உபிக்கள் ஆனந்த கண்ணீர்
திருகுறளை உலகிற்கு சொன்னதே திமுகதான் : உபிக்கள் ஆனந்த கண்ணீர் திருகுறளை அச்சிக்கு கொண்டுவந்து மக்களிடம் சேர்த்தவர் உ.வே சாமிநாதய்யர் சைவ சித்தாந்த கழகம் போன்றவை அதை மக்களிடம் சொல்லிகொண்டே இருந்தன, குறள் மட்டுமல்ல நாலடியார் முதல் திவ்யபிரபந்தம் வரை அவை பரப்பின வீரமாமுனிவர், கால்டுவெல் போன்றோர் திருகுறளை மொழிபெயர்த்து ஐரோப்பாவுக்கே கொண்டு சென்று பரப்பினர் எல்லீஸ் ஆங்கில போன்ற கலெக்டர்கள் திருகுறளில் மயங்கி அதை கல்வெட்டாக்கி ஏன் திருவள்ளுவருக்கு நாணயமே வெளியிட்டனர் மறைமலை அடிகள் இயக்கம் […]