பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கன்னியாகுமரியில் அந்த கொடுமை நிகழ்ந்திருக்கின்றது

கன்னியாகுமரியில் அந்த கொடுமை நிகழ்ந்திருக்கின்றது அவள் 11ம் வகுப்பு மாணவி, வகுப்பறையில் கணித ஆசிரியர் திட்டியிருக்கின்றார், பின் அமர சொல்லியிருக்கின்றார் அமர்ந்த மாணவி அப்படியே இறந்திருக்கின்றாள், ஆனால் அது தெரியாமல் வகுப்பு ஓடியிருக்கின்றது 1மணி நேரம் கழித்தே வகுப்பு கலையும் பொழுது அவள் இறந்த நிலையில் இருந்திருப்பது தெரிகின்றது இதெல்லாம் மகா அச்சமூட்டும் விஷயம் மாரடைப்பால் அவள் இறந்திருக்கலாம் அதுதான் வாய்ப்பு கல்வி சுமையும், அது கொடுக்கும் அழுத்தமும் வெறும் 16 வயது மாணவிக்கே மாரடைப்பு கொடுக்கும் […]

விவகாரம் வேறு எங்கோ இருக்கின்றது

இரு நாட்களுக்கு முன்பு ஈரான் மேல் போர் என உத்தரவிட்டிருக்கின்றார் டிரம்ப் முன்பே குறித்துவைக்கபட்ட இலக்குகள் மேல் முதல்கட்ட தாக்குதலை நடத்தி ஈரானை அதிரவைக்க உத்தரவிட்டிருக்கின்றார் ஆனால் ஏதோ பெரும் காரணத்துக்காக ராணுவம் தாக்க மறுத்துவிட்டது ஈரானை அடித்தால் எங்கோ உதைக்கும் என்பதும், அதன் விளைவுகள் சாதாரணமாய் இராது என்பதும் அமெரிக்க ராணுவ தலமைக்கு தெரிகின்றது இது ஈரானை தாக்க தகுந்த நேரம் அல்ல என கருதுகின்றார்கள், அப்படியே வேறு ஏதோ ஒரு முடிவுக்காக அல்லது தகவலுக்காக […]

பெரியவர் Manickavasagam Muthuswamy

அந்த பெரியவர் Manickavasagam Muthuswamy பெருந்தன்மையானவர் என்பதாலும், நிச்சயம் தவறாக கருதமாட்டார் என்பதாலும் எழுதுகின்றோம் அவர் வள்ளியூரின் முதல் மருத்துவர், 1950களிலே மருத்துவரானவர், ஆனால் சாதியால் பிற்படுத்தபட்டவர் அக்காலங்கள் கடுமையானவை என்பார்கள், அந்த அக்ரஹாரத்தில் மற்ற சாதியினர் நடமாட முடியாது என்பதும், தெரியாமல் அந்த வீதியில் நுழைந்துவிட்டால் செருப்பை கையில் எடுத்து குனிந்தபடி மற்றவர் நடக்க வேண்டும் என்பதெல்லாம் அக்கால விதியாம் அந்த காலத்திலே அக்ரஹாரத்து பிராமண பெண்ணுக்கு இவர்மேல் காதல் வந்திருகின்றது “நம்பியவரை கைவிடல் மானிட தர்மமாகாது..” என […]

மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன்

தமிழக இசைதுறையின் பெரும் பாரம்பரியம் அவர், நிச்சயம் கால‌ வரலாறு, மெல்லிசைகளை பூக்களை போல் அள்ளிவீசிய அந்த தென்றல் அவர். தமிழக‌ இசைவரலாறு அவரை அப்படித்தான் குறித்துகொண்டது மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன் சுருக்கமாக எம்.எஸ் விஸ்வநாதன். பாலக்காட்டில் பிறந்து, 7 வயதிலே திருவனந்தபுரம் தெருக்களில் போராடி, ஏகபட்ட அவமானங்களை சந்தித்து, நாடக கம்பெனி ஆபீஸ் பையனாக வாழ்க்கை தொடங்கி, இசைகற்று பின் சக்கரவர்த்தியாக முடிந்துவிட்ட வரலாறு அவர். சுப்புராமன் குழுவில் தொடங்கி, பின் தன் ஆர்மோனியத்தை ராமமூர்த்தியின் […]

சிக்கல் தீர்ந்துவிடும்

அவன் கருப்பனாக இருக்கட்டும், ஆப்ரிக்க வம்சமாக இருக்கட்டும் ஆனால் மனிதன், எல்லோரையும் போன்ற மனிதன். அவன் சுதா ரகுநாதனின் மகளை திருமணம் செய்வதில் யாருக்கு என்ன சிக்கல் என்றுதான் தெரியவில்லை சுதா ரகுநாதன் பத்ம விருது வாங்கியவராம், இந்த மும்மூர்த்திகள் எனப்படும் திருவையாறு கோஷ்டியில் தலமை பாடகியாம் மகளின் திருமணத்தை அங்கீகரித்தார் என்பதற்காக அவர் பத்ம விருதை திருப்பி கொடுக்க வேண்டுமாம், திருவையாறு சந்நிதியில் பாட கூடாதாம். நவீன தீண்டாமை என்பது இதுதான். அவன் இந்துமதம் தழுவுகின்றான் […]

