பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சற்றும் எதிர்பாரா அடியில் தலைகீழாக தொங்கி கொண்டிருக்கின்றார்

ஒரே நாளில் உச்சத்துக்கு சென்ற டிரம்ப், இப்பொழுது சற்றும் எதிர்பாரா அடியில் தலைகீழாக தொங்கி கொண்டிருக்கின்றார், இனி அவருக்கு மாபெரும் சிக்கல் ஏற்படலாம் அவரின் அரசியல் வாழ்வே நொறுங்கிவிடலாம்விஷயம் அவ்வளவு கடுமையானதுமுதல் அடி கொடுத்திருப்பவர் ஈராக்கிய பிரதமர், அவர் “அமெரிக்கா எங்களிடம் சுலைமானியினை அழைத்து சமரசமாக பேசி பிரச்சினையினை தீருங்கள் என சொன்னார், நாங்களும் நம்பி வரசொன்னோம், சுலைமானி அப்படித்தான் வந்தார்வந்தவரைத்தான் கொன்றுவிட்டார்கள், இந்த கொடும் வஞ்சகம் எங்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது, இனி அமெரிக்காவுக்கும் எங்களுக்கும் […]

கிரண்பேடி ஒன்றும் தவறாக சொல்லவில்லை

அந்த கிரண்பேடி ஒன்றும் தவறாக சொல்லவில்லை மனிதனின் காதுகளுக்கு குறிப்பிட்ட அதிர்வு ஒலிகளை மட்டுமே கேட்கும் சக்தி உண்டு, சில ஒலிகள் அளவு குறைந்தோ கூடியோ இருந்தால் மானிடனால் உணரமுடியாது சூரியனை ஆய்வு செய்த சில கோள்கள் மட்டுமல்ல சில வான்வெளி ஆய்வுகள் சிறப்பு கருவிகள் மூலம் அந்த நுண்ணொலியினை பதிவு செய்து அதை விஞ்ஞான கருவிகள் மூலம் மானிட காது கேட்கும் வகைக்கு கொண்டுவந்தால் அது “ஓம்” எனும் ஓசையில் இருப்பதாக முன்பே சொன்னார்கள் இது […]

நாடக காதல் விவகாரத்தால் குடும்பங்களில் கண்ணீரும் அழுகையும் தொடரும்

இந்த நாடக காதல் விவகாரத்தால் குடும்பங்களில் கண்ணீரும் அழுகையும் தொடரும், அறியா பருவ மங்கையரின் வாழ்வு தொலையும் அதை வைத்து அரசியல்வாதியும் சாதி சங்க தலைவனும் வாழ்வான் இப்பொழுது அதில் சினிமாக்காரனும் சேர்ந்துவிட்டான் இவர்களால் ஒரு சிக்கலையும் தீர்க்கமுடியாது, யாருக்கும் வழிகாட்டவும் முடியாது. சிக்கலை தீர்க்கும் விஷயம் அடுத்த தலைமுறையினை வளர்ப்பவகள் கையில் இருக்கின்றது நல்லவர்களும் கெட்டவர்களும் எல்லா சாதியிலும் உண்டு எக்காலமும் உண்டு காதல் என்பது மானிட இயல்பு, ஹார்மோனோ இல்லை கர்ம பலனோ அதில் […]

ஒரு மண்ணும் புரியலண்ணே

அண்ணே மோடி அரசு நாசிச அரசு நாசிசம் என்றால் என்ன? தெரியாதுண்ணே சொல்லிகிட்டாங்க‌ யார் சொன்னா? திமுக‌ நாசிசம்ன்னா என்ன சொல்லு ஹிட்லர் கொள்கை நாசிசம்னு கருணாநிதி சொல்லிருக்கார் ஹிட்லர் என்ன கொள்கை வச்சிருந்தான் அதுதான் நாசிசம் அடேய் நாசி கட்சின்னா ஜெர்மன் சோலிசம்னு அர்த்தம் அப்படியாண்ணே சரி, ஹிட்லர் யாருக்கு பாடுபட்டான் ஜெர்மனிக்கு மோடி யாருக்கு பாடுபடுறார் இந்தியாவுக்கு அப்புறம் எப்படிடா மோடி நாசிஸ்ட் ஆவாரு ஆமாண்ணே ஆகமாட்டாரு ஆனா பாசிஸ்ட் ஆயிருவாரு பாசிஸ்ட்ன்னா என்ன? […]

கம்யூனிசம் புகுந்த எந்த இடமும் உருப்படாது

கம்யூனிசம் புகுந்த எந்த இடமும் உருப்படாது, அங்கு குழப்பமும் கலவரமும் மட்டுமே மிஞ்சும் அது ஆலையாக இருந்தாலும், நாடாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் சரி. தலமையினை வீழ்த்து குழப்பத்தை ஏற்படுத்து என்பதுதான் கம்யூனிச சித்தாந்தம், அதற்கு குழப்பம் ஏற்படுத்த தெரியுமே அன்றி தீர்வு சொல்ல தெரியாது அரசை எதிர்த்துகொண்டு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவது அன்றி ஒரு மண்ணும் கம்யூனிசம் செய்யாது, அது அந்த ஒன்றுக்காகவே உருவாக்கபட்டது உலகில் கம்யூனிசம் புகுந்த எந்த நாடும் உருப்படாது, சீனாவில் இருப்பது […]

