பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தேர்தல் துளிகள் 18/03/2019 (3)

அர்ரே பழ்னிசாமி நம்பிள் ராம்சந்தரோட காவல்காரன் படம் பார்த்தான் உடனே நம்பிள் காவல்காரன்னு பேர் வச்சிட்டான், தேங்க்ஸ் பையா அடடே, இது தெரிஞ்சா மாட்டுக்கார வேலன் சிடி கொடுத்திருப்பேனே அச்சா, அப்டியும் இருக்கா? உடனே நம்ப யோகிக்கு சிடி அனுப்பி வைங்க மேன், அவரும் பெயரை மாத்துவார்.. உன் தந்தை தெய்வம் தானய்யா…. எந்நாளும் உம்மோடும் எம்மோடும் அவர் மனம் வாழட்டும் “தாய் இல்லாத நேரம்தான் நீங்க தாய் கழகத்துக்கு வருவீங்கண்ணு அப்பா அடிக்கடி சொல்லுவாருங்க…”

தேர்தல் துளிகள் 18/03/2019 (2)

இருபக்கமுமே பாராளுமன்ற தேர்தலை பற்றி சொல்ல விஷயமே இல்லை அதிமுக எம்பிக்கள் என்ன செய்தார்கள் என திமுக தரப்பு கேட்டால் எதிர்கோஷ்டி ஒரே வார்த்தையில் இவர்களை அடக்கிவிட முடியும் ஆம் ஒற்றை வார்த்தை போதும் 10 வருடம் மன்மோகன்சிங் ஆட்சியில் திமுக இருந்தது, ஆனால் கலைஞருக்கு அஞ்சலி செலுத்த அந்த மன்மோகன்சிங் ஏன் வரவில்லை? எவ்வளவுக்கு பாதிக்கபட்டிருந்தால் அவர் வராமல் இருந்திருப்பார்? இந்த கேள்விக்கு காங்கிரசிடமே பதில் இல்லை எனும்பொழுது திமுகவிடம் எப்படி இருக்கும்? பாஜகவில் வாரிசு […]

சத்தமே இல்லை

அந்த 37 எம்பிக்களும் என்ன கிழித்தார்கள் என திமுக தரப்பு பெரும் குற்றசாட்டை முன்வைக்கின்றது சரி அதற்கு முன்பிருந்த திமுக எம்பிக்கள், 40/40 எடுத்த காலங்களில் எல்லாம் தமிழகத்திற்கு பெரிதாக என்ன செய்தார்கள், 15 ஆண்டுகாலம் மத்தியில் அமைச்சராக இருந்தபொழுது என்ன செய்தார்கள் என கேட்டால் சத்தமே இல்லை சத்தம் வரவும் வராது திமுக மத்தியில் இருந்தால் ஒன்றுமே செய்யாவிட்டாலும் விளம்பரம் கடுமையாக இருக்கும், அவர்களின் பிரச்சார ஊடக பலம் அப்படி மற்றபடி பெரிதாய் ஒன்றும் இருக்காது, […]

வாரிசு அரசியல்

வாரிசு அரசியல் இன்றைய காலத்தில் அல்ல எந்த காலத்திலுமே தவிர்க்க முடியாதது சுருக்கமாக சொல்லிவிடலாம், அதிகாரம் எங்கெல்லாம் உண்டோ அதை காக்கும் ஆசையும் எல்லோருக்கும் உண்டு மன்னர்களுக்கு பின் அவர்கள் வாரிசுகள் வருவது அப்படித்தான் ஜனநாயகம் என சொல்லிகொண்டாலும் கட்சி அரசியலும் அதிகாரம் தக்க வைக்கும் போட்டியே, மன்னர்காலம் போல ஆயுத வெட்டு குத்து இல்லை என்றாலும் மறைமுக வெட்டு குத்துக்கள் அதிகம் வாரிசு அரசியல் வடகொரியாவில் இருந்து இலங்கையின் பண்டாரநாயகே, பாகிஸ்தானின் பூட்டோ குடும்பம் , […]

தேமுதிக வேட்பாளர் பட்டியல்

இன்று பிரேமலதாவின் பிறந்தநாளையொட்டி தேமுதிக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கபடுகின்றது “எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலைஅட்டில் புகாதான் அரும்பணி; – அட்டதனைஉண்டி உதவாதான் இல்வாழ்பேய்; இம்மூவர்கொண்டானைக் கொல்லும் படை” கணவன் சொல்லுக்கு அஞ்சாது ‘அடி’ என்று எதிர்த்து நிற்பவள் எமன், காலையில் சமையல் அறைக்குப் போகாதவள் கொடிய‌ நோய், கணவனுக்கு சமைத்த உணவைத் தராதவள் வீட்டிலிருக்கும் பிசாசு; இந்தப் குணத்தை கொண்ட பெண்டீர் கணவனுக்கான கொலைகருவி ஆவார்.

எல்லாம் சகவாச தோஷம்

பெரியார்,பேரறிஞர், கலைஞர், புரட்சி தலைவன், புரட்சி தலைவி, தளபதி, திராவிட செல்வன், தியாக தலைவி.எழுச்சி தமிழர், கரும்பு மனிதர் வரிசையில் சவுக்கிட்டார் என ஒருவர் வருகின்றார் இதில் ஆச்சரியம் என்ன? எல்லாம் திராவிடம் காட்டிய வழி, வாழ்க திராவிடம் எல்லாம் சகவாச தோஷம், சென்ட்ரல் நிலையத்திற்கு ஞானஸ்நானம் கொடுக்கும் முன்னால் நிறைய ராமசந்திரன் படங்களை மோடி பார்த்திருப்பார் போலிருக்கின்றது

ஹவாலா பணம்?

இந்த தேர்தல் வந்தாலும் வந்தது, ஹவாலா பணம் உட்பட பல தொழில்களில் இருப்பவர்களுக்கு ஏக சிக்கல். தேர்தல் கமிஷன் பிடிப்பதெல்லாம் பெரும்பாலும் அந்த பணமே மற்றபடி நம் அரசியல்வாதிகளாவது சிக்குகின்றதாவது? “உங்கள் வீட்டு முன்னால் இருக்கும் மரத்தடியினை தோண்டுங்கள், மண்பானையில் ஆயிரம் ரூபாய் இருக்கும் எங்களுக்கு வாக்கு செலுத்திவிட்டு வந்தால் அடுத்த புதையல் இருக்குமிடம் சொல்வோம்” என்று இப்பொழுதே புன்னகைகின்றார்களாம் சில கட்சியினர் அதாவது பணம் எல்லாம் ஏற்கனவே சென்றாயிற்று இது போக மளிகை ஜவுளி வியாபாரிகளை […]

ஒரு நபரைச் சரியாகப் பார்த்தால்

எப்படி ஒரு மலரில் வாசம் இருப்பதையும், எள்ளில் எண்ணை இருப்பதையும், கட்டைக்குள் நெருப்பிருப்பதையும், பாலில் கொழுப்புச்சத்துக்கள் உள்ளதையும், கரும்பினுள் இனிப்பிருப்பதையும் உணர முடிகிறதோ, அது போலவே ஒரு நபரைச் சரியாகப் பார்த்தால் அவனுக்குள் பரமாத்மா இருப்பதையும் உணர முடியும்.

மேலும் சொல்கின்றான் சாணக்கியன்

யானையை ஆயிரமுழ தூரத்தில் வைக்க வேண்டும். குதிரைகளை நூறு முழ தூரத்தில் வைக்க வேண்டும். கொம்புள்ள மிருகத்தை பத்து முழ தூரத்தில் வைக்க வேண்டும், அதுவே பாதுகாப்பு : சாணக்கிய நீதி எம்மை பொறுத்தவரை காங்கிரசை 5 அடி தூரத்திலும், திமுகவினை 15 அடி தூரத்திலும், அதிமுகவினை 50 அடி தூரத்திலும் இந்த பாஜக ஆர்.எஸ்.எஸ் கோஷ்டிகளை 100 அடி தூரத்திலும் தள்ளி வைக்கலாம் இந்த பாமக, தினகரன் எல்லாம் 200 அடி தூரம் தள்ளி வைக்கலாம் […]

அறிவின்மை

ஒரு சினிமாவுக்கு ஆயிரகணக்கில் செலவழிக்கும் தமிழன், ஒரு திருவிழா இன்னபிற சமாச்சாரங்களுக்கு பல்லாயிரங்களை செலவழிக்க தயாராகும் தமிழன் வாக்கு செலுத்த மட்டும் சில நூறுக்கும் ஆயிரத்திற்கும் விலை போவது மாபெரும் வினோதம் கிரிக்கெட் வீரர்கள் பணம் வாங்கிகொண்டு ஆடினால் மட்டும் தமிழனுக்கு அவ்வளவு கோபம் வருகின்றது, ஆனால் இவன் மட்டும் வாக்களிக்க வாங்கலாமாம் கண் காணா கடவுளுக்காக பல்லாயிரத்தை காணிக்கையாய் செலுத்த தயாராக இருப்பவன், கண் முன்னால் தன்னை ஆளபோகும் தலைவனை தேர்ந்தெடுக்க காசை வாங்கிகொண்டு வாக்களிப்பது […]