பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

யுனெஸ்கோ என்றைக்கு பெரியாரை பார்த்தது?

யுனெஸ்கோ என்றைக்கு பெரியாரை பார்த்தது? இவர்களாக ஏதாவது எழுதிகொள்வது அதில் சம்பாதித்தும் கொள்வது.. இந்த உலகம் மிக உன்னிப்பாக பலரை கவனிக்கும் அதுவும் சோவியத் யூனியன் போன்றவை உலகம் முழுக்க மானிடநேயத்தை தேடியவர்களை உண்மையான ஏழை போராளிகளை தேடி தேடி கவுரவித்தது சோவியத் பார்வையில் காமராஜர் தெரிந்தார், ஜெய்காந்தன் தெரிந்தார் பெரியார் என்பவரை அந்த பாட்டாளிகளின் நாடு கண்டுகொள்ளவே இல்லை ஏன்? சீனா கியூபா வியட்நாம் வடகொரியா இலங்கை என உலகில் எங்கு சமத்துவ போராட்டம் வந்தாலும் […]

பார்க்கலாம்…

இந்திய உளவுதுறை மிக பெரும் முடிவோடு களமிறங்கிவிட்டது காசர்கோடு மற்றும் கோவையில் கைது செய்யபட்ட நபர்களின் வாக்குமூலத்தின்படி சவுதி அரேபியாவில் மிகபெரும் தீவிரவாதி இருவரை கைதுசெய்துவிட்டது அதாவது இந்தியா கொடுத்த அழுத்ததில் அவர்கள் கைது செய்யபட்டிருகின்றார்கள், இதில் என்ன சிக்கல் என்றால் கைது செய்யபட்ட இருவரும் இலங்கையர்கள் அதில் ஒருவன் இலங்கையில் குண்டுவெடிப்பினை நிகழ்த்திய கொலைகார குடும்பத்தின் உறவு, இன்னொருவன் பற்றி தகவல் இல்லை அவர்கள் இலங்கையர் என்பதால் அந்நாட்டிடம்தான் சவுதி ஒப்படைக்க வேண்டும் எனினும் இந்தியாவுக்கு […]

தேசிய கீதம் எப்படி இருக்கின்றது என பார்க்க மாட்டார்கள்

தேசிய கீதம் என்பார்கள், தியேட்டர் முதல் முட்டுசந்து வரை பாடவேண்டும் என ஆணையிடுவார்கள் ஆனால் தேசிய கீதம் எப்படி இருக்கின்றது என பார்க்க மாட்டார்கள் அது பிரிவினைக்கு முந்தைய பாடல், கிட்டதட்ட 30 நிமிடம் வரும் முழுபாடலின் ஒரு பிரிவினை மட்டும் எடுத்து 5 நிமிடமாக சுருக்கினார்கள் அதுவும் உருப்படியாக பொருந்தியதா என்றால் இல்லை பாகிஸ்தானுக்கு சென்றுவிட்ட சிந்துவினையும், ஒரு பகுதி பஞ்சாபையும், பங்களாதேஷ் என மாறிவிட்ட ஒரு நாட்டினையும் சேர்த்து நாமெல்லாம் வாழ்த்திகொண்டிருக்கின்றோம். நல்ல வேளையாக […]

வங்கத்து தாகூர், தமிழகத்து பாரதி

இங்கு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையும், வேலூர் கோட்டையும் இன்ன பல கோட்டைகள் எல்லாம் அழிந்து கிடக்கும் ஆனால் பத்மநாபபுரம் உள்ளிட்ட பல அரண்மனைகள் அப்படியே இருக்கும் எப்படி என்றால், யாரெல்லாம் வெள்ளையனை ஆதரித்தார்களோ அவர்கள் எல்லாம் வாழ்வை கொண்டாட அனுமதிக்கபட்டார்கள். யாரெல்லாம் வெள்ளையனை எதிர்த்தார்களோ அவர்கள் எல்லாம் சிதறடிக்கபட்டனர், ஓட விரட்டபட்டனர் அதில் கவிஞர்களும் விதிவிலக்கு அல்ல‌ வங்கத்து தாகூர் அப்படித்தான் கொண்டாடபட்டார், தமிழகத்து பாரதி அப்படித்தான் விரட்டபட்டார் தாகூர் பெரும் கவிஞர் சந்தேகமில்லை. வங்கத்து கவி உள்ளம் […]

இதுதான் உலக ராணுவ‌ அரசியல்

இன்றைய தேதியில் பரபரபான விஷயங்கள் இரண்டு முதலாவது பாகிஸ்தானில் கால்வைக்கும் சீனா, இன்னொன்று துருக்கிக்கு அமெரிக்கா கொடுக்க மறுக்கும் எப் 35 விமான சண்டை பாகிஸ்தான் விவகாரத்தில் என்னாயிற்று என்றால் , அந்த வைப்பாட்டி ஜாதக நாட்டை பலர் வைத்திருந்தாலும் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்குமான நெருக்கம் இப்பொழுது கசந்துவிட்டது இவள் நம்பமுடியாதவள் எவ்வளவு கொட்டி கொடுத்தாலும் அவளால் சில புத்திகளை மாற்றமுடியாது என உணர்ந்த அமெரிக்கா சட்டி சுட்டதடா என ராகத்தை மாற்றிவிட்டது பாகிஸ்தானுக்கோ ஏகபட்ட பொருளாதார நெருக்கடி, […]

