பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தூத்துக்குடி தொகுதி நிலை

தூத்துகுடியில் தமிழிசை போட்டியிட வாய்ப்பு : செய்தி அக்கா தமிழிசைக்கு தேர்தல் போட்டி புதிதல்ல, ஏற்கனவே 2006ல் நாடார்கள் நிரம்பிய ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அக்கா போட்டியிட்டு பெற வேண்டிய தோல்வியினை பெற்றார் இவ்வளவிற்கும் குமரி அனந்தனுக்கு தனி செல்வாக்கு கொண்ட தொகுதி அது, ஆனால் அம்மக்கள் அக்காவினை பிரதலாகனின் பெண் வடிவமாகவே கண்டார்கள் 2011ல் அக்கா வேளச்சேரியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு அதே தோல்வியினை சரியாக பெற்றது 2009 பாராளுமன்ற தேர்தலில் வட சென்னையில் போட்டியிட்டு […]

தென் தமிழக தொகுதிகள் நிலை

தென் தமிழகத்தின் பிராதன தொகுதிகள் மூன்று நெல்லை, குமரி மற்றும் தூத்துகுடி இதில் தூத்துகுடி கனிமொழிக்கு என்பதாலும் அங்கு கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மறைமுகமாக ராதிகா செல்வி என பல பலம்வாய்ந்த கைகள் இருப்பதாலும், இன்னும் பல காரணங்களாலும் அதை திமுகவிற்கு எழுதி வைத்து விடலாம் ஏதும் மாறிதொலைந்தால் சாட்சாத் உட்கட்சி விவகாரமாக இருக்குமே அன்றி வேறல்ல‌ கன்னியாகுமரி தொகுதி பொன்னார் கோட்டை, பெரும் அதிருப்தி என ஏதுமில்லை மனிதர் வாஜ்பாய் வகையறா, பிரம்மச்சாரி என்பதுடன் […]

சிக்கிட்டியடா சுதிஷ்

“எல்.கே சுதிஷ்ணா என்ன பெரிய‌ எல்கே அத்வாணியா? ஆனானபட்ட அத்வாணியே கதறிட்டு ஓடின தமிழ்நாடுடா இது, இங்க உன்னெல்லாம் விடுவாங்களா? ஓட அடிப்பாங்க‌ துரைமுருகன் லிப்ஸ்டிக் போட்டிருக்காரா இல்லியாண்ணுதான் பார்க்க போனேன்னு சொன்னா பழனிச்சாமி கோஷ்டி நம்புமாடா? என்னதான் சண்டைன்னாலும் திமுக அதிமுககுள்ள டீலிங் இருக்காதுன்னு நீனா நினைச்சிட்டா எப்படிடா? எமபாதகனுடா இவனுக, ஒவ்வொருத்தனும் கூட இருக்குறவன் முதுக தாண்டி ரகசியமா கைகோர்ப்பான்டா, எவனையும் எவனும் நம்பவும் மாட்டான், யாருக்கு யார் கூட ரகசிய கூட்டுன்னு சொல்லவும் […]

சற்று அறிவு குறைவு தான்

அவர்களுக்கு சற்று அறிவு குறைவுதான், ஒரு மாதிரி கூட்டம்தான் ஆனால் இவ்வளவு குறைந்திருக்கும் என வட இந்திய மாடு கூட நினைத்திருக்காது அதாவது உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் நகரத்தில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் மரத்தலான ஒரு நாற்காலியை ஒரு சிறிய கண்ணாடி அறையில் வைத்து பாதுகாத்து வருகிறார்கள். எதற்காக என்றால் உபி மோடி வந்து அவர் அதில் அமரும் பொழுதெல்லாம் அவரும் அவர் கட்சியும் வெற்றிபெறுமாம் அப்படித்தான் மோடி பிரதமரானாராம், யோகி முதல்வரானாராம் இப்பொழுது உபி […]

எது நாகரீகம்

திமுகவுக்கு நாகரீகம் இல்லை, அமைச்சர் ஜெயகுமார் ஆவேசம் அதானே, ஆளுநர் என் கையினை பிடித்து இழுத்தார் என்றால் அது நாகரீகம்.. ஐ.ஏ.எஸ் அதிகாரி மேல் ஆசிட் ஊற்றினால் அது நாகரீகம் தெருமுனை குழாயில் நீர்வரவில்லை என்றாலும் கருணாநிதி ஆட்சி டிஸ்மிஸ் செய்யபட வேண்டும் என அறிக்கையிட்டால் அது நாகரீகம் 1 ரூபாய் சம்பளம் வாங்கிகொண்டு ஊழல் வழக்கில் சிக்கி சிறைசென்றால் அது நாகரீகம் இன்னும் புதுபுது “கூவ நதிக்கரை” நாகரீகத்தை எல்லாம் உலகிற்கு சொனவர்கள் அதிமுகவினர்

பிரதமர் பொய் சொல்வதை ஏற்க முடியாது

பாகிஸ்தானிலிருந்து பைலட்டை மீட்டோம் இலங்கையிலிருந்து மீணவரை மீட்டோம் : மோடி இப்படி எல்லாம் அரசியல் காரணங்களுக்காக பிரதமர் பொய் சொல்வதை ஏற்கமுடியாது அபினந்தனை மீட்க இந்தியா பெரும் நடவடிக்கை எடுக்கவில்லை, ஏன் எந்த நிபந்தனைக்கும் கட்டுபடமாட்டோம் என்றே சொன்னது உண்மையில் இறங்கி வந்தது பாகிஸ்தான் ராணுவம், அது அனுமதியின்றி அபினந்தன் வந்திருக்க முடியாது கவனியுங்கள், என்னதான் ஐநா சட்டம் இருந்தாலும் சில பேச்சுவார்த்தை சில ஒப்பந்தம் தவிர எந்த நாடும் கைதியினை விடாது, ஆனால் பாகிஸ்தான் ஒன்றுமேயின்றி […]

தேர்தல் துளி 07/03/2019(2)

எப்படி இவரால் சொல்லமுடிகின்றது? நயினார் நாகேந்திரனை இவர் இப்படித்தான் பாஜக பக்கம் அனுப்பியிருப்பாரோ? ******** “பிரபாகரன் மேல் சத்தியமாக இனி இந்திய எதிர்ப்பு பேசமாட்டேன்…….. ஆமைகறி தந்தாலும் இந்திய ராணுவத்தை, இந்திய தேசியத்தை எதிர்க்கவே மாட்டேன்..” ******** இந்த விவாத நிகழ்ச்சி டிவிக்கள் உடனே துரைமுருகனையும் சுதீஷையும் ஒன்றாக அமர்த்தி பேச வைக்க வேண்டும் அதிர வைக்கும் பல விஷயங்கள் வரும்போல் தெரிகின்றது. ******** கன்னியாகுமரியில் 13ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் ராகுல்காந்தி : கே.எஸ் […]

கலைஞரின் அணுகுமுறை

அது அண்ணா கட்சி நடத்திய காலம், மிகவும் எதிர்பார்த்த ஒருவருக்கு அன்று சீட் கிடைக்கவில்லை அதைவிட முக்கியமான விஷயம் அவருக்கு பிடிக்காதவருக்கு சீட் கிடைத்தது மனிதர் கொதித்து போய் அண்ணாவிடம் நியாயம் கேட்டார், தன் இயல்பான புன்னகையில் நிதானித்து சொன்னார் அண்ணா “தம்பி ஒரு பெண்ணிடம் இரண்டு பட்டுசேலைகள் ஒரே நேரம் கிடைத்தால் பொங்கலுக்கு ஒன்று, தீபாவளிக்கொன்றாக கட்டுவாளா? இல்லை ஒரே நேரத்தில் கட்டுவாளா? இன்று அவனுக்கொரு வாய்ப்பு கொடுத்தான் அண்ணன் உனக்கொரு வாய்பினை நாளை தரமாட்டேனா? […]

தேர்தல் துளிகள் 07/03/2019 (1)

கலைஞர் இருந்திருந்தா “தம்பி இரு இடம் வேண்டுமா? இதயத்தில் இடம் வேண்டுமா?”னு கேட்டு உருக வச்சிருப்பாரு புள்ள‌ இவனுக இதயத்தில் இடம் வேணுமான்னு கூட கேட்கல புள்ள அதான் வருத்தமா இருக்கு… ஆமாங்க, பால் காலியாயிட்டுன்னு கூட சொல்லியிருக்கலாம் ********* அக்கட்சி ராமசந்திரன் காலத்திற்கே திரும்பிவிட்டது ஆம் யார் வலுவான தலைவரோ அவர்கள் காலில் விழுவதில் என்றுமே அதிமுகவிற்கு வருத்தமே இருந்ததில்லை இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை ******** 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி : சரத்குமார் கட்சியில் […]

அவரவர் எல்லைக்குள் போராடலாமே

GobackModi எனும் கோஷம் பாகிஸ்தானில் இருந்து வரட்டும், பங்களாதேஷில் இருந்தும் வரட்டும், ஏன் அண்ட சராசர விண்வெளிக்கு அப்பால் இருந்தும் வரட்டும் ஆனால் வோட்டு இந்திய மக்கள்தான் செலுத்த வேண்டும், மிக சில காலங்களை தவிர தமிழக பாராளுமன்ற முடிவுகள் மத்திய அரசை பாதிப்பதே இல்லை ராஜிவ் காலத்திற்கு பின் மோடிகாலத்தில் அது திரும்பி விட்டது இடைபட்ட வாஜ்பாய் காலமுதல் மன்மோகன் காலம் வரை அக்குழப்பம் இருந்தது அதில் திமுக பங்குபெற்று பலனும் வளமும் அடைந்தது அந்த […]