பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குற்றவாளிகளை தூக்கிலட வேண்டும் : வைகோ

இலங்கையில் நடைபெற்ற கொடூர சம்பவத்துக்கு நீதி வேண்டும், குற்றவாளிகளை தூக்கிலட வேண்டும் : வைகோ மிஸ்டர் வைகோ, இங்கு ராஜிவ்மேல் கொலைதாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை என்ன செய்ய வேண்டும் உடனே விடுவிக்க வேண்டும் எட்ரா அந்த செருப்ப… மானிட வரலாற்றில் மக்களே (அதே செருப்பை கொண்டு இலங்கை சம்பவத்தை கண்டித்து கொண்டே இங்கு 7 பேரையும் விடுவிக்க சொல்லும் ஒவ்வொருவன் மேலும் அடிக்க வேண்டும்)

தும்பிகள் துள்ளல்

புலிகள் இருந்தவரை இலங்கையில் பயங்கரவாதமில்லை : தும்பிகள் துள்ளல் ஆம் எல்லா பயங்கரவாதங்களையும் அதன் குத்தகையினையும் புலிகளே எடுத்துகொண்டபின் இன்னொரு பயங்கரவாத‌ இயக்கம் எதற்கு? காத்தான்குடி படுகொலை , அதாவது மசூதிக்குள் புகுந்து இஸ்லாமியரை கொன்ற அந்த சம்பவமெல்லாம் கடந்து போக கூடியதா? இந்த தேவாலய கொடுமையினை விட அந்த புலிகளின் மசூதி படுகொலை ஒன்றும் சளைத்தது அல்ல

நீட்டி முழங்கிவிட்டார் அங்கிள் சைமன்

இலங்கையில் தமிழர்மேல் மறுபடி பெரும் பழி சுமத்தி இலங்கை அரசு அழித்துவிடுமோ என அஞ்சுகின்றேன், இதெல்லாம் தமிழர் விரோதம் இப்படி சொல்லியிருப்பது யாரென்றால் அங்கிள் சைமன் இன்னும் நிறைய நீட்டி முழங்கிவிட்டார் அதாவது தமிழர்கள் அதிகம் உள்ள பக்கம் இத்தாக்குதல் நடந்திருகின்றதாம் அதனால் இதில் சிங்கள சதியும் இருக்கலாமாம் செத்ததில் சிங்கள கிறிஸ்தவரும் சிலர் உண்டு என்பது அன்னாருக்கு தெரியவில்லை, தமிழ் சிங்கள கலப்பு கிறிஸ்தவ திருமணம் அங்கு அதிகம் சைமன் இப்படி ஒருமாதிரி பேசவும் இலங்கை […]

இதுவரை வந்த தகவல்

இலங்கை பெரும் குண்டுவெடிப்பு விசாரணை பல கோணங்களில் நடத்தபட்டு கொண்டிருக்கின்றது இதுவரை வந்த தகவல் இவைதான் முதலாவது எந்த இயக்கமும் இதற்கு பொறுப்பேற்கவில்லை, அல் கைதா எதை செய்தாலும் தில்லாக நிற்கும் தன்மையுடையது , பின்லேடனுக்கு பின்னாலும் ஐ.எஸ் இயக்கத்தின் அழிச்சாட்டியத்தாலும் அது இப்பொழுத அமைதி அய்மன் அல் ஜவஹரி தலமையினான அல்கய்தா இப்பொழுதெல்லாம் எங்கும் தாக்குவதில்லை, இன்னொன்று அல் கய்தா எப்பொழுதும் அமெரிக்க இலக்குகளை அல்லது அது சம்பந்தபட்ட நாடுகளின் சொத்துக்களைத்தான் குறிவைக்கும் என்பதால் இச்சம்பத்தில் […]

ஹிட்லர் சகாப்தம் முடிந்த நாள் இன்று

74 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஐரோப்பா நிம்மதி பெருமூச்சு விட்டது, அமெரிக்கா பெர்லினுக்காக செய்த‌ அணுகுண்டை என்ன செய்யலாம் என யோசித்துகொண்டிருந்தது, ரஷ்ய படைகள் கொண்டாடிகொண்டிருந்தன, ஆனால் உலக தலைவர்களும் உளவுதுறைகளும் தலையினை பிய்த்து கொண்டிருந்தது ஆம் ஹிட்லர் இறந்ததாக அறிவிக்கபட்ட நாள் உண்மையில் அன்று ஜெர்மன் தோல்வி முகம் காட்டினாலும், ஜெர்மனிக்குள் நுழைய யாருக்கும் தைரியம் இல்லை, அவர் அப்படி குண்டு வைத்திருப்பார், அதி நவீன திட்டம் வைத்திருப்பார், அவரை தொட நினைத்தால் ஜெர்மனே […]

