ஒன்று உறுதியாக சொல்லலாம்
ஆட்சியிலும் கட்சியிலும் இல்லாத சஞ்சாய்காந்தி ஒரு காலத்தில் ஆடிய ஆட்டம் வரலாற்றில் இருக்கின்றது தேசியம் என்ற பெயரில் சில நேரம் எல்லை மீறி இந்திரா ஆடிய ஆட்டமும் அங்கேயே கல்வெட்டாக பதிந்திருக்கின்றது அவர்கள் இருவர் அளவும் இன்னொருவர் ஆடமுடியாது, அட்டகாசம் செய்யவும் முடியாது அதை எல்லாம் மறைத்துவிட்டு பாஜக பாசிச கட்சி என்பதும், காங்கிரசுக்கு பச்சை கொடி காட்டுவதும் என்ன வகையோ தெரியவில்லை சஞ்சாய் இந்திரா காலங்களை விட இக்கால பாஜக ஆட்சி ஒன்றும் கொடியது அல்ல […]