கலைஞர் செய்த மிக முக்கியமான நல்ல விஷயம்

கலைஞர் செய்த மிக முக்கியமான நல்ல விஷயம் பல உண்டென்றாலும் அவரின் மிக சிறந்த நடவடிக்கை என்பது மாவட்டங்களின் பெயர்களிலிருந்தும், போக்குவரத்து கழகங்கள் பெயரிலும் இருந்த தலைவர்கள் பெயரை நீக்கியது முதலில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது, சிக்கல் 1990க்கு பின் சாதிய சங்கங்களும் கட்சிகளும் அழிச்சாட்டியம் செய்ய ஆரம்பித்தபின் வந்தது பெரும் தலைவர்கள் சாதிய அடையாளமாக பார்க்கபட்டு, சாதி தலைவர்கள் பெயரில் மாவட்டம் வேண்டும், போக்குவரத்து கழகம் வேண்டும் என கோரிக்கை வலுத்தது அது போராட்டமுமானது யோசித்த […]

மகா அச்சமூட்டும் விஷயம்

கன்னியாகுமரியில் அந்த கொடுமை நிகழ்ந்திருக்கின்றது அவள் 11ம் வகுப்பு மாணவி, வகுப்பறையில் கணித ஆசிரியர் திட்டியிருக்கின்றார், பின் அமர சொல்லியிருக்கின்றார் அமர்ந்த மாணவி அப்படியே இறந்திருக்கின்றாள், ஆனால் அது தெரியாமல் வகுப்பு ஓடியிருக்கின்றது 1மணி நேரம் கழித்தே வகுப்பு கலையும் பொழுது அவள் இறந்த நிலையில் இருந்திருப்பது தெரிகின்றது இதெல்லாம் மகா அச்சமூட்டும் விஷயம் மாரடைப்பால் அவள் இறந்திருக்கலாம் அதுதான் வாய்ப்பு கல்வி சுமையும், அது கொடுக்கும் அழுத்தமும் வெறும் 16 வயது மாணவிக்கே மாரடைப்பு கொடுக்கும் […]

இன்றைய துளிகள் 24/06/2019

பத்திரமாக பாகிஸ்தானில் போய் இறங்க ஒருவழியினை நேற்று செய்துவிட்டது பாகிஸ்தான் அணி இந்திய அணியும் இப்பொழுது அதே சிக்கலில்தான் இருக்கின்றது என்பது கோலி அணிக்கான எச்சரிக்கை.. எப்படி? திமுகவினர் “தமிழ் வாழ்க” என்றதும் தமிழன்னை தன் சேலையினை தேடி ஓடினாளே அப்படியா? ராசா… கொப்பன் சொத்துக்களோடு உன்னையும் ஏலத்தில் விடுவார்களா? உன்னை ஏலம் எடுத்து செய்ய வேண்டியதை செய்ய தமிழகம் காத்திருக்கின்றது. தமிழகத்துக்கு ஒரு “பெரியம்மா ” ரெடி விஜய் டிவியின் பிக் பாஸில் இந்த பாத்திமா […]

மு.க ஸ்டாலினிடம் மட்டும் பம்முகின்றார்கள்

பிரேமலதாவிடம் வம்பிழுக்கின்றார்கள், ராமதாஸிடம் கிடுக்குபிடி கேள்வி கேட்கின்றார்கள் தமிழிசை எப்பொழுதும் நிருபர்களுக்கு அல்வா மாதிரி, விடமாட்டார்கள் தமிழக மீடியாக்களும் நிருபர்களும் எல்லா அரசியல்வாதிகளிடமும் கிடுக்குபிடி கேள்விகளை கேட்டு அவர்களை கோபபடுத்துவதி பார்ப்பதில் கில்லாடிகள் ஆனால் மு.க ஸ்டாலினிடம் மட்டும் பம்முகின்றார்கள். நிச்சயம் அவர் கலைஞர் போல அல்ல, 3 கேள்விகள் வசமாக கேட்டாலே மடங்கிவிடுவார் சில கேள்விகளை எழுப்பினால் பிரேமலதா, ராமதாஸை விட மிக கடுமையாக சிக்கிகொள்வார் ஆனால் அவரிடம் கடினமான கேள்விகள் ஏதும் எழுப்பபடவில்லை ஏன் […]

ஆனால் யோசிப்பார்களா என்பதுதான் விஷயம்

யாகங்களும் பிரார்த்தனைகளும் தேவைதான் ஆனால் கூடவே விஞ்ஞானத்தையும் பின்பற்றுவது தவறல்ல‌ தமிழகத்தில் வறட்சி நிலவுகின்றது, ஆனால் மேகங்கள் கூடுகின்றன சில இடங்களில் லேசாக பெய்கின்றது சில இடத்தில் அதுவுமில்லை டோனி மைதானத்தில் சும்மா நிற்பது போல் நிற்கின்றது மேகங்கள் இல்லா இடத்தில் ஒன்றும் செய்யமுடியாது, ஆனால் மேகங்கள் கூடிவிட்டால் வேதியல் பொடிகளை விமானம் மூல தூவி செயற்கை மழை பெய்ய வைக்கலாம் முடியுமா என்றால் நிச்சயம் முடியும் ஆனால் அரசு ஏனோ அதை பரிசீலிக்கவில்லை அவர்கள் அணுகுமுறை […]