வியாழகிழமை ரஜினிபடம் வழக்கம் போல வெளிவருகின்றது

ரஜினி சில சென்டிமென்டுகளில் ஒருகாலமும் மாறமாட்டார், அதிலொன்று வியாழகிழமை படத்தினை ரிலீஸ் செய்வது இதெல்லாம் மூட நம்பிக்கை சனி கிழமை ராகுகாலத்தில் அப்படம் வெளியிட்டாலும் ஓடும் என பலகோடி கொடுத்து வாங்க வீரமணியும் தயார் இல்லை ஆக வியாழகிழமை ரஜினிபடம் வழக்கம் போல வெளிவருகின்றது இதற்கு ஹெலிகாப்டரில் இருந்து பூ தூவ சேலம் பக்கம் அனுமதி கேட்டிருக்கின்றதாம் ரஜினியின் முதியோர் ரசிக இயக்கம் நாம் தமிழர் தும்பிகள் போன்றோருக்கு ஸ்ட்டிங்கர் ஏவுகனை எனும் ஹெலிகாப்டரை வீழ்த்தும் விஷயம் […]

அதிமுகவில் இணைந்தார் கருப்பசாமி பாண்டியன் : செய்தி

அதிமுகவில் இணைந்தார் கருப்பசாமி பாண்டியன் : செய்தி ராமசந்திரன் இறந்த பின்பே அடிக்கடி அதிமுகவில் உள்ளே வெளியே ஆடிகொண்டிருப்பர் கருப்பசாமி பாண்டியன் அடிக்கடி திமுகவிற்கு வருவார் பின் ஓடிசென்று அதிமுகவில் சேர்வார், இரு கட்சிகளும் ஏன் போனார் என கேட்காது காரணம் அவர் திரும்ப வருவார் என அவர்களுக்கே தெரியும். அப்படியே திரும்ப வரும்பொழுதும் தயக்கமில்லாமல் சேர்த்துகொள்வார்கள், இப்பொழுது அதிமுக சேர்ந்திருக்கின்றது சில மாதங்களுக்கு முன்புதான் அவர் திமுகவில் இணைந்தார், பின்பு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவந்துவிட்டார் ஓ […]

இந்திய எதிர்ப்பு பயங்கரவாதிகளை விட்டு வைத்திருப்பது ஏன்?

ஈரானியர்களை தீவிரவாதிகள் என கொல்வதும், லிபியா சிரியா ஆப்கன் ஈராக்கில் எந்த தீவிரவாதியினையும் அசால்ட்டாக தூக்கும் அமெரிக்கா பாகிஸ்தானில் இருக்கும் இந்திய எதிர்ப்பு பயங்கரவாதிகளை விட்டு வைத்திருப்பது ஏன்? மசூத் அசார், ஹபீத் மொகமத் என எவ்வளவு பேர் அங்கு பதுங்கியிருகின்றார்கள், அவர்கள் தலையில் ஒரு ஓலை பட்டாசினை கூட அமெரிக்கா வெடிக்காதது ஏன்? இந்தியாவுக்கு எதிரான சக்திகள் ஒழிந்துவிட கூடாது எனும் உலக அரசியலன்றி அது வேறல்ல

நான் பேசமுடியாத கூட்டத்தில் என்னகென்ன வேலை?

சட்டமன்ற முதல்நாளில் கவர்ணர் உரை என்பது சட்டமன்ற மரபு யாராயினும் அவர் உரை முடிந்தபின்பே விவாதம் செய்வார்கள், சண்டை வாதம் இன்னும் பல அதன்பின்புதான் நடக்கும் அதாவது ஆளுநர் பேசிவிட்டு சென்ற மறுநாள் நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தில்தான் வாதமே தொடங்குவார்கள் ஆனால் சர்வாதிகாரி சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநருக்கு முன்பே, அவர் உரைநிகழ்த்தும் முன்பே பேசியிருக்கின்றார், இது திமுக உட்கட்சி கூட்டம் அல்ல, சட்டமன்றம் என சொன்னாலும் அவருக்கு புரியவில்லை நான் பேசமுடியாத கூட்டத்தில் என்னகென்ன வேலை? என வழக்கம் […]

சிங்களனுக்கு மதம் உண்டா?

சிங்களனுக்கு மதம் உண்டா? அவன் ஆதியில் இந்து மதம் அதன்பின் புத்தமதம் ஈழதமிழனுக்கு அவன் சைவ மதம் , அவனுக்கு மதமில்லை என்றால் தொலைத்துவிடுவான் மலையாளிக்கு மதம் உண்டா? ஆமாம் இந்துமதம் அவர்களுக்கு தொன்மமானது, இடையில் இஸ்லாமும் கிறிஸ்தவமும் வந்தது கன்னடனுக்கு அகத்தியரே காவேரியினை அங்குதான் உருவாக்கினார், அவர்கள் தீவிர இந்துக்கள் தெலுங்கன் அட அவனைவிட பூரண இந்து யார்? இந்து ராஜ்யங்களின் பூமியே அதுதான் தமிழன்? அய்யய்யோ அவனுக்கு மதமே கிடையாது, இடையில் வந்த பார்ப்பான் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications