பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரஷ்ய புரட்சி

உலக வரலாற்றில் மானுடம் கண்ட திருப்பங்களில் மகத்தானது ரஷ்ய புரட்சி. எத்தனை புரட்சிகள் உலகில் நடந்திருந்தாலும் ரஷ்ய புரட்சியின் மகத்துவமே உலகிற்கு பெரும் மாற்றங்களை கொடுத்தது அதற்கும் முன் போலந்து வலயம், பிரெஞ்ச் புரட்சி, அமெரிக்க சுதந்திரம் என பல நிகழ்ந்தாலும் ரஷ்ய புரட்சி என்பது வரலாற்றை மாற்றி போட்டது அந்த புரட்சி நடந்த நூற்றாண்டு விழா நாளை தொடங்குகின்றது, அந்த செங்கொடி எழுந்து நூறு ஆண்டுகள் ஆகின்றது ரஷ்ய புரட்சியினை பாரதி வரவேற்று பாடிய காலமும், […]

கமலஹாசன்

தமிழகமும் சினிமாவும் பிரிக்கமுடியாதவை என ஆகிவிட்டது, அதிலும் கடந்த 50 வருடமாக ஒருவரையும் சினிமாவையும் பிரிக்கமுடியாது, அதில் சினிமாவை சினிமாவாக பார்க்கும் ஒரே அபூர்வ‌ கலைஞன் சீனிவாச கமலஹாசன். கடந்த வருடம் வரை அப்படித்தான் இருந்தார், இப்பொழுது குழப்பத்தில் இருக்கின்றார். 6 வயதில் நடிக்கதொடங்கி, அப்போதே அரசிடம் விருதும், மெய்யப்ப‌ செட்டியாரிடம் காரும் வாங்கிவிட்டவர். பின்னர் கொஞ்சகாலம் பெரும் ஜாம்பவான்கள் கூட குழந்தையாக நடித்தார். (அவரே வளரும் பருவம்தான்). அக்காலத்தின் எல்லா நடிகர்களோடும் நடித்தார் இந்த இடைகாலத்தில் […]

சிதறல்கள்

பங்கு இந்த தமிழ்ராக்கர்ஸ் எப்படி புது படங்களை எல்லாம் உடனே ஒளிபரப்பிவிடுகின்றார்கள்? இந்த வீடியொ ஆடியோ ஸ்பெஷலிஸ்ட் தினகரன்- வெற்றிவேல் கோஷ்டிக்கும் அவனுகளுக்கும் லிங்க் இருக்கும் போல , விசாரிப்போம் [ November 5, 2018 ] ============================================================================ ஆமாடா. அவர் என்ன சாதின்னு கண்டுபிடிக்கிறோம் அதற்கு பின்புதான் சர்ச்சார் படத்தை ஓடவிடுறோம், தியேட்டர் கதவையே திறக்குறோம் அந்த தமிழ்ராக்கர்ஸ்க்கும் சொல்லிருங்க டா, இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகணும் ஆமா.. (ஆனால் ஒரு பயலும் சங்கவியில் […]

சிதறல்கள்

நரகாசுரர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. வரம் கொடுத்த சிவன் தலையிலேயே கை வைத்தவர்கள் தான் நரகாசுரர்கள் : அமைச்சர் ஜெயக்குமார் அமைச்சரே சிவன் தலையில் கை வைக்க சென்றது பஸ்மாசுரன், நரகாசுரன் அல்ல‌ இன்னொரு செய்தி, அது நரகாசுரனோ, பஸ்மாசுரனோ இல்லை துரியதனனோ அவர்கள் மட்டுமல்ல அவர்களை கொன்ற அவதாரங்களும் அழிந்துதான் போயின‌ [ November 4, 2018 ] ============================================================================ இந்த விக்கி லீக்ஸ், டிரம்ப் லீக்ஸ் இன்னபிற லீக்ஸ்களை எல்லாம் தூக்கி விழுங்கிகொண்டிருக்கிறது Sex […]

தமிழகம் 62

தமிழகம் 62.. கிட்டதட்ட 630 நாடுகளை பிடித்து வெள்ளையன் உருவாக்கியது பிரிட்டிஷ் இந்தியா, இரு வகையாக ஆண்டுகொண்டிருந்தான் ஒன்று வெள்ளையன் ஆளுநர், இன்னொன்று வைஸ்ராய்களின் மேலாண்மையினை ஏற்றுகொண்ட உள்ளூர் மன்னர்களால் சமஸ்தானம் என அழைக்கபட்டது, உச்ச அதிகாரம் வெள்ளையனுக்கே. மெட்ராஸ் ஸ்டேட் எனப்பட்ட பகுதிக்கு கவர்ணர் உண்டு, மைசூர், ஐதரபாத், திருவாங்க்கூர் எல்லாம் சமஸ்தான வகையறா, அதாது இவை 4ம் கலந்துதான் பெரியார் சொன்ன திராவிட நாடு பிரிட்டன் அரசு கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இந்தியாவினை கையகபடுத்திய பின், […]

சிதறல்கள்

முதலில் உச்ச நீதிமன்றத்தில் அவசரமாக ஒரு மனுதாக்கல் செய்ய வேண்டும் இந்த டிவிக்கள் இம்சை தாங்க முடியவில்லை, சின்னதம்பி மவுனராகம் எல்லாம் இடைவேளைக்கு பிறகு தொடரும் என்கின்றார்கள் அடடே இதைவிட என்ன பாக்கியம் வேண்டும் என அமர்ந்தால், தலைவி வருவார் என எதிர்பார்த்தால் ஏதோ அல்லக்கைகள் வந்து நிற்கின்றன‌ அட நமக்கு என்னாயிற்று? கஞ்சா அடித்தோமா? இல்லை குஷ்பு இப்படித்தான் இருப்பாரா? அய்யகோ அப்படியானால் தலைவி கனவில் கண்ட முகமா? என பல எண்ணங்கள் மாயமாய் சுழன்ற […]

சிதறல்கள்

அடேய் தமிழ் சினிமா அல்ட்ராசிட்டிஸ், தமிழ் சினிமாவில் மூலகதை ஆசிரியர்கள் பெயரை டைட்டிலில் போட வேண்டும் என்றால் யார் பெயரை போடவேண்டும் தெரியுமா? ராமாயணம், மகாபாரத சாயல் அன்றி பெரும் திரைப்படங்கள் இல்லை, குறிப்பாக மணிரத்னம் படங்கள் அவர் படம் மட்டும் என்றல்ல‌ , எந்த தமிழ்படத்தை பார்த்தாலும் ராமாயணம், மஹாபாரதத்தின் ஒரு கிளைகதை இல்லாமல் இல்லை என்பது உண்மை ஷங்கரின் ஐ படம் கூட நளன் கதையினை அடிப்படையாக கொண்டது கலைஞரின் மருதநாட்டு இளவரசி கூட […]

சிதறல்கள்

இஸ்ரேலில் அயன்லேடி கோல்டா மேயர் இருந்தார் அவருக்கு பின் அவரின் ஆற்றலில் பெண்கள் யாரும் இஸ்ரேலில் இல்லை இங்கிலாந்தில் தாட்சர் இருந்தார் அவருக்குபின் அதிரடி தலைவிகள் அங்கு யாருமில்லை இந்தியாவில் இந்திரா இருந்தார், அவரின் இடம் இன்றும் வெற்றிடம் அதை நிரப்புவார் யாருமிலர் என உலகம் சொல்லிகொண்டிருந்த உலகம் இப்பொழுது இந்திராவின் இடத்தினை ஒரு பெண் நிரப்ப கூடும் என சொல்கின்றது. ஆம் இந்திராவிற்கு பெண் இரும்புபெண் ஒருவர் வரமுடியுமென்றால் அது தலைவி குஷ்பு என்கின்றது வெளிநாட்டு […]

சர்தார் வல்லபாய் பட்டேல்

இந்திரா காந்தியினை நினைவு கூறும் இந்நாளில் அந்த மாமனிதரையும் நினைவு கூறத்தான் வேண்டும். சுதந்திர இந்தியாவினை ஒரே இந்தியா ஆக்கிய அரும் மனிதர் அவர். சர்தார் வல்லபாய் பட்டேல் காந்தி பிறந்த குஜராத்தில்தான் அவரும் பிறந்தார். மிக கடினமான சூழலில் வளர்ந்தார். இரவல் சட்டபுத்தகங்களிலே வழக்கறிஞனர் ஆன உழைப்பாளி அவர். காந்திக்கும் அவருக்கும் முதலில் பொருந்தவில்லை. அதற்கான சந்தர்ப்பம் ஒரு வறட்சியின் உருவில் வந்தது. குஜராத்தின் “கேடா” மாவட்டத்தில் கடும் வறட்சி, ஒன்றும் விளையவில்லை ஆனால் வரிகேட்டது […]

இந்திராவின் இந்தியா

இந்திராவின் இந்தியா : ‍ 01 இன்று அன்னை இந்திராவின நினைவுநாள், அப்படி ஒரு தலைவர் இனி வரமாட்டாரா என்பதுதான் இந்தியர்களின் ஏக்கம் அவரின் நினைவுகளில் கொஞ்சம் சுற்றிவிட்டு வரலாம் உலகம் அழாகன ஐம்பது அல்லது அறிவான பத்து என இந்தியபெண்களை பட்டியலிடும் ஆனால் உறுதியான இரும்பு பெண் என ஒரே ஒரு இந்தியபெண்ணை மட்டும்தான் சொல்லும் அதுதான் இந்திராகாந்தி. இந்தியாவில் அவருக்கு முன்னும் பிரதமர்கள் இருந்தார்கள், இன்னும் வருவார்கள் ஆனால் அழிக்கமுடியாத முத்திரை பத்தித்தவர் அவர் […]