அதெல்லாம் ஆண்டவன் கொடுக்கும் வரம்
இசை என்பது பிராமணரின் அடையாளம் என்பது கச்சேரி மேடை தாண்டி சினிமா வரை இருந்தது அது எங்கள் குல சொத்து என கொண்டாடியதை முதலில் உடைத்து போட்டவர் இளையராஜா அவரையும் முதலில் விட்டார்களா? இது இசையே இல்லை, சாவுக்குத்து மேளம் என்றெல்லாம் விரட்டினார்கள். ஆனால் நின்று சாதித்தார் இளையராஜா (ஆனால் உண்மையான காட்டு அடியினை கொடுக்கும் அனிருத் என்பவர் மேல் சர்ச்சை வராது, காரணம் அவாள் எல்லாம் வேறு வகை) இளையராஜாவின் வரவுக்கு பின்பு பிராமணர் அல்லா […]