பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இதுதான் தமிழக அரசியல்

மூத்தவர்களை மோடி மதிப்பது இல்லை, இதோ அத்வாணியினை ஒதுக்கிவிட்டார்கள் என பலர் கிளம்பிவிட்டார்கள் வரலாற்றில் இக்காட்சியினை கொண்டுவந்தது காங்கிரஸ் இந்திராவும், சஞ்சயும் அதற்கு வழிகாட்டிகள். இந்திரா என்ன மூத்தோரை மதித்தாரா? காமராஜர் முதல் கிருபாளினி வரை அவர் எப்படி மதித்தார் என்பது தெரியாதா? கொஞ்சமும் மதித்தது இல்லை அவர்களை ஒப்பிடும் பொழுது 91 வயது அத்வானிக்கு ஓய்வு கொடுத்திருப்பது கவுரவமே.. அத்வாணிக்கு சீட் கொடுக்கவில்லை “ஹேய்ய்ய்ய் பாசிச பாஜக..” என பொங்குபவர்கள் எல்லாம் க‌.அன்பழகனுக்கு ஏன் சீட் […]

தெளிவாகவே காய் நகர்த்துகின்றார்

டிடிவி தினகரன் தெளிவாகவே காய் நகர்த்துகின்றார் தேசிய அரசியல் அவருக்கு தேவையில்லை, மாநில அரசியலே பிரதானம் அதில் ஆர்.கே நகரில் வென்றும் விட்டார் அவருக்கு ஒரே இலக்கு பழனிச்சாமி கும்பலை விரட்டுவதேயன்றி வெல்லுவதோ இல்லை டெல்லிக்கு செல்வதோ இல்லை டிடிவி தினகரன் பிரிந்திருப்பது திமுக முகாமுக்கு மிக மிக‌ நல்லது, அது யாருக்கோ பொறுக்கவில்லை யாருக்காக இருக்கும்? கருணாநிதி ஒரு காலத்தில் “ஆண்டி பண்டார” கட்சி என அழைத்த அந்த கட்சிக்காக இருக்குமோ?

இனி என்ன செய்யலாம்?

பொது தேர்தல் 2019 – தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்பட சமூக வலைதளங்கள் ஒப்புதல் நல்லது, இனி என்ன செய்யலாம்? வெண்டக்காய் உடலுக்கு நல்லதா? கம்பங்க்கூழ் தயாரிப்பது எப்படி? தியானம் செய்வதால் ஏற்படும் நன்மை என்ன? அதிகாலை ஏன் எழ வேண்டும் சூரியனின் கரும்புள்ளிகள் என்ன செய்யும்? கருந்துளை என்றால் என்ன? இன்னொரு அண்டம் உண்டா? அங்கிருந்து எகிப்துக்கு உயிர்கள் வந்ததா? ஆதிகால மனிதனின் நாகரீகம் எப்படி இருந்தது? இதுபோன்றவைகள் பக்கம் திரும்பிவிட வேண்டியதுதான்

அமெரிக்காவே கண்டிக்கும் அரசு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அமெரிக்க அரசுத்துறை அறிக்கையில் கண்டிப்பு உடனே இதோ பார் அமெரிக்காவே கண்டிக்கும் அரசு என கிளம்பிவிட்டார்கள். நாம் அப்பொழுதே சொன்னோம், தமிழ்நாடு அமெரிக்காவின் ஆதரவு பெற்ற சில சக்திகள் நடமாடும் பகுதி. இந்தியாவினை உடைக்க அவர்களை அமெரிக்கா தூண்டிவிடும் தூபமிடும் சீனா தன் நாட்டில் செய்யாத அட்டகாசம் கிடையாது, அவர்களுடனெல்லாம் கைகுலுக்க தெரிகின்றது இலங்கையின் முள்ளிவாய்க்கால் கொலையாளிகள் ராஜ்பக்சேயும் , சரத்பொன்சேகாவும் அமெரிக்க பிரஜைகள் ஒரு வார்த்தை கண்டிப்பு கிடையாது அட அவ்வளவு […]

தயவு செய்து வோட்டு பண்ணுங்க‌

“கலைஞராலத்தான் இந்த மொபெட் வண்டியில போறேள் , லோகத்துல அவர் இல்லண்ணா நடந்துதான் போகணும் , அப்படித்தானே சொல்லபோறேள்..” அய்யோ அய்யரே அப்படி எல்லாம் சொல்வோமா? தயவு செய்து வோட்டு பண்ணுங்க‌ உங்களுக்குத்தான் நாங்க தீண்டதகதாவா ஆயிற்றே, ஏன் கை எல்லாம் பிடிக்கிறேள்… அட காலை கூட பிடிப்போம் நீங்கதான் சுயமரியாதை கூட்டமாயிற்றே, பையன் இப்படி கும்பிடுறான்? இங்க பாருங்க, நம்ம பையன் இப்போ காலில் விழ சொன்னாலும் விழுவான் ஓஓ கோவிலுக்கு வரமாட்டேளே, குங்குமம் வச்சாலும் […]

