பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இது நிரந்தர தீர்வு அல்ல‌

சென்னை மட்டுமல்ல எல்லா ஊரின் நீர்நிலைகளும் அப்படித்தான் அழிந்து கிடக்கின்றன‌ சென்னையின் மக்கள் நெருக்கம் உட்பட பல சிக்கல்களால் சென்னை சிக்கல் வெளிவருகின்றது, மற்ற ஊர்களில் மறைந்து கிடக்கின்றது சென்னை சந்திக்கும் சிக்கலை தமிழகத்தின் ஒவ்வொரு ஊரும் சந்தித்து கொண்டுதான் இருக்கின்றது ஆனால் நிலத்தடி நீரும் இன்னும் சில காரணமும் தாக்குபிடிக்கின்றன‌ இது நிரந்தர தீர்வு அல்ல‌ குளங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட் மாபியாக்களாலும் அவர்களின் எச்சி காசுக்கு ஆசைபடும் அதிகாரிகளாலும் வளைக்கபட்டாயிற்று வயல்கள் எல்லாம் வீடுகளாயிற்று, […]

என்ன செய்து நீர்வளம் பெருக்கினீர்கள்?

அண்ணன் M.m. Abdulla என்பவர் திமுகவின் இணைய பொறுப்பாளர். அவர் குரலே சமூக ஊடகங்களில் திமுகவுக்கான அதிகார பூர்வகுரல் திமுகவினை தற்காக்கவே அவர் முகநூலில் இயங்குகின்றார் நல்லது, மபொசியின் பதிவு தொடர்பாக சில கருத்துக்களை சொன்னார். அதாவது மபொசி குடகு பகுதியினை கோரவில்லை, இடுக்கியினை கேட்கவில்லை, இந்தியாவின் கைகூலி, அந்நிய மாநிலங்களை அண்டிபிழைக்க வைத்தவர் என பல கேள்விகள் நாமும் சில வாதங்களை வைக்கலாம் குடகு எனப்படும் பகுதி கூர்க் மக்கள் பகுதி, அவர்கள் தனி இனம் என்றும் தனி […]

தமிழக தலைவர்களில் மறக்க முடியாத மாமனிதர் மபொசி

தமிழுக்காக, தமிழருக்காக வாழ்ந்த மிக சிலர் உண்டு அவர்கள் சைவ சிந்தாந்த கழகத்தில் இருந்தார்கள், இந்து மத அபிமானிளாக இருந்தார்கள், இந்திய தேசியத‌தை தமிழுணர்வோடு ஏற்றுகொள்ளமுடியும் என்ற உயர்ந்த மனநிலையில் இருந்தார்கள் அதில் ஒருவர்தான் ம.பொ.சிவஞானம் எனும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் அவர் தமிழுணர்வாளர். அவர் அளவு தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவுடையோர் மிக குறைவு ஆனால் இந்தியனாக இருப்பதில் அவருக்கு சிக்கலே இல்லை கம்பராமாயணத்திலும், சிலப்பதிகாரத்திலும் அவ்வளவு ஆழ்ந்த அறிவு அவருக்கு இருந்தது. சிலப்பதிகாரத்தை அவர் […]

அ ஆ ….

அ என்றால் அமித்ஷா ஆ என்றால் பசுமாடு இ என்றால் இந்து ஈ என்றால் ஈத்தான்மொழி தமிழிசை

அதன் அஸ்திவாரமும் கொள்கையும் இயக்கமும் அப்படி

எங்கள் தலைவனுக்கு பாரத ரத்னா வேண்டும், நோபல் வேண்டும் என்ற அழிச்சாட்டியம் இல்லை எங்கள் தலைவி இருக்கும் திசை நோக்கி வணங்குகின்றேன் என்ற கும்பிடு இல்லை, வெற்று கோஷம் இல்லை, பாடல்கள் இல்லை எது தமிழகத்துக்கு அத்தியவாசியமோ? எதனை சரியாக பேசி அதிரவைக்க வேண்டுமோ? அதை மிக சரியாக பாராளுமன்றத்தில் பேசுகின்றார்கள் திமுக உறுப்பினர்கள் நாம் அடிக்கடி சொல்வோம், தமிழகத்தில் ஓரளவு நல்ல திட்டங்களை செய்யகூடிய சிந்தனையும் ஆற்றலும் மிக்க கட்சி திமுக ஒன்றுதான், வேறு எந்த […]

மாபெரும் தலைகுனிவு இது

ராமயணத்தில் ஒரு காட்சி உண்டு ஓய்வில் மரத்தடியில் அமர்கின்றான் ராமன், வீரனின் அம்பு சாய்த்து வைக்கபட கூடாது என்பது அரச தர்மம் அந்த அம்பினை ஓங்கி மண்ணில் குத்திவைத்துவிட்டு உறங்கிவிடுகின்றான், எழும்பும் பொழுது அம்பை உருவினால் அதில் ஒரு தேரை குத்தபட்டிருந்தது பதறிய ராமன், “ஏ தேரையே குத்தபட்டவுடன் ஏன் கத்தவில்லை, உன்னை அப்பொழுதே காப்பாற்றியிருப்பேனே..” என கேட்கின்றான் தேரை சொன்னது “எல்லோரும் எங்களை அடித்தால் ஸ்ரீராமா… என உன்னை அழைப்போம், நீயே குத்தினால் நாங்கள் யாரை […]

இன்றைய துளிகள் 25/06/2019(1)

நடிகர் சங்க தேர்தலில் மோடி தலையீடு இருக்கலாம், வாக்குபெட்டியில் முறைகேடு செய்ய ஏற்பாடு என‌மன்சூர் அலிகான் சந்தேகம் சந்தேகம் எங்கெல்லாம் செல்கின்றது பார்த்தீர்களா? சும்மாவே கள் குடித்த குரங்குக்கு கஞ்சா கொடுத்தால் என்னாகும்? ஏற்கனவே அரைகிறுக்கனான மன்சூர் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்தபின் இப்படி உளறாவிட்டால்தான் ஆச்சரியம்.. அதிமுக அரசை ஊழல் அரசு என விமர்சித்த தயாநிதி மாறன்: கண்டனம் தெரிவித்த பாஜக எம்.பி அதிமுகவினரை விமர்சித்தால் பாஜக எம்பிக்கள் ஏன் கொதிக்கின்றார்கள்? அங்கு அடித்தால் இங்கு […]

உலக இந்துக்கள் எல்லாம் நன்றியோடு பாராட்டவேண்டியது யாரை என்றால்

உலக இந்துக்கள் எல்லாம் நன்றியோடு பாராட்டவேண்டியது யாரை என்றால் நாசாவினையும் அதற்கு படியளக்கும் அமெரிக்க அரசையும் ஆம் மாபெரும் பொருட்செலவில் பிரபஞ்ச ரகசியங்களை அறிய அமைக்கபட்ட அந்த அமைப்பு அதை எல்லாம் விடுத்து என்ன காரியம் செய்கின்றது தெரியுமா? திருநள்ளாறு ஆலயம், சிதம்பரம் ஆலயம், மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தை எல்லாம் தன் செயற்கை கோள்கள் மூலம் கடும் ஆய்வினை செய்து வருகின்றது அட கொடிமரம், தெப்பகுளம் என எதனையும் அது விடுவதில்லை அந்த ஆய்வுமுடிவினை போகிற போக்கில் […]

ஏன் என்றால் இங்கு அப்படித்தான்.

கனிமொழி சிறையில் அடைக்கபட்டால், இல்லை அவர்மேல் குற்றசாட்டு வந்தவுடனே ஆளாளுக்கு குதித்தார்கள் இந்தோனேஷிய தீவினை கலைஞர் வாங்கிவிட்டார், ஊட்டி எஸ்டேட் முழுக்க வாங்கிவிட்டார் அய்யகோ போயஸ் கார்டனை தவிர எல்லா சொத்தையும் திமுக வாங்கி குவித்தது என ஒரே சத்தம் கனிமொழி சிறையில் இருக்கும் போது 1 லட்சத்து 85 ஆயிரம் கோடி டோவ், அதை 1 ரூபாயாக மாற்றி அடுக்கினால் நிலாவுக்கு எட்டும் டோவ் என கடும் சத்தம் எவ்வளவு செய்திகள்? எவ்வளவு கட்டுரைகள்? எவ்வளவு […]

வி.பி சிங்கின் சாதனைகளை மறக்க முடியாது

மிக குறுகிய காலம் இருந்தாலும் வி.பி சிங்கின் சாதனைகளை மறக்க முடியாது பெரும் சர்ச்சையினை மேல்சாதி கட்சிகள் கொண்டுவந்த போதும், மண்டல் கமிஷன் அறிக்கையினை அமுல்படுத்தியது அவர் ஆட்சியில்தான், நீண்டகால கோரிக்கையான அம்பேத்கருக்கு “பாரத் ரத்னா” வழங்கபட்டதும் அவர் ஆட்சியில்தான் இன்னும் ஏராளம் உண்டு தாழ்த்தபட்ட மக்களுக்காக ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற அவரின் செயல்பாடுகள் பாராட்டதக்கவை அதன் விளைவே அவர் அரசு கவிழ்க்கபட்டு சந்திரசேகர் பிரதமர் ஆனார் இன்று பிரபாகரன் என குதிப்போர் ஒரு விஷயத்தை […]