உச்சநீதி மன்ற தலமை நீதிபதி மேல் பாலியல் புகார் தொடுக்கபட்டாயிற்று

உச்சநீதி மன்ற தலமை நீதிபதி மேல் பாலியல் புகார் தொடுக்கபட்டாயிற்று இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என்கின்றார்கள் இங்கு எதில்தான் அரசியல் இல்லை எல்லாவற்றிலும் இருந்து தொலைக்கின்றது அத்வாணி மேல் பாபர் மசூதி இடித்த வழக்கு உண்டு அதற்கு தீர்ப்பு வரவே வராது, ஆனால் சசிகலா என்றால் மட்டும் சரியான நேரத்தில் வரும் நீதிமன்றம் பல சர்ச்சையான விஷயங்களை தீர்ப்பாக சொன்னது , உதாரணம் அந்த ஓரின சேர்க்கை விவகாரம், தாகத உறவு குற்றமல்ல என ஏராளம் […]

ஈஸ்டர்

ஈஸ்டர் என்பது மேற்காசியாவில் கொண்டாடபட்டுகொண்டிருந்த வசந்த கால திருவிழா அது, நமது ஊர் இசக்கி அம்மன் போன்ற இசிதோர் அல்லது ஈஷ்தோர் என அழைக்கபட்ட தெய்வத்தின் பெயரால் அழைக்கபட்ட பண்டிகை அது முட்டை கொடுப்பது போன்ற கலாச்சாரங்கள் அவர்களிடமிருந்தே வந்தது கிறிஸ்தவம் அந்த கலாச்சாரத்தை, அந்த திருவிழாவினை கிறிஸ்துவின் உயிர்ப்போடு கலந்து எடுத்துகொண்டு அதனை ஈஸ்டர் பண்டிகையாகவே மாற்றிவிட்டது, இது ஈஸ்டர் பெயர் வரலாறு கிறிஸ்து உயிர்த்து கல்லறையினை விட்டு வெளிவந்ததை யாரும் காணவில்லை, ஆனால் அவரின் […]

இயேசுவுக்கும் மீனுக்கும் உள்ள தொடர்பு

இயேசுவுக்கும் அவரின் தத்துவார்த்த போதனைக்கும் யூதனுக்கும் என்ன தொடர்பு என்பதை விட நாம் கவனித்தது இயேசுவுக்கும் மீனுக்கும் உள்ள தொடர்பு அவருக்கும் மீனுக்குமான உறவு மிக மிக வலுவானது அவர் பழகியது மீணவ சமூகத்திடமே, அவரின் சீடர்களும் மீணவர்களே அவர் போதனையிலும் அவசர தேவையிலும் மீனையே குறிபிட்டிருக்கின்றார் சீடரோடு இயேசு மீன் பிடித்திருகின்றார், சுவைத்திருக்கின்றார் அவர்கள் மீன் இன்றி சிரமபடும் பொழுது தன் வல்லமையால் நிறைய பிடிக்க செய்திருக்கின்றார் தான் மட்டுமல்ல தன்னை நம்பி வந்த கூட்டத்துக்கே […]

இம்முறை இலங்கையில் நடந்திருக்கின்றது

கொஞ்ச நாளாக இல்லா குண்டுவெடிப்பு இம்முறை இலங்கையில் நடந்திருக்கின்றது பன்னாட்டு உளவு நிறுவணங்கள் எச்சரித்து கொண்டேதான் இருந்தன , அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பாதுகாப்பு பலபடுத்தபட்டபின் கிழக்காசிய மற்றும் ஐரோப்பியர் கூடும் ஆப்ரிக்க நாடுகளில் தாக்குதல் நடத்தலாம் என சொல்லிகொண்டேதான் இருந்தார்கள் இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடைபெற்றது போல நடக்கலாம் என சொல்லிகொண்டேதான் இருந்தார்கள் இலங்கையில் பாகிஸ்தான் தீவிரவாதி முதல் சர்வதேச தீவிரவாதிகள் உலவுவது ஒன்றும் ரகசியம் அல்ல, உலகின் ஆபத்தான குண்டர்கள் இலங்கையின் சிங்கள பாதாள உலக […]

கடவுளின் மகனால் அன்றி வேறுயாரால் சாத்தியம்

ஒரு யூதனிடம் பேசும் பொழுது இப்படித்தான் சொன்னான் நண்பரே இயேசு உயிர்த்திருக்கலாம் ஆனால் உயிர்த்தவர் என்ன செய்திருக்க வேண்டும், ஏரோது முன்னாலும் பிலாத்து முன்னாலும் வந்து சிரித்திருக்க வேண்டும் இயேசு இறந்துவிட்டார் என சான்றிதழ் கொடுத்தது லூக்காஸ் என்கின்றார்கள், ஆம் இரண்டாம் நற்செய்தி எழுதிய அந்த லூக்கஸ் ஆனால் இயேசு ஏன் வரவில்லை, அவர் உயிர்த்தது உண்மை என்றால் மறுபடியும் போதிக்க வந்திருக்கலாம் கைப்பஸும் அன்னாசும் அலறி இருப்பார்கள் ஆனால் அவர் அப்படி செய்யவில்லையே ஏன்? அதனால்தான் […]