலை அவர்கள் நிர்மானிக்க முடியாது, வென்று வருபவர்களில் பிராமணர் என்பது வெகு சொற்பமே மீதி எல்லாம் மற்ற வகையினர். பிராமணர் எண்ணிக்கைக்கு அவர்கள் பெருவாரியாக வெல்வதெல்லாம் சாத்தியமே இல்லை. அவர்களுக்கு அரசியல் பலம் இல்லை அவர்கள் பணக்காரர்களுமல்ல அன்றைய அரசர்களோ பின்னாளைய டாட்டாவோ இந்நாளைய அம்பானியும் அல்ல‌ அவர்களிடம் மக்கள் தொகையுமில்லை, பணமுமில்லை பெரும் பின்னணியுமில்லை உண்மையில் அது […]

புத்திரபாசம் ஒருவகை பலவீனம்

ஒன்றின் தொடக்கமல்ல அதன் முடிவே கவனிக்கதக்கது என்பது யூத பழமொழி தமிழகத்தில் எல்லோரும் வரும்பொழுது நல்ல தலைவர்களாக கொள்கையாளர்களாகத்தான் வருகின்றார்கள் ஆனால் கொள்கைக்காக வாழ்ந்து கொள்கையாளர்களாக சாதித்து நிலைத்து முடிந்தவர்கள் யாருமே இல்லை தமிழக சாபம் அது அந்த சாபத்துக்கு டாக்டர் ராமதாஸும் தப்பவில்லை அவரின் தொடக்கம் அருமையாக இருந்தது, முடிவு மகா குழப்பமும் சர்ச்சையுமானது எனினும் தமிழக அரசியலில் திமுக அதிமுகவுக்கு ஒரு காலத்தில் சவால்விட்ட அரசியல்வாதி அவர், சில ஆச்சரியங்களையும் கொடுத்தவர் அரசியல் எந்த […]

இந்தியர்களுக்கு இலவச விசா

இந்தியர்களுக்கு இலவச விசா, இலங்கை அறிவிப்பு விசா கெடுபிடி நிறைந்த காலத்திலே சிங்களன் கண்ணில் மண்ணை தூவிவிட்டு பிரபாகரனை சந்தித்து ஆமைகறி உண்டு, ஏகே74ல் சுட்டு பழகியவர் அங்கிள் சைமன் இனி இலவச விசாவாம்.. அங்கிளும் தும்பிகளும் இந்த வாய்ப்பினை விடுவார்களா? அய்ய்யயோ இலங்கை இனி என்னபாடுபட போகின்றதோ தெரியவில்லையே…

அப்படி வறுத்தெடுக்க திமுகவில் இப்பொழுது யாராவது உண்டா

கட்சியில் இருந்து கொண்டு யாராவது கட்சி கொள்கைக்கு விரோதமாக கோவில் வழிபாடு இன்னபிற காரியங்களில் இறங்கிவிட்டால் கலைஞர் தனக்கே உரித்தான சில வார்த்தைகளை வைத்து காய்ச்சி எடுப்பார். கோடாரி காம்பு, விபீஷ்ணன் மற்றும் பிரகலாதன் போன்ற தேர்ந்த வார்த்தைகள் அவை அண்ணா காலத்தில் இருந்து இறுதிகாலம் வரை அப்படித்தான் இருந்தார். சுக்ரீவன், விபீஷ்ணன், பிரகலாதன் எல்லாம் அவருக்கு பிடித்தமான வார்த்தைகள். அந்த புராணங்களை நம்பமாட்டாரே தவிர அந்த பாத்திரங்களின் குணாதிசயத்தை மனமார ரசிப்பார், விடவே மாட்டார். ஆனால் […]

எப்படிபட்ட கல்லூரி பச்சையப்பா?

எப்படிபட்ட கல்லூரி பச்சையப்பா? அங்கு கணிதமேதை சீனிவாச ராமானுஜம் உலாவியிருக்கின்றார், விஞ்ஞானி சந்திரசேகரும் சர் சிவி ராமனும் பாடம் நடத்தியிருக்கின்றார்கள் அண்ணா , சம்பத் முதல் பெரும் பிம்பங்கள் எல்லாம் அங்கு உருவாயிருக்கின்றன‌ வைரமுத்துவும் முத்துகுமாரும் அக்கல்லூரியின் உருவாக்கங்கள் இன்னும் எத்தனையோ பெரும் பிம்பங்கள் எல்லாம் உண்டு கணிதம், இயற்பியல், தமிழ், ஆங்கிலம், விளையாட்டு , அரசியல் என பல துறைகளில் பெரும் மேதைகளையும் அழியா சிந்தனையாளர்களையும் கொடுத்த வளாகம் அது.. அப்படிபட்ட கல்லூரியின் இன்றைய மாணவர்களை […]

“சீப்” பப்ளிசிட்டி

யார் மனதையும் புண்படுத்தவில்லை, பிராமண பெண்ணும் லோக்கல் பையனுக்கும் நடக்கும் முரணான விஷயங்களை சொன்னால் நகைச்சுவையாக இருக்கும் என்பதால் படமாக்கினோம் இதில் தவறேதும் இல்லை. காவல்துறையில் புகார் அளித்தவர்கள் “சீப்” பப்ளிசிட்டி தேடுகின்றனர் : நடிகர். சந்தானம். எங்கே தேவர் வீட்டு பையனுக்கும் நாடார் வீட்டு அல்லது தாழ்த்தபட்ட சாதி பொண்ணுக்கும் நடக்கும் முரணான விஷயங்களை சொல்லுங்கள் பார்க்கலாம் இல்லை இந்து பையனுக்கும் இஸ்லாமிய பெண்ணுக்கும் நடக்கும் முரண்பாடுகளை நகைசுவையாக சொல்லுங்கள் பார்க்கலாம்

காலத்துக்கேற்ற மாறுதல் என்பதே நிஜம்

கஸ்தூரி ரங்கனின் விளக்கம் உட்பட பல விஷயங்களையும் புதிய கல்வி கொள்கையினையும் ஆழ நோக்கினால் புதிய கல்வி கொள்கை ஒன்றும் ஆபத்தானதாக கருத முடியாது காலத்துக்கேற்ற மாறுதல் என்பதே நிஜம் இதில் ஒப்பாரி வைப்பவர்கள் கல்வி வியாபாரிகளும் அவர்களால் இயக்கபடும் அரசியல்வாதிகளும் அன்றி வேறு யாரும் அல்ல‌ தேசத்து அறிஞர்களும் அனுபவம் வாய்ந்த மேதைகளும் இந்நாட்டுக்கு எது தேவையோ அதைத்தான் செய்திருக்கின்றார்கள்

பின் ஏன் இந்த கூச்சல்?

அது என்னவோ தெரியவில்லை, தலித்துக்களில் சில ரஞ்சித் போலவே திரிகின்றன, அதுவும் வடசென்னை ஏரியா கேட்கவே வேண்டாம் சந்திராயன் என பெயர் வைத்தது தவறா? நிலாவுக்கு இந்திய மொழிகளில் ஏகபட்ட பெயர் இருக்கும். 18 பெயரா சூட்டுவார்கள்? எது பொதுபெயரோ அதை சூட்டுவார்கள் அப்படி சூட்டினார்கள் சந்திரன் என்றால் கூடாதாம், ஆனால் ராமசந்திரன் 11 ஆண்டுகள் தமிழகத்தை ஆளலமாம் இஸ்ரோ பிராமணமயம் ஆயிற்றாம் விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், கலாம், மயில்சாமி, ரவி அருணன், டெசி தாமஸ், […]