அண்ணே தப்பு பண்ணிட்டீயண்ணே

“அண்ணே தப்பு பண்ணிட்டீயண்ணே இந்த சினிமா ஈழம்னு சுத்தாம, ஒழுங்கா ஆங்கிலத்தில் 2 டிகிரி வாங்கிட்டு பிடல் காஸ்ட்றோ மாவோ புத்தகம் எல்லாம் தமிழில் எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்கும் தெரியுமா? “புலியரிஞர்” என ஒரு கூட்டம் உன்னை கொண்டாடியிருக்கும் பெரும் அரசியல்வாதியாயிருக்கலாம் உன்னை போலத்தான் அந்த ஆளும், ஆனால் ஆங்கிலமும் அமைதி தமிழும் அவருக்கு கைகொடுத்தது மற்றபடி பேச்சு எல்லாம் உன்னை போலத்தான் அண்ணே, வெறும் வாய்சவுடால் தப்பு பண்ணிட்டியண்ணே, எவ்வளவு பெரிய எதிர்காலம் உனக்கு வீணாய் […]

சோவியத்தின் கணிப்பு சரியோ

உலகில் எங்கெல்லாம் சமூக, மக்கள் போராளிகள் எல்லாம் உண்டோ அவர்களை எல்லாம் அழைத்து கவுரவபடுத்துவதை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தது சோவியத் யூனியன் ஆம் பாட்டாளிகளின் பூமி அன்று மக்களுக்காய் உழைப்பவர்களையும், சமூக போரளிகளையும் இனம் கண்டு அழைத்தது அதில் காமராஜர், ஜெயகாந்தன் என பலர் தமிழகத்திலிருந்து சென்றனர், அந்நாடும் கவுரவபடுத்தியது ஆனால் சமத்துவம், சமதர்மம், பெண் விடுதலை சாதி ஒழிப்பு என சொல்லிகொண்டிருந்த திக திமுகவினை சோவியத் யூனியன் ஏறேடுத்தும் பார்க்கவில்லை ஏன்? யார் தமிழகத்தில் உண்மையான […]

ந‌ரம்பு தளர்ச்சி எதனால் வரும்

திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பதால் மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது… ராஜேந்திரபாலாஜி நரம்பு தளர்ச்சி எப்பொழுது வரும்? குடித்தால் வரும் அப்படியானால் குடியினை தடுத்தால் என்ன? அய்யோ நரம்புதளர்ச்சியாகி செத்துவிடுவார்கள் , அதனால் குடி இருந்தே தீர வேண்டும் குடித்தால்தான் நரம்பு தளர்ச்சி வருமே அது தளராமல் இருக்கத்தான் குடிக்க சொல்கின்றோமே?? சரி ந‌ரம்பு தளர்ச்சி எதனால் வரும் குடித்தால்தான் வரும்

மறுக்க யாராலும் முடியாது

ஜல்லிகட்டு போராட்டம் பெரும் எழுச்சியாய் இருந்தபொழுது தமிழக மக்களுக்கு ஆதரவாக சட்ட திருத்தம் தந்ததும் இந்த அரசுதான் தமிழக மக்களின் நியாயமான உணர்வுக்கு இந்த அரசு மதிப்பு கொடுத்தது தமிழன் கலாமிற்கு மாபெரும் நினைவிடம் கட்ட முனைந்தது இந்த அரசு, திராவிட சிங்கங்கள் கலாமிற்காக துரும்பு கூட கிள்ளி போட்டதில்லை குலசேகரன் பட்டினத்தில் கலாம் பெயரில் ராக்கெட் ஏவும் நிலையம் அமைக்கபடுமென அறிவித்தது இந்த அரசுதான் பாகிஸ்தானால் பாதிக்கபட்ட தமிழக விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு நியாயம் கிடைத்ததும் […]

இன்றைய துளிகள் 20/03/2019 (1)

வெற்றிகொண்டான்கள் சாகவில்லை, திமுக ஒரு காலமும் திருந்தாது ஆபாசமும் அசிங்கமும் அவர்களுடன் கருப்பும் சிகப்புமாக கலந்தவை அம்மா கனிமொழி அவர்களே மகா ஆபாசமாக பேசிதிரியும் திமுக மேடைபேச்சாளர்களையும் வலைதள திமுகவினரையும் முதலில் கண்டித்து திருத்துங்கள் பொள்ளாச்சி விவகாரத்தை அதன் பின் பார்க்கலாம் பதிலே இருக்காது “தமிழனுக்கு விஞ்ஞானம் தெரியாது, எமனுக்கு வாகனம் எதுவென கேட்டால் எருமை கடா என்பான்” அண்ணாவின் இந்த வசனத்தை அடிக்கடி சொல்லி மகிழ்கின்றது அந்த தரப்பு சரி, திமுக ஆட்சியில் அல்லது அவர்கள் […]