யுனெஸ்கோ என்றைக்கு பெரியாரை பார்த்தது?
யுனெஸ்கோ என்றைக்கு பெரியாரை பார்த்தது? இவர்களாக ஏதாவது எழுதிகொள்வது அதில் சம்பாதித்தும் கொள்வது.. இந்த உலகம் மிக உன்னிப்பாக பலரை கவனிக்கும் அதுவும் சோவியத் யூனியன் போன்றவை உலகம் முழுக்க மானிடநேயத்தை தேடியவர்களை உண்மையான ஏழை போராளிகளை தேடி தேடி கவுரவித்தது சோவியத் பார்வையில் காமராஜர் தெரிந்தார், ஜெய்காந்தன் தெரிந்தார் பெரியார் என்பவரை அந்த பாட்டாளிகளின் நாடு கண்டுகொள்ளவே இல்லை ஏன்? சீனா கியூபா வியட்நாம் வடகொரியா இலங்கை என உலகில் எங்கு சமத்துவ போராட்டம் வந்தாலும் […]