பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜெருசலேம் ஆலயம்

உலகின் மகா ஆச்சரியமும் சுவாரஸ்மும் கொண்ட ஆக பழமையான அடையாளமும் மிக நவீன விஞ்ஞானமும் கலந்து கிடக்கும் நகரம் ஜெருசலேம் தாவீது அரசன் அதை கைபற்றியதில் இருந்து அது புது அடையாளம் பெருகின்றது, தாவீதே இன்றைய ஜெருசலேமிற்கு அஸ்திவாரமிட்டான் சாலமோன் காலத்தில் அது உலகின் நம்பர் 1 நகரமாக மின்னியது, சொர்க்கத்துக்கு நிகரான அதை உருவாக்கி ஆண்டான் சாலமோன் உலகம் அவன் காலத்தில் அந்நகருக்கு கப்பம் கட்டியது, காணிக்கை குவிந்தன ஏன் உலக மன்னர்களும் ராணிகளும் ஓடிவந்து […]

ஏன் அவர்கள் பெயர் இல்லை?

படகோட்டி படத்தில் நாகேஷ் மீனவர் சங்க தலைவராக இருப்பார், ஒருநாள் புயலில் சிக்கிய மீனவர் ஒருவர் காணாமல் போவார், உடனே நாகேஷ் அவர் பெயரை சங்கத்தில் இருந்து நீக்கிவிட்டு அஞ்சலி செலுத்துவார் இரு நாட்கள் கழித்து காணாமல் போனவர் வந்து அய்யா நான் வந்துட்டேன் என கதறுவார், நாகேஷ் சீரியசாக சொல்வார் “என்னய்யா நீ, சங்கத்து முடிவு தெரியுமா? ஒரு தடவை பெயரை அடிச்சிட்டா அடிச்சதுதான் இனி ஒண்ணும் பண்ண முடியாது நீ கடலுக்கே போய் சாவு” […]

ரஷ்யா சிரியா உறவில் பெரும் உரசலை செய்திருக்கின்றது மொசாத்

ரஷ்யா சிரியா உறவில் பெரும் உரசலை செய்திருக்கின்றது மொசாத், ஆனானபட்ட புட்டீனுக்கே தண்ணி காட்டியிருக்கின்றது ஆம் மகா சுவாரஸ்யமான சம்பவம் அது அதாவது இந்தியாவின் புகழ்பெற்ற உளவாளி ரவீந்த கவுசிக்கினை போலவே இஸ்ரேலில் ஒருவர் உண்டு அவர் எலி கோகன் மனிதர் 1955களில் சிரியாவில் ஊடுருவி சிரிய அரசில் சேர்ந்து சிரிய பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனை அதிகாரியுமானார் தகவல் எல்லாம் இஸ்ரேலுக்கு அட்டகாசமாக கடத்தினார். மிக பெரிய விஷயம் இது, ஒரு உளவாளி எதிரி அரசு ராணுவத்தின் […]

நன்றி இருந்தால் விரல் அங்குதான் நீளும்..

இந்த மோனாலிசா ஓவியம் புகழ்பெற்றது, ஒருமுறை அது திருடுபோயிற்று ஆனானும் அந்த ஓவியம் இருந்த இடத்தை பார்க்க கூட்டம் அப்படி அலைமோதிற்று, ஆம் அந்த அற்புத ஓவியம் இருந்த இடத்தை ஓடி ஓடி வந்து பார்த்தார்கள் பெரும் அடையாளம் நின்ற இடத்தை கூட மறக்கா உலகமிது அப்படியாக தலைவி களத்தில் இல்லை என்றாலும் காங்கிரஸ்க்கு வாக்களிக்க வேண்டியது நம் கடமை அது போக இலவச மின்சாரம் பெற்றுகொண்டிருக்கும் விவசாயியாக எந்நாளும் திமுகவுக்கு நன்றிகடன் உண்டு பெண்களுக்கு சொத்துரிமை […]

சம உரிமை இருக்கின்றது

இது இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு சந்தேகமில்லை ஆனால் எல்லா மத மக்களும் வாழவேண்டிய நாடு எல்லா மக்களுக்கும் இந்த நாட்டில் சம உரிமை இருக்கின்றது மதரீதியான பாகுபாடுகள் இங்கு சிக்கலையே உருவாக்கும், சீக்கிய சமூகத்திற்கு அன்றைய காங்கிரஸ் செய்த சில வலியான சம்பவங்கள் தீரா சோகத்தோடு முடிந்தன‌ காஷ்மீரிலும் அதைத்தான் செய்கின்றோம், இஸ்லாமியர் இந்நாட்டில் பாதுகாப்பாக அமைதியாக எல்லோரையும் போல் வாழலாம் எனும் நம்பிக்கையினை உண்டாக்க வேண்டுமே அன்றி ஆயுதபலத்தால் அவர்களை அடக்கிவிட முடியாது அதுவும் […]

ஆனால் நடந்தது என்ன?

பெரிதும் எதிர்பார்க்கபட்டார் மோடி, தேசம் அவரை கொண்டாடி ஆட்சியில் வைத்தது, ஆனால் நடந்தது என்ன? ஆரம்பத்திலே சொதப்பினார்கள், ரம்ஜான் வாழ்த்து சொல்ல கூட பிரதமரால் முடியவில்லை தனியாக மன் கீ பாத் என புலம்பினாரே தவிர பத்திரிகையாளரை சந்தித்து ஒரு செய்தி சொல்ல நிமிடமில்லை உலகெல்லாம் ஓடினார் மோடி நல்லது தேசத்துக்காக செல்லலாம் ஆனால் ஒரு நிபுணர் குழு செல்ல வேண்டிய இடத்திற்கெல்லாம் பாரத பிரதமர் சென்று பல்லிளித்தது ஒருவித நெருடலையே கொடுத்தது கருப்பு பண ஒழிப்பு […]

தும்பிகளின் பகல் கனவு

ராஜபக்சே ஈழநாடு கொடுத்தாலும் கொடுக்கலாம் இந்த சைமன் தும்பிகளின் பகல் கனவு ஒரு நாளும் நடக்காது முழு விவசாய நாடு என எதுவும் எங்கும் சாத்தியமில்லை முதலில் அதை பரிசோதித்து கையினை சுட்டது சோவியத் யூனியன், முழு விவசாயம் நாட்டுக்கு உதவாது என்றபின்பே தொழில்துறைக்கு திரும்பினார்கள் அடுத்து திருந்தியவன் சீனத்து மாவோ, கலாசார புரட்சி என நகர்புறத்தில் இருந்தவர்களை கிராமத்துக்கு விரட்டி அடித்து விவசாயம் பார்க்க வைத்தான் ஆனால் நாடு நாசமாயிற்று, அதன் பின் விவசாயம் முழு […]

தோத்தாலும் ஜெயிச்சாலும்

அந்த குமரி அனந்தனின் பேச்சுக்கு 1960களில் அப்படி ஒரு மவுசு இருந்தது இலக்கியமும் தமிழும் அவரின் நாவில் அப்படி கொட்டியது, சந்தேகமில்லை அண்ணாவுக்கு சரி நிகராக அவரை காங்கிரஸ் நிறுத்தியது காமராஜரின் வலகரமாகவே அவர் இருந்தார் மாற்று கட்சியாயினும் கலைஞரும் ராமசந்திரனும் அவரை கொண்டாடினர், கலைஞருக்கு அவர் மேல் தனி மரியாதை இருந்தது காமராஜருக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கிய அனந்தன் ஒரு கட்டத்தில் ஒதுங்கியே விட்டார் இப்பொழுது ஏன் அந்த கதை, விஷயம் இருக்கின்றது அதற்குள் […]

பலத்த ஆச்சரியங்களை கொடுக்கின்றது

தமிழக தேர்தல் களம் பலத்த ஆச்சரியங்களை கொடுக்கின்றது முன்பெல்லாம் வாக்கு செலுத்த இவ்வளவு ஆர்வமும் கூட்டமும் வராது, கட்சிகாரர்கள் உழைப்பை பொறுத்தே கூட்டம் வரும் இப்பொழுது அப்படி அல்ல மக்கள் விழித்துவிட்டார்கள் எங்கெல்லாம் இருந்தோ தேர்தலுக்கு அலறி அடித்து வருகின்றார்கள் 3 நாள் விடுமுறை அல்ல விஷயம், வெறுப்பு வேறு எங்கோ இருக்கின்றது ஜல்லிகட்டுக்கு பொங்கிய தமிழகம் போல ஏதோ பெரும் வன்மத்தில் களமிறங்குகின்றார்கள் அலை அலையாக மக்கள் படையெடுப்பதை பார்த்தால் மிகபெரும் மவுனபுரட்சிக்கு தமிழகம் தயாராவது […]

எடப்பாடியார் காசு கொடுத்துதான் பழம் வாங்கினார்

எடப்பாடியார் காசு கொடுத்துதான் பழம் வாங்கினார் : அதிமுகவினர் சத்தியம் இதை நம்பித்தான் தீர வேண்டும் காசு கொடுத்து நீதிபதி குமாரசாமி முதல் குப்பத்து சுப்பன் வோட்டுவரை வாங்கும் கட்சிக்காரர்கள் அவர்கள் இன்னும் யார் யாரையோ காசுகொடுத்து வாங்கியவர்கள். அதுவும் தேர்தல் நேரத்தில் வோட்டுக்கு மிக சரியாக காசு கொடுப்பார்கள், வோட்டுக்கே கொடுக்கும் பொழுது வாழை பழத்திற்கு கொடுக்கமாட்டார்களா? அதனால் பழனிச்சாமி பழத்திற்கு காசு கொடுத்தது சந்தேகத்திற்குஅப்பாற்பட்டது.