அதற்கு பிரார்த்திப்போம்

அந்தபெண் அப்படி ஒரு பெரும் தவறும் செய்யவில்லை, தன் பெயருக்கோ குடும்பத்துக்கோ களங்கம் வரும் எந்த தீச்செயலையும் செய்யவுமில்லை அவளுக்கு அந்த டிக்டாக் பிடித்திருந்தது, அதில் அவள் ஏதோ சிறிய மகிழ்வினை தேடிகொண்டாள், அதில் தவறொன்றும் இருக்க முடியாது டிக்டாக்கில் பெண்கள் வரகூடாது என எந்த மதம் சொன்னது, சுதந்திரமான இஸ்லாமிய நாட்டு பெண்கள் துருக்கி போன்ற மார்டன் இஸ்லாமிய நாட்டுபெண்கள் வரத்தான் செய்கின்றார்கள் இந்த ஒரு சாதாரண விஷயத்துக்காக ஒரு கும்பலே கூடி ஒரு பெண்ணை […]

தமிழகத்து மனிதநேயம்

யாரென்றே தெரியாத இந்து பெண்ணின் மடியில் இஸ்லாமிய பெண்ணொருவர் சாய்ந்திருக்கும் இந்த படம் இணையமெங்கும் சுற்றி வருகின்றது தமிழகத்து மனிதநேயம் இப்படியானது என உரக்க சொல்கின்றது இப்படம் இதற்கு பெரியாரும் அவரின் பேச்சும் சிந்தனையுமே காரணம் என எவனாவது திராவிட குஞ்சு சொன்னால் அவனை உடனே அடித்து விரட்டுங்கள் இங்கு இஸ்லாமும் இந்தும் மட்டுமல்ல கிறிஸ்தவம் போன்ற எல்லா மதமும் இங்கு சகோதரத்துவமாகவே அந்நாளில் இருந்தே பழகி வருகின்றன‌ ஒருகாலமும் மத துவேஷத்திற்கு இம்மண் இடம் கொடுக்காது […]

வன்மையாக கண்டிக்கின்றோம்

இந்த இலங்கை ராணுவதளபதியின் பேச்சை வன்மையாக கண்டிக்கின்றோம் அந்த தளபதி தங்களின் கையாலாகாத தனத்தையும் இன்னும் பல விஷயங்களை மறைக்கவும் கொழும்பு தாக்குதல் தீவிரவாதிகள் இந்தியாவில் பயிற்சி எடுத்ததாக பேட்டி அளித்திருக்கின்றார் இது வன்மையாக கண்டிக்கதக்கது இலங்கையில் பாகிஸ்தானின் நடமாட்டட்த்தையும் அங்கு ஐஎஸ் இயக்கத்தின் ஆட்கள் வந்து செல்வதையும் எத்தனையோ முறை சொல்லி எச்சரித்த நாடு இந்தியா அப்பொழுதெல்லாம் அலட்சியம் செய்துவிட்டு, நன்றாக பலகாரம் தின்றுவிட்டு இப்பொழுது விபரீத விலை கொடுத்தபின் தீவிரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றார்கள […]

காரல் மார்க்ஸ்

“உலகத்தை புரட்டி போட்டவர்களில் அழியா புகழுடையவர் காரல் மார்க்ஸ், உலகம் கண்ட வரலாற்று மனிதர்களில் அவருக்கான இடம் எக்காலமும் அழியாதது அவர் ஒரு யூதர், ஆனால் கிறிஸ்தவ யூதர். நமக்கெல்லாம் ஹிட்லர் யூதரை ஒழித்தது தெரியும். ஆனால் இயேசுவிற்கு பின்னால் ரோமர் யூதரை போட்டு சாத்தினார்கள், ரோமின் அரசராக போப் வந்த பின் ஐரோப்பா எங்கு அடிக்கடி போட்டு அடித்தார்கள் அப்படி அடிதாங்கமுடியாமல் கிறிஸ்தவத்திற்கு மாறிய சில யூதர்கள் உண்டு, காரல் மார்க்ஸின் முன்னோர் ஜெர்மனில் அப்படி […]

இஸ்லாமிய பெண் எழுத்தாளர்

பொதுவாக இஸ்லாமிய சமூகத்தில் பெண் எழுத்தாளர்கள் குறைவு அதுவும் பெண்ணியம் பேசுபவர்கள் மிக குறைவு ஆனால் அந்த பெண்மணி முதலிலே வித்தியாசமாக நோக்கபட்டார், அவரின் கவிதைகள் ஒருவித அணலை ஏற்படுத்தின‌ அந்த அணல் பின்னாளில் அவர் அந்த நாவலை எழுதும்பொழுது உலகை அதிர வைத்தது அந்நாவல் “அர்த்த ஜாமத்து கதைகள்” , இஸ்லாமிய பெண்களின் நிலை பற்றி முகத்தில் அறைந்த புத்தகம் அது பெரும் அதிர்வுகளை மனதில் கொடுக்கும் வலி நிறைந்த நாவல், கொஞ்சம் பொறுமையுடன் நுண்ணிய […]