உப்புக்கு உரிமை
அன்று எல்லா கிராமங்களிலும் எல்லாம் கிடைத்திருக்கிறது, சுருக்கமாக சொன்னால் தன்னிறைவு பெற்ற கிராமங்கள் வாழ்விற்கு தேவையான எல்லாமும் அங்கேயே கிடைத்திருக்கிறது, மக்கள் உடைமுதல் கொல்லபட்டறை வரை அங்கேயே பெற்றிருக்கின்றார்கள் தலைச்சுமையும், சிறிய மாட்டுவண்டிகளுமே சரக்கு கொண்டு செல்லும் வழிகளாக இருந்த காலத்தில் பண்டமாற்றிலும் சில பொருட்கள் வியாபாரம் இருந்திருக்கின்றது சுருக்கமாக சொன்னால் வெளியிலிருந்து வரும் பொருள் என எதுவுமில்லை எவற்றில் எல்லாம் வரிபோடலாம் என துடியாய் துடித்த வெள்ளையனுக்கு ஒரு பொருள் கிடைத்தது, அதன் பெயர் உப்பு […]