பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உபிக்கள் ஆனந்த கண்ணீர்

திருகுறளை உலகிற்கு சொன்னதே திமுகதான் : உபிக்கள் ஆனந்த கண்ணீர் திருகுறளை அச்சிக்கு கொண்டுவந்து மக்களிடம் சேர்த்தவர் உ.வே சாமிநாதய்யர் சைவ சித்தாந்த கழகம் போன்றவை அதை மக்களிடம் சொல்லிகொண்டே இருந்தன, குறள் மட்டுமல்ல நாலடியார் முதல் திவ்யபிரபந்தம் வரை அவை பரப்பின‌ வீரமாமுனிவர், கால்டுவெல் போன்றோர் திருகுறளை மொழிபெயர்த்து ஐரோப்பாவுக்கே கொண்டு சென்று பரப்பினர் எல்லீஸ் ஆங்கில போன்ற கலெக்டர்கள் திருகுறளில் மயங்கி அதை கல்வெட்டாக்கி ஏன் திருவள்ளுவருக்கு நாணயமே வெளியிட்டனர் மறைமலை அடிகள் இயக்கம் […]

இன்றைய துளிகள் – 06/03/2019 (1)

அண்ணே பெரியார் என்ன சொல்லிருக்காரு என்ன சொன்னாரு? நாட்டுபற்று தேசபற்று எல்லாம் பொய், அதெல்லாம் மக்களை ஏமாற்றும் தந்திரம்னு சொல்லிருக்காரு அதனால‌ சும்மா இந்த தேசம், நாடுன்னு பொங்காதீங்க, அதெல்லாம் பிராமண சதி “அடேய் மானமும் அறிவும் மானிடருக்கு அழகுண்ணு” யார் சொன்னா? இது தெரியாதா? பெரியார்ணே அதாண்டா, இது என் நாடு எனக்கு மானம் இருக்கு அதனால‌ நான் பொங்குறேன், உனக்கு மானமில்ல , அறிவுமில்ல‌ நீ இம்ரான்கான் வாழ்கன்னு சொல்லிட்டே இரு போடா, அடி […]

வியாபார தொடர்ச்சி” எனும் “Business Continuity”

பெரும் பணமுதலைகள் ஒரு தொழிலில் பணம் கொட்டும் பொழுது ஏகபட்ட கேள்விகளை கேட்கின்றார்கள் அப்படி ஒரு கூட்டத்தில் பங்குபெறும் பொழுது எழும்பிய கேள்விகள் ஏராளம் திடீரென எதிர்பாரா நெருக்கடி உதாரணம் வெள்ளம், குண்டுவெடிப்பு, நோய் , கலவரம் இல்லை பூமி அதிர்ச்சி இது போன்ற சிக்கல் வந்தால் அதாவது இந்த அலுவலகம் இருக்கும் இடத்திற்கு ஆபத்து வந்தால் வியாபாரத்தை எங்கு தொடர்வீர்கள்? உங்கள் “வியாபார தொடர்ச்சி” எனும் “Business Continuity” எங்கு நடக்கும்? எந்த சூழலிலும் உங்கள் […]

அம்மாவுக்கே அல்வாவா?

என்னது அம்மாவுக்கே அல்வாவா? வழக்கமாக இட்லிதானே கொடுத்ததாக சொன்னார்கள், அல்வா கொடுத்தது யார்? மகான் கவுண்டர் அப்பொழுதே தன் சீடர் செந்திலிடம் சொன்னதுதான் “உன்ன யார்ரா அல்வா கொடுக்க சொன்னது..” அந்த பொன்னான வாக்கு இப்பொழுது நிறைவேறியிருக்கின்றது கவுண்டமணி எவ்வளவு பெரும் தீர்க்கதரிசி…

அது தான் விஷயமா?

சந்தோஷமா சென்னைக்கு போங்க, அந்த கருப்பு பலூன் வியாபாரி இனி கருப்புகொடி காட்டமாட்டாராம் ஆச்சரியமா இருக்கு, திருந்திட்டாரா? திருந்துறதா? அவரா? பின்ன எப்படி? அவருக்கு ராஜ்யசபா சீட் தர்றதா சொல்லிட்டாங்களாம், அவர் டெல்லிபக்கம் வரணும்ல, அங்க கருப்புகொடி காட்டிட்டு இங்க வரமுடியுமா? விட்ருவோமா? எப்படி வருவாரு? 4 தேசதுரோக வழக்கு போட்டா அவர் எப்படி எம்பி ஆகி வரமுடியும்? பழைய கேஸ தோண்டுனா போதும், அட ஏன் யூடியூப்ல அவர் ஜாதகமே இருக்கு, நம்மகிட்ட ஒரு பேக் […]

வைகோ 2019

திமுகவினர் இனி வைகோவுக்கும் நாஞ்சில் சம்பத்துக்கும் முட்டு கொடுக்க வேண்டும் அப்படியே அவர்கள்மேல் விழும் கல்லையும் கட்டையினையும் தாங்கியாக வேண்டும் அங்கிள் சைமன் திமுகவினரை பழிவாங்க மிகசிறந்த வழி அவர்களோடு கூட்டணி வைப்பது அப்படி நடந்தால் சைமனுக்கு முழு பாதுகாப்பினை அவர்களே வழங்குவார்கள், அவரை முழு திராவிட இன உணர்வு சிங்கமாக ஏற்றும் கொள்வார்கள் ******** எந்த வைகோ 2009 மற்றும் 2016 தேர்தல்களில் படு மோசமாக திமுகவினை விமர்சித்தாரோ? எந்த வைகோ திமுகவினரால் தாக்கபடும்வரை சென்றிருக்கின்றாரோ, […]

தேர்தல் துளி – 05/03/2019(1)

மதிமுகவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு ஆக திமுக அணிக்கு அந்த ஒரு தொகுதி பாகிஸ்தான் எல்லைக்குள் வீழ்ந்த விமான கதைதான் வெற்றிகணக்கில் இப்பொழுதே ஒரு தொகுதியினை திமுக மறந்தே ஆகவேண்டும் ******** “பங்கு, அவங்க எல்லாம் சேர்ந்து நமக்கு எவ்வளவு தொகுதி ஒதுக்கிருக்காங்க? சரியா தெரியல, விஜயகாந்த் வாசன் கோஷ்டின்னு கொஞ்சம் பங்கு வைப்பாங்களாம், ஆக அவங்களுக்கு போக நமக்கு 10 தொகுதி வரும் போல பங்கு, அடேயப்பா அவ்வளவு தருவாங்களா? பின்ன விட்ருவோமா? சரி அடுத்த […]

கஞ்சா சாமியார்?

அதென்ன கஞ்சா சாமியார்? கஞ்சா என்பது அக்காலத்தில் இருந்தே இந்திய மரபில் ஒன்று, அதுவும் இமயமலை சாமியார், கங்கை கரை அகோரி கூட்டத்தில் அது சாதாரண விஷயம் அதன் பெயரே “சிவஞான மூலிகை” ஞானம் அளிக்கும் மருந்தாகவே அது கருதபட்டது, மருத்துவம் உட்பட பல விஷயங்களுக்கு அது பயன்பட்டது பாரதி அதில் மூழ்கி கிடந்தான், ஏன் ஜெயகாந்தனே அதை விடமுடியாமல் சிக்கி இருந்தார் கஞ்சா அளவோடு பயன்படுத்தினால் மிகபெரும் அறிவையும், புத்தி கூர்மையினையும் கொடுக்குமாம் சாட்சி வேண்டுமா? […]

ஜெய்ஹிந்த் சொல்லுங்கள்

ஒவ்வோர் அறிவிப்புக்குப் பிறகும் ஜெய்ஹிந்த் சொல்லுங்கள்: ஊழியர்களுக்கு ஏர் இந்தியா உத்தரவு மிக நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது விமானத்தில் புளியோதரை வழங்கியது முதல், பாம்பு எலி புகுந்தது வரை ஏகபட்ட விஷயங்கள் அது போக விமானம் அடிக்கடி பயமுறுத்தும் விஷயங்களும் உண்டு இதில் ஏர் இந்தியாவில் ஜெய்ஹிந்த் சொல்ல வேண்டுமாம் எலி புகுந்துவிட்டது என பயணி கத்தினால் இனி ஜெய்ஹிந்த் என சொல்லியபடியே எலியினை தேடவேண்டும் மூட்டை பூச்சியினை நசுக்கும் பொழுதும் […]

தேர்தல் துளி – 05/03/2019

ஈழபோரை தடுக்காத , பிரபாகரனை சாகவிட்ட‌ சோனியாவும் ராகுலும் சென்னை வரலாம் ஆனால் சிங்கள கடற்படையின் துப்பாக்கி சூட்டை தடுத்திருக்கும் மோடி சென்னைக்கு வரகூடாது இதெல்லாம் வைகோவின் நியாயங்கள் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்… நீ பேச வேண்டும்.. நாள்தோறும் பொழுதோறும் உறவாட வேண்டும்.. உறவாட வேண்டும் “பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்உனக்காக வேண்டும். சாமி உன்முகம் பார்த்து பசியாற வேண்டும்” ஆயிரத்து ஐநூறு வீரர்களை இழந்து, ஏராளமானோர் காயபட்டு லங்கையிலிருந்து திரும்